எஸ். சங்கரநாராயணன் இரவு பூராவும் தையல் மிஷின் கடகடத்துக் கொண்டிருந்தது. அறிவொளிக்குத் தூங்க முடியவில்லை. எதோ கட்சியாம். ஆர்ப்பாட்டமாம். அதற்கு அவசரமாகக் … மூட்டம்Read more
Year: 2020
ஒரு சொல்
என் கவிதைகளின் விதையாக ஒரு சொல் சூரியனிடம் கைகுலுக்கிவிட்டு சாம்பலாகாமல் திரும்பியது ஒரு சொல் என் தூக்கம் தின்று உயிரை மென்று … ஒரு சொல்Read more
எனது யூடூப் சேனல்
அன்பார்ந்த திண்ணையர்களுக்கு, அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.திண்ணை எப்போதுமே, நம் வசிப்பின் முக்கிய இடம் வெளியே தெரு தொட்டு இருந்தாலும்.அது நம் … எனது யூடூப் சேனல்Read more
வேண்டாம் என்றொரு சொல் பிறக்கும்
கோ. மன்றவாணன் வேண்டும் என்ற சொல் இல்லாமல், எந்தத் தேவையையும் நாம் பெற்றுவிட முடியாது. நமக்குப் பிடிக்காததை ஏற்க மறுக்கும்போது … வேண்டாம் என்றொரு சொல் பிறக்கும்Read more
சொல்வனம் இணையப் பத்திரிகையின் 228 ஆம் இதழ்
அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 228 ஆம் இதழ் இன்று (ஆகஸ்ட் 9, 2020) வெளியிடப்பட்டது. பத்திரிகையை இங்கே கண்டு படிக்கலாம்: https://solvanam.com/ … சொல்வனம் இணையப் பத்திரிகையின் 228 ஆம் இதழ்Read more
கையெழுத்து
கௌசல்யா ரங்கநாதன் —–-1-அன்புள்ள செவாமிக்கு(சிவகாமி), உன் அண்ணன் மனைவி ஜானகி எழுதிக் கொள்ளும் ஒரு … கையெழுத்துRead more
கலையாத தூக்கம் வேண்டும்
— க. அசோகன்“டேய் உங்க தாத்தா செத்துட்டாரு!” என்றான் மணி. நம்ப முடியவில்லை. நான் வீட்டை விட்டு வரும் போது படுத்திருந்தார். … கலையாத தூக்கம் வேண்டும்Read more
ஸ்ரீமான் பூபதி
மனசுக்குள் தப்பாகத்தான் தோன்றியது பூபதி சாருக்கு. அந்தளவுக்கு எரிச்சல் வந்தது என்பதுதான் உண்மை. தன் வயதுக்கு இப்படியெல்லாம் தோன்றலாமா … ஸ்ரீமான் பூபதிRead more
காற்றுவெளியின் ஆவணிமாத இதழ்(2020)
வணக்கம்,காற்றுவெளியின் ஆவணிமாத இதழ்(2020) இன்றுமுதல் மின்னஞ்சல் ஊடாக அனுப்பப்பட்டுவருகிறது.தாமதமானதிற்கு மன்னிக்கவும்.வழமையான சிற்றிதழுக்கான நெருக்கடிகளேயெனினும் மாதாமாதம் தவறாது வந்துகொண்டிருக்கிறது.காற்றுவெளியை நிறுத்திவிடலாமே,தங்களுடன் இணைந்து பணியாற்றலாமே … காற்றுவெளியின் ஆவணிமாத இதழ்(2020)Read more
வெகுண்ட உள்ளங்கள் – 11
கடல்புத்திரன் பதினொன்று அடுத்தநாள், மன்னியும், அண்ணரும் வீட்டுக்கு வந்தார்கள். அவளால் ‘அக்காவிடம் முறையிட முடியவில்லை. கண்கள் சிவந்திருந்தவளை ‘கிடைச்ச வாழ்வை நல்லபடியாய் … வெகுண்ட உள்ளங்கள் – 11Read more