16 ஆகஸ்ட் 2020
latseriesid seriesname=16 ஆகஸ்ட் 2020
latseriesidaugust16_2020 seriesname=16 ஆகஸ்ட் 2020
latseriesidaugust16_2020 seriesname=16 ஆகஸ்ட் 2020
latseriesidaugust16_202016 ஆகஸ்ட் 2020
latseriesidaugust16_2020 seriesname=16 ஆகஸ்ட் 2020
latseriesidaugust16_2020 seriesname=16 ஆகஸ்ட் 2020
latseriesidaugust16_202016 ஆகஸ்ட் 2020
latseriesidaugust16_2020 seriesname=16 ஆகஸ்ட் 2020
latseriesidaugust16_2020 seriesname=16 ஆகஸ்ட் 2020
latseriesidaugust16_2020 seriesname=16 ஆகஸ்ட் 2020
latseriesidaugust16_2020 seriesname=16 ஆகஸ்ட் 2020
latseriesidaugust16_2020 seriesname=16 ஆகஸ்ட் 2020
latseriesidaugust16_202016 ஆகஸ்ட் 2020
latseriesidaugust16_2020 seriesname=16 ஆகஸ்ட் 2020
latseriesidaugust16_2020லதா ராமகிருஷ்ணன் வினை – எதிர்வினை. நிறைய நேரங்களில் நிறைய பேர் தமது வசதிக்கேற்ப அல்லது தமது செயல்திட்டத்திற்கேற்ப, hidden agenda வுக்கேற்ப வினையை எதிர்வினையாகவும் எதிர்வினையை வினையாகவும் அடிக்கோடிட்டுக் காட்டுவதும் பரவலாக நடைபெற்றுவருகிறது. Out of Context சில வரிகளை எடுத்துக்காட்டுவதுபோல். ஒரு வினைக்கு எல்லோரும் ஒரேவிதமாக எதிர்வினையாற்றுவார்கள் என்று சொல்லமுடியாது; எதிர்பார்க்கவும் முடியாது. சகிப்புத்தன்மை எல்லோரிடமும் ஒரேயளவாய் இருக்கும் என்று சொல்லமுடியாது. இரண்டு நாட்களுக்கு முன்பு பெண்பாலினத்தைச் சேர்ந்த முகநூலினர் ஒருவர் ‘அவனா, சரியான […]
கடல்புத்திரன் கனகன் கடலால் வந்து குளிக்கிற போது பூமணி படலையைத் திறந்து கொண்டு ஓடி வந்தாள். “அண்ணை தெரியுமே, சுலோ செத்திட்டாளாம்” என்று கத்தி விட்டு “கமலம், கமலம்” என்று உள்ளே ஒடினாள். அவனுக்கு அந்தரமாக இருந்தது. பர,பரவென சைக்கிளை ஒழுங்கு படுத்தி விட்டு காசையும் எடுத்துக் கொண்டு ஒடினான்.அவன் சந்தைக்கு போற வழியில் குவனை இருந்தது. சுந்தரம் மாஸ்டரின் தோட்டக் காணியில் இருந்த பாழுங் கிணற்றில் இருந்து பிரேதத்தை எடுத்து அருகில் வைத்திருந்தார்கள். காலைப் போதில், […]
ஸிந்துஜா கள்ளி – 6 சுப்பண்ணா கிருஷ்ணனிடம் வந்து பத்து ரூபாய் கைமாத்தாகக் கேட்கிறார். அது எந்த மாதிரியான கை? பிடில் வாசிக்கிற கை. நாற்பது வருஷங்களாக லட்சோப லட்சம் பேர்களை அதன் ஸ்வரத்தில் மோடி கிறக்கிய கை. மகா மகா தாள அசுரர்களையெல்லாம் பல்லைப் பிடித்துப் பார்த்த கை. இங்கே இருக்கிற கீர்த்தி போதாதென்று நினைத்தோ என்னவோ பல பாஷைகள் பேசுகிற சங்கீதக் கோஷ்டியோடு அவரை வெள்ளைக்கார நாடுகளுக்கு அனுப்பினார்கள். அவர் போனார். ஆறு மாசம் […]
வாலஸ் ஸ்டீவென்ஸ்.தமிழில். எஸ். ஆல்பர்ட். இருபது பனிமலைகளில்அசையும் ஒன்றுகரும்பறவையின் கண்ணே. மூன்று மனமெனக்குமூன்று கரும்பறவைகள்ஒரு மரத்திலிருந்தது போல் இலையுதிர் காலத்தில்கரும்பறவை சுழன்றதுஊமைநாடகத்தில்ஒரு சிறுபகுதி. ஒருமனிதனும் ஒருபெண்ணும்ஒன்றுஒருமனிதனும் ஒருபெண்ணும் ஒருகரும் பறவையும்ஒன்று. நெளிவுகளின் அழகா,மறைமுகக் குறிப்புகளின் அழகா-கரும்பறவை கீச்சிடும் போதேஉடன் பிறகா- நீண்ட ஜன்னலைபண்படாத கண்ணாடியால்நிறைத்தன பனித்துகள்கள்முன்னும் பின்னும்அதன் குறுக்கே சென்றது.கரும்பறவையின் நிழல்கண்டு விவரிக்காத காரணமொன்றினைநிழலில் வரைந்ததுமனநிலை. ஓ, ஹாடம்-மின் மெலிந்த மனிதர்களே,நீங்கள் பொன் பறவைகளைக் கற்பனை செய்வதேன்?உங்களுக்கிருக்கும் பெண்களின்கால்கசை; சுற்றிநடக்கும்கரும்பறவை உங்கள் கண்ணில் படவில்லையா? பண்பட்ட மொழிகளும்தெளிவான […]
அன்பார்ந்த திண்ணையர்களுக்கு, அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.திண்ணை எப்போதுமே, நம் வசிப்பின் முக்கிய இடம் வெளியே தெரு தொட்டு இருந்தாலும்.அது நம் வாசிப்பின் இரு கண்களும் எப்போதும் தழுவும் இடம். என் கதைகள் கணையாழியில் வந்த போது நண்பர்கள் சந்தோஷித்தார்கள். இரு முக்கிய வாரப்பத்திரிக்கையில் இருந்த தெரிந்தவர்கள் வற்புறுத்தியும் ( 1986 ) எனக்கு எழுதத் தோணியதே இல்லை. நீர் போல் தான் எனினும், குழாயில் அடைந்து , தேவைபடுபவன் குடிக்கவா, கொப்பளிக்கவா என தேவைப்படும் போது திறந்துமூடும் […]
பின்னூட்டங்கள்