உலகக் கிண்ண உதைபந்தாட்டமும் கனடாவும் – 2022

      குரு அரவிந்தன்   இம்முறை 2022 ஆண்டு கனடாவும் உலக்கிண்ண விளையாட்டுப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தது. 36 வருடங்களின் பின், அதாவது 1986 ஆம் ஆண்டுக்குப் பின் இப்பொழுதுதான் கனடா இந்த நிலைக்கு முன்னேறியிருக்கின்றது. புலம்பெயர்ந்து வந்த…

குடும்பம்

      வேலிக்குள்ளே இரு வெள்ளைப் பூனைகள்   காலை மணி 8   கருப்புச்சட்டையில் வருகிறான் ஒருவன் குதித்தெழுந்த  பூனைகள் முதுகுயர்த்தி வால் நிமிர்த்தி மியாவ் என்றன   வந்தவன் கையில் பூனைஉணவு உண்டன பூனைகள்   அடுத்த…

தாயகக் கனவுடன்…

    குரு அரவிந்தன்     (அவள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தாள். குமர்ப்பிள்ளைகளோடு கண்டபடி பேசக்கூடாது என்ற அம்மாவின் அறிவுறுத்தல் ஒரு பக்கம் என்னைப் பின் வாங்க வைத்தது. நாங்கள் வெளியே ஓடியாடி விளையாடும்போதெல்லாம் அறையன்னலுக்கால் அவள் ஏக்கத்தோடு எட்டிப் பார்ப்பதை அவதானித்திருக்கிறேன்)…

கனவு

  ஆதியோகி முன்பொரு இரவில் முரட்டுக் கொசுவொன்றின் மூர்க்கமான கடியில்பாதியிலேயே நின்று போனது,சுவாரஸ்யமான அந்த கனவு. அதன் தொடர்ச்சியையும் முடிவையும்அறிந்து கொள்ளும் ஆவலுடனேஉறங்கப் போகிறேன்,அதற்குப் பிந்தையஒவ்வொரு இரவிலும்... மீண்டும்  ஒரு முறைவருவதும் தொடர்வதும்கிடையவே கிடையாதாஇடையிலேயே கலைந்து போன கனவுகள்...?                          - ஆதியோகி…

பயத்தை உண்டாக்கு

    சி. ஜெயபாரதன், கனடா       ஆயுள் உறுதி இல்லை.  செய்யும் தொழில் வேலை கூலி நிரந்தரம் இல்லை. கட்டிய மனை, மாளிகை இல்லாது போகலாம் புயல் அடித்து. பறக்கும் விமான எஞ்சின்  பழுதாகி கடலில் வீழலாம் கார் டயர் வெடித்து…

வனம்

  ருத்ரா எனக்கு என்ன வேண்டும் என்று எனக்குத்தெரியாது என்று ஒரு மனிதன்  எய்தும் நிலை  கடவுள் நிலையா? "ஆட்டிசம்"நிலையா? இரண்டிலும்  நினவு ஓர்மை முதலியன‌ கழன்று விட்ட நிலை தான். இதில் முதல் நிலைஞர் யார்? இரண்டாம் நிலைஞர் யார்?…
கவிதைத் தொகுப்பு நூல்கள் 3

கவிதைத் தொகுப்பு நூல்கள் 3

    அழ          சி.சு செல்லப்பாவின் புதுக்குரல்கள் என்ற தொகுப்பு நூலைத்  தேடிக்கொண்டிருந்தேன்.  கிடைத்து விட்டது.  ஆனால் செல்லப்பா பதிப்பித்த புத்தகம் இல்லை.  கி. அ. சச்சிதானந்தம் கொண்டு வந்த புத்தகம்.           புதுக்கவிதையில் தொகுப்பு நூல் கொண்டு வந்ததில் சி.சு செல்லப்பா முன்னோடி என்று…
துபாய் முருங்கை

துபாய் முருங்கை

சுப்ரபாரதி மணியன் கை நிறைய தீபா முருங்கைக்கீரையைப் பறித்துக் கொண்டு நின்றது அவளும் அதனுடன் ஒன்றி போய் விட்டது போல் இருந்தது .ஒரு சிறு இலையாகி விட்டாள். ஒல்லியாக உருவம் சிறுத்திருந்தது.“என்ன இவ்வளவு ‘“ இன்னைக்கு பொறியில் இதுதான். தினமும் மட்டன்…

முகவரி

30 ஆண்டுகளுக்கு முன் நான் சிங்கப்பூர் புறப்பட்டபோது அத்தா சொன்னார். ‘நல்லபடியாகப் போய்வா. அங்கே நிரந்தரமாகக்கூட இருக்கும்படி  ஆகலாம். ஆனால் இந்த மண்ணில் உனக்கென்று முகவரி எப்போதும் இருக்க வேண்டும்.’ செடி வைக்க குழி பறித்தபோது, புதையல் கிடைத்ததுபோல், சிங்கப்பூரில் இருக்கும்…

ஆன்ம தொப்புள்கொடி 

  சி. ஜெயபாரதன், கனடா    தொப்புள் கொடி   ஒன்றா ?  இரண்டா ?  அம்மா   தொப்புள் கொடி ஒன்று.    நீர்க் குமிழி யான   வயிற்றில்  தானாய்  ஈரைந்து மாதமாய்   என்னுடல் வடிவானது.  கண், காது, வாய், மூக்கு, தலை  கை,…