Posted in

தக்க யாகப் பரணி [தொடர்ச்சி]

This entry is part 11 of 14 in the series 26 ஏப்ரல் 2020

                                                                           சிரம் தெரிந்தன அறிந்தறிந்து குலை                         செய்து பைரவர்கள் செந்நிலம்                   பரந்தெரிந்து பொடிசெய்ய மற்றவை                         … தக்க யாகப் பரணி [தொடர்ச்சி]Read more

Posted in

நான் கொரோனா பேசுகிறேன்….

This entry is part 10 of 14 in the series 26 ஏப்ரல் 2020

மஞ்சு நரேன் ஏன் மனிதா  என்னை  கண்டு  பயப்படுகிறாய் .. நான் கிருமி அல்ல … கடவுளின்  தூதுவன் .  ஆயிரமாயிரம்  … நான் கொரோனா பேசுகிறேன்….Read more

ஈழத்து நாடக கலைஞர்:ஏ.ரகுநாதன்
Posted in

ஈழத்து நாடக கலைஞர்:ஏ.ரகுநாதன்

This entry is part 9 of 14 in the series 26 ஏப்ரல் 2020

முல்லைஅமுதன் ஈழத்தின் நாடக,திரைப்பட வரலாற்றில் மறந்திவிடமுடியாத மாபெரும் கலைஞன் ஏ.ரகுநாதன் என்பதில் மாற்றுக்கருத்தேதுமில்லை. வாழ்நாளில் சாதனைகளை நிகழ்த்திக்காட்டியவர்.05/05/1935இல் மலேசியாவில் பிறந்தாலும்,தன் சிறுபராயம் தொட்டே யாழ்ப்பாணம் நவாலியில் தன் தாயுடன் வாழ்ந்துவந்தார்.தனது கல்வியை மானிப்பாய் இந்துக் கல்லூரியில் பயின்றார்.நாடகக் கலைக்குப் பேர்போன  மானிப்பாய்,நவாலியில் தன் ஆர்வத்தை வெளிப்படுத்த மானிப்பாய் இந்துக் கல்லுரி பெரிதும் உதவியது. நானும் மானிப்பாய் இந்துக் கல்லூரியில் க.பொ.த உயர்தரம் பயின்ற காலத்தில் கல்லூரி இல்லங்களிடையே நடைபெறும் நாடகப்போட்டிகளில்  மத்தியஸ்தராக,பார்வையாளராக,சிறப்பு விருந்தினராக வந்து நம்மைப்போன்றவர்களை ஊக்குவித்ததும் இன்றும் மறக்கமுடியாதது. சுந்தரர் இல்ல போட்டி நாடகமான ‘மூன்று துளிகள்’  கலைஞர்  (அமரர்)நற்குணசேகரன் (1933 – 2020) இயக்கினார்.நாடக ஒத்திகையின் போதும், அதன் பின்னரும் நாடகம் பற்றிய  பல அரிய விடயங்களைப் பகிரும் ஒரு நண்பராய் திரு.ஏ.ரகுநாதன் ஆனார்.கலை ஆர்வத்தில்  தன்  அரச பதவியே  இராஜினாமச்  … ஈழத்து நாடக கலைஞர்:ஏ.ரகுநாதன்Read more

Posted in

அழகாய் பூக்குதே

This entry is part 8 of 14 in the series 26 ஏப்ரல் 2020

பாலமுருகன் வரதராஜன் அவன் காத்திருந்தான்.கடந்த  ஒரு மணி நேரத்திற்கு மேலாக,  அதே இடத்தில் உட்கார்ந்து இருந்தாலும், பொறுமையாக காத்திருந்தான்.அதற்கு அவனுக்கு பயிற்சி … அழகாய் பூக்குதேRead more

Posted in

இழப்பு !

This entry is part 7 of 14 in the series 26 ஏப்ரல் 2020

வந்தவை உச்சிக்குப் போய் படிந்து கனத்தன இருந்த நல்லன மெல்ல விலகின அது இருட்டெனவும் இது வெளிச்சமெனவும் பேதமறிய முடியாமல்

Posted in

மெய்ப்பாட்டிற்கும் ஏனைய இலக்கிய கொள்கைகளுக்குமான உறவு

This entry is part 6 of 14 in the series 26 ஏப்ரல் 2020

முனைவர் பீ. பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், டி.எல்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம் – 632521. முன்னுரை                தொல்காப்பிய மெய்ப்பாட்டியலானது … மெய்ப்பாட்டிற்கும் ஏனைய இலக்கிய கொள்கைகளுக்குமான உறவுRead more

Posted in

3 இன் கொரோனா அவுட் – கொரோனா விழிப்புணர்வு குறும்படம்

This entry is part 5 of 14 in the series 26 ஏப்ரல் 2020

குமரி எஸ். நீலகண்டன் கொரோனா என்ற கண் தெரியா நுண் கிருமியால் உலகமே முடங்கி இருக்கிறது. பறவைகள், விலங்குகள் உலகமெங்கும் சுதந்திரமாய் … 3 இன் கொரோனா அவுட் – கொரோனா விழிப்புணர்வு குறும்படம்Read more

Posted in

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 221 ஆம் இதழ்

This entry is part 4 of 14 in the series 26 ஏப்ரல் 2020

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 221 ஆம் இதழ் இன்று வெளியிடப்பட்டது (26 ஏப்ரல் 2020). இதழை solvanam.com என்ற வலை முகவரியில் படிக்கலாம். … சொல்வனம் இணையப் பத்திரிகையின் 221 ஆம் இதழ்Read more

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
Posted in

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

This entry is part 3 of 14 in the series 26 ஏப்ரல் 2020

எளிய பொய்சொல்லலும் எளிதாகப் பொய்சொல்லலும் மும்முரமாகத்தலையாட்டிக்கொண்டே சொன்னாள் சிறுமி: “உண்மையாகவே என் குருவி பொம்மை பறக்கும் தெரியுமா!” இருபது வருடங்களாக ‘எழுதி’க் … ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்Read more

வாக்கும் விளக்கும் மதச்சார்பின்மையும் மற்றும்……
Posted in

வாக்கும் விளக்கும் மதச்சார்பின்மையும் மற்றும்……

This entry is part 2 of 14 in the series 26 ஏப்ரல் 2020

_ லதா ராமகிருஷ்ணன் ‘கொரோனா காலத்தில் சமூகநலனுக்காக இரவு பகல் பாராமல் உழைக்கும் தூய்மைப் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் … வாக்கும் விளக்கும் மதச்சார்பின்மையும் மற்றும்……Read more