Posted inகவிதைகள்
நனவிலி
போ. ராஜன்பாபு அந்த எஜமான் வீட்டில் நாயும் பூனையும் கிளியுமாக செல்லபிராணிகள் மூன்று. கட்டியணைத்து தூங்கி கொள்ளவும் கையில் பிடித்து நடந்து செல்லவும் நாயும் பூனையும் எஜமான் அருகிலேயே. கிளிக்கு மட்டும் தனிமை பரிசு திரும்பிபேசுவதாலும் பறந்து செல்லும் என்பதற்காகவும்.…