மூட்டம்

எஸ். சங்கரநாராயணன் இரவு பூராவும் தையல் மிஷின் கடகடத்துக் கொண்டிருந்தது. அறிவொளிக்குத் தூங்க முடியவில்லை. எதோ கட்சியாம். ஆர்ப்பாட்டமாம். அதற்கு அவசரமாகக் கொடி தயாரிப்பு. மணவாளன் டெய்லர். ஒரு கட்சியில் இருந்து எப்பவும் அவருக்கு இப்படி அவசர ஆர்டர் வரும். அதேபோல…

ஒரு சொல்

என் கவிதைகளின் விதையாக ஒரு சொல் சூரியனிடம் கைகுலுக்கிவிட்டு சாம்பலாகாமல் திரும்பியது ஒரு சொல் என் தூக்கம் தின்று உயிரை மென்று உதிர்ந்த நட்சத்திரமாய் வந்து உட்கார்ந்தது ஒரு சொல் நிலவின் கரைகளைக் கழுவிவிட்டு வந்தது ஒரு சொல் கடலின் ஆழத்தோடு…
எனது யூடூப் சேனல்

எனது யூடூப் சேனல்

அன்பார்ந்த திண்ணையர்களுக்கு, அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.திண்ணை எப்போதுமே, நம் வசிப்பின் முக்கிய இடம் வெளியே தெரு தொட்டு இருந்தாலும்.அது நம் வாசிப்பின் இரு கண்களும் எப்போதும் தழுவும் இடம். என் கதைகள் கணையாழியில் வந்த போது நண்பர்கள் சந்தோஷித்தார்கள். இரு…

வேண்டாம் என்றொரு சொல் பிறக்கும்

கோ. மன்றவாணன்       வேண்டும் என்ற சொல் இல்லாமல், எந்தத் தேவையையும் நாம் பெற்றுவிட முடியாது. நமக்குப் பிடிக்காததை ஏற்க மறுக்கும்போது வேண்டாம் என்று சொல்லி விடுகிறோம். பேசவும் எழுதவும் இச்சொற்கள் எளிமையாகவும் இனிமையாகவும் இருக்கின்றன.       வேண்டாம் என்ற சொல்லை…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 228 ஆம் இதழ்

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 228 ஆம் இதழ் இன்று (ஆகஸ்ட் 9, 2020) வெளியிடப்பட்டது.  பத்திரிகையை இங்கே கண்டு படிக்கலாம்: https://solvanam.com/ இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கதைகள்: மாயக் கண்ணாடி – யுவன் சந்திரசேகர் சந்தா – விஜய் கே. சின்னையாப்பிள்ளை வீட்டு பொன்னுருக்கு – வைரவன் லெ.ரா. ஒரு சம்பிரதாய தேநீர் சந்திப்பு அல்லது ஒரு விநோதமான கைத்தடியின் அசுவாரஸியமான கதை  - ஜீவ. கரிகாலன் ஆசையின் சுவை – முனைவர்…

கையெழுத்து

கௌசல்யா ரங்கநாதன்             ------1-அன்புள்ள செவாமிக்கு(சிவகாமி), உன் அண்ணன் மனைவி ஜானகி எழுதிக் கொள்ளும் ஒரு மனம் திறந்த மடல்.அது என்ன அண்ணனின் மனைவி என்று எழுதுகிறேன் என்று நீ நினைக்க மாட்டாய் என்று நம்புகிறேன்..…

கலையாத தூக்கம் வேண்டும்

-- க. அசோகன்“டேய் உங்க தாத்தா செத்துட்டாரு!” என்றான் மணி. நம்ப முடியவில்லை. நான் வீட்டை விட்டு வரும் போது படுத்திருந்தார். உயிர் இருந்தது. எல்லோரும் பேசிக்கொண்டிருந்தார்கள். அவரிடம் இருந்து எந்த ஒரு உணர்ச்சியும் வெளிப்படவில்லை. அப்படியே மேலே மாட்டியிருந்த அப்பாயி…
ஸ்ரீமான் பூபதி

ஸ்ரீமான் பூபதி

                                                         மனசுக்குள் தப்பாகத்தான் தோன்றியது பூபதி சாருக்கு. அந்தளவுக்கு எரிச்சல் வந்தது என்பதுதான் உண்மை. தன் வயதுக்கு இப்படியெல்லாம் தோன்றலாமா என்றால் தோன்றத்தான் வேண்டும்...ஒரு விஷயத்தின் எல்லாக் கூறுகளையும் நினைத்து ஆராயத்தான் வேண்டும் என்றே எண்ணினார்.  நடந்தாலும் நடக்கும்...யார் கண்டது?…

காற்றுவெளியின் ஆவணிமாத இதழ்(2020)

வணக்கம்,காற்றுவெளியின் ஆவணிமாத இதழ்(2020) இன்றுமுதல்  மின்னஞ்சல் ஊடாக அனுப்பப்பட்டுவருகிறது.தாமதமானதிற்கு மன்னிக்கவும்.வழமையான சிற்றிதழுக்கான நெருக்கடிகளேயெனினும் மாதாமாதம் தவறாது வந்துகொண்டிருக்கிறது.காற்றுவெளியை நிறுத்திவிடலாமே,தங்களுடன் இணைந்து பணியாற்றலாமே இப்படி நிறையவே அனுபவம்..இம்மாதம் நாம் அறிவித்தபடி மொழிபெயர்ப்புச் சிறப்பிதழாக வருகிறது.படைப்புக்களை அனுப்பிய படைப்பாளர்களுக்கு நன்றி.இவ்விதழில் பெரி.சண்முகநாதன்(நஸீம் ஹிக்மத்/துருக்கி),அ.தமிழ்ச்செல்வன்(கடவுள் என்று..),எம்.எச்.எம்.ஷம்ஸ்/பராக்கிரம…

வெகுண்ட உள்ளங்கள் – 11

கடல்புத்திரன் பதினொன்று அடுத்தநாள், மன்னியும், அண்ணரும் வீட்டுக்கு வந்தார்கள். அவளால் ‘அக்காவிடம் முறையிட முடியவில்லை. கண்கள் சிவந்திருந்தவளை ‘கிடைச்ச வாழ்வை நல்லபடியாய் அமைச்சுக் கொள்” என்று அவர் தேற்றினார். உள்ளே இருவரும் சென்ற போது அவள் தன்னையறியாமல் மன்னியின் தோளில் சாய்ந்து…