கோ. மன்றவாணன் வழக்கம் போலவே வளவ. துரையன் அய்யா அவர்கள் ஒரு பதிவை அனுப்பி இருந்தார். அதில் நிவாரணம் என்ற … இனி, துயரீடு கேட்டுப் போராடலாம்….Read more
Year: 2020
பேரிடர் கண்காணிப்பு, பேரிடர் பாதுகாப்பு
சி. ஜெயபாரதன், கனடா 2020 ஆண்டின் முதற்பகுதியில் மெதுவாய்த் தோன்றி காட்டுத் தீபோல் நாட்டில் பரவி உலகப் போராய் மூண்டு விட்ட … பேரிடர் கண்காணிப்பு, பேரிடர் பாதுகாப்புRead more
ஜீவ அம்சம்
ஸிந்துஜா “குட்டியக் கொண்டு போய் ஸ்கூல்ல விட்டுட்டு வரியா?” என்று அண்ணாமலை வீட்டுக்குள் வந்த குஞ்சம்மாவைப் பார்த்துக் கேட்டார். குஞ்சம்மா சுகுணாவின் வீட்டில் சமையல் … ஜீவ அம்சம்Read more
நாடு கேட்கிறது
வைரஸ் தீ… விட்டில் மக்கள்…. இது காட்டுத் தீ அல்ல வீட்டுத் தீ என்ன செய்வது? விறகாகி எரிவதா? விலகி அணைப்பதா? … நாடு கேட்கிறதுRead more
‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
நாவினால் சுட்ட வடு பொருளிழந்த நிலையில் ஒரு வார்த்தை பொருள்முதல்வாதப் பயன்பாடுகள் சில கருதி திரும்பத்திரும்ப உச்சரிக்கப்படும்போதெல்லாம் உயிர் துளைத்து உட்புகுந்து … ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்Read more
அப்பால்…..
‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) ’கடவுளையே கதிகலங்கச்செய்துவிட்டது பார் கொரோனா’ என்று கெக்கலிப்பார் சிலர். ’கடவுளே கொரோனா’ என்று கும்பிடுவார் சிலர். கண்பொத்தி … அப்பால்…..Read more
தமிழர் புத்தாண்டு சித்திரை முதலா ? தைத் திங்கள் முதலா ?
[படம் – தமிழ் இந்து. காம் – நன்றி ]சி. ஜெயபாரதன், கனடா+++++++++++++ தமிழர் புத்தாண்டுசித்திரை முதலா ?தைத் திங்கள் முதலா … தமிழர் புத்தாண்டு சித்திரை முதலா ? தைத் திங்கள் முதலா ?Read more
அமைதியை நோக்கியே அத்தனை புயல்களும்
ஒரு நிறுவனத்தின் வெற்றி என்பது வாகனங்களைக் கையாளும் லாவகத்தில்தான் இருக்கிறது. வெளிநாட்டிலிருந்து ஒரு பிரமுகர் வருகிறாரென்றால் விமானம் தரையிறங்குமுன் நம் வாகனம் … அமைதியை நோக்கியே அத்தனை புயல்களும்Read more
சொல்வனம் இணையப் பத்திரிகையின் 220 ஆம் இதழ்
அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 220 ஆம் இதழ் இன்று (12 ஏப்ரல் 2020) வெளியாகியுள்ளது. இதழை solvanam.com என்ற முகவரியில் படிக்கலாம். இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: குளக்கரை – உலக நடப்பு பற்றிய குறிப்புகள்- கோரா மகரந்தம்– ஆக்க பூர்வச் செய்திகள் – கோரா, பானுமதி ந. அறிவிப்பு: ராபர்டோ பொலான்யோ சிறப்பிதழ் கவிதைகள்: இரா. கவியரசு – இரு கவிதைகள் சுனிதா ஜெயின் -இரு கவிதைகள் கட்டுரைகள்: நீ உன்னை அறிந்தால் – பானுமதி ந. உ.வே.சாமிநாதையரின் சங்கடங்கள் – கிருஷ்ணன் சங்கரன் நுண்கிருமியிடம் தோற்ற உலக ஏகாதிபத்திய வெறி – மைத்ரேயன் கண்ணீரின் குருதியின் சுவை – கமலதேவி நண்பனா, வாதையா? – மைத்ரேயன் 20xx- கதைகள்: முன்னுரை – அமர்நாத் புத்தக அறிமுகம்: கடலெனும் வசீகர மீன்தொட்டி– கோபி சரபோஜி … சொல்வனம் இணையப் பத்திரிகையின் 220 ஆம் இதழ்Read more
எனக்கு எதிர்கவிதை முகம்
நந்தாகுமாரன் ஒரு எதிர்கவிதையின் விஷமத்தனம்உங்களுக்கு அவ்வளவு எளிதில்புரிந்துவிடலாகாதுஅதன் உள்மூச்சுஉங்களை மோப்பம் பிடிக்கும் போதேஅதன் வெளிமுச்சுநெருப்பு கக்கத் தயாராவதைக்கண்டுபிடித்தாலும்கண்டு கொள்ளாதீர்கள்அதன் குதர்கமும் குரூரமும்உங்களைப் … எனக்கு எதிர்கவிதை முகம்Read more