பார்வையற்றவன்

பார்வையற்றவன்

மனம் திறந்து படியுங்கள், மற்றவர்க்கும் பகிருங்கள். அன்புத் தோழமைகளே! மனம் திறந்து படியுங்கள், மற்றவர்க்கும் பகிருங்கள். கடந்த 21 மார்ச் சனிக்கிழமையோடு சென்னைப் பெருநகர இரயில்கள் நின்றுவிட்டன. விடுமுறையோ, வீட்டில் இருந்தபடி பணியோ இன்னும் சில நாளைக்கு அன்றாட அலைச்சல் இல்லைதான்.…
கொரோனா அச்சுறுத்தல்:திரு. மைக்கேல் லெவிட் இன் ஆறுதலளிக்கும் குரல்.

கொரோனா அச்சுறுத்தல்:திரு. மைக்கேல் லெவிட் இன் ஆறுதலளிக்கும் குரல்.

_ லதா ராமகிருஷ்ணன் //மைக்கேல் லெவிட்  (*விக்கிப்பீடியாவில் இருந்து. மைக்கேல் லெவிட் (Michael Levitt, பிறப்பு: 9 மே 1947) என்பவர் அமெரிக்க-பிரித்தானிய-இசுரேலிய[2] உயிரியற்பியலாளர் ஆவார். இவர் 1987 முதல் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.[3][4] கணிப்பிய உயிரியலில் ஆய்வுகளில்…

மாயப் பேனா கையெழுத்து

சாம்பலில் உயிர்க்கும் ஃபீனிக்ஸே வராதே தோற்றுவிடுவாய் வையத்தைப் புரட்டும் நெம்புகோல் ஒரு வைரஸ் ‘தொட்டால் தீட்டு’ அட! இதுதானா? தாமரை அறிவாளி தொடவிடாது தண்ணீரை கிளிகளைத் திறந்துவிட்டோம் மனிதனை அடைத்துவிட்டோம் சிறகுகளை வெட்டினோம் கூட்டுக்கு இனிப் பூட்டெதற்கு? வானமே எல்லை நேற்று…

கொரோனா – தெளிவான விளக்கம்

ஸ்ரீகாந்த் சத்யநாராயணன் கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு செய்யும் டாக்டர் பவித்ரா என்பவரின் நேர்காணலைப் பார்க்க நேர்ந்தது. கேள்விகளுக்கு மிகத் தெளிவாகப் பதில் அளித்திருந்தார்.  நண்பர் ஸ்ரீகாந்த் சத்யநாராயணன், அந்த நேர்காணலின் சாரத்தை கேள்வி பதில்களாகத் தொகுத்துப் பதிவு எழுதியிருந்தார். எனவே,…

கொரோனா

கற்பனைக்காதலியுடன் இச் இச் என்று மூச்சுவிடாமல் முத்தம் கொடுக்கும் உன் டிக் டாக் காட்சிகள் வைரல் ஆகி அது பில்லியனைத்தொட்டது என்று நீ புளகாங்கிதம் கொண்டபோது உன் அயல் நாட்டு நண்பன்  உனக்கு கொடுத்த தொற்றால் நீ  கொரோனா எனும்  அந்த…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                                                                                                 ஈரும் மதியம்என முதிய மதிவெருவி ராசராச நாயகர் முடிச் சேரும் மதியம் என இளைய மதியொடுற[வு] உடைய மகளிர் கடைதிறமினோ.              [21] [ஈர்மை=வருத்தம்; மதியம்=முழுநிலவு; வெருவி=பயந்து; உறவு=நேசம்]       இளமையான காதலர்கள் தங்களை முழுநிலவு துன்புறுத்தும்…

வதுவை – குறுநாவல்

  அருணா சுப்ரமணியன்  காவ்யா பதிப்பக வெளியீடான "வதுவை" குறுநாவல் குறித்தான எனது அனுபவத்தை இங்கு பதிவிடுகிறேன். திருமணத் தகவல் மையத்தில் புதிதாக வேலைக்கு சேரும் கதையின் நாயகன் அர்ஜுன் சந்திக்கும் மனிதர்கள், அவனது முதல் பணி அதன் மூலம் அவனுக்கு கிடைக்கும்…

ஆட்கொல்லி

சி. ஜெயபாரதன், கனடா ஆட்கொல்லி , ஆட்கொல்லி நச்சுக் கிருமி இது !   உடனே கொல்லாத நாட்கொல்லி  இது ! யுகப்போராய் ஞாலத்தில் தீப்போல் பற்றிவரும் காலக் கிருமி இது ! மனிதரால் உண்டாகி, மனிதரால் பரவி, மனிதரைக் கொல்லும்…

ஒருகண் இருக்கட்டும்

. கோ. மன்றவாணன்       எனக்கு முகநூல் கணக்கு உண்டே தவிர, அதில் எந்தப் பதிவும் செய்யவில்லை. ஆனால் பிறரின் முகநூல் பக்கங்களை எப்போதாவது பார்ப்பது உண்டு.. படிப்பது உண்டு. அதுபோல் புத்தகக் காதலர்             சேலம் பொன். குமார் அவர்களின் முகநூல்…

தமிழின் சுழி

கோ. மன்றவாணன்       பதிமூணாவது சரியா... பதிமூனாவது சரியா என்று வளவ. துரையன் அய்யா அவர்கள் என்னிடம் கேட்டிருந்தார். 13 என்ற எண்ணே பலரைப் பயமுறுத்தக் கூடியது. அவர்களைக் கேட்டால் 13 என்ற எண்ணே சரியில்லை என்பார்கள்.       எழுத்து வழக்கில்…