தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                                          வளவ. துரையன் பள்ளி வெற்பின் மாறுகோள்     பெறாது விஞ்சை மன்னர்புகழ் வெள்ளி வெற்பு எடுத்துஇடும்     குதம்பை காதில் மின்னவே. [371]   [பள்ளி=இருப்பிடம்; மாறுகோள்=ஈடு; விஞ்சை மன்னர்=வித்தியாதரர்; வெற்பு=மலை; குதம்பை=ஒருவகை காதணி]   பூதப்படைகள் சிவபெருமான்…

அணுக்கருத் தொடரியக்கம் தூண்டி முதன்முதல் அணுசக்தி கட்டுப்படுத்திய இத்தாலிய விஞ்ஞானி என்ரிக்கோ ஃபெர்மி

    Posted on January 28, 2010 என்ரிக்கோ ஃபெர்மி (1901-1954) ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng., (Nuclear) கனடா.   அணுவைப் பிளந்த அசுர விஞ்ஞானிகள் 1934 ஆம் ஆண்டு ஜனவரியில் நோபல் பரிசு பெற்ற இத்தாலிய விஞ்ஞான  மேதை, என்ரிகோ ஃபெர்மி…

ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

      மெய்த்தோற்றங்கள் பிறவி நடிகர் திலகங்களும் நடிகையர் திலகங்களும் தருவித்துக்கொண்ட நவரச முகபாவங்கள் புகைப்படங்களை ஒரு திரைப்படத்தின் காட்சித்துணுக்குகளாக நம் முன் வைத்தவாறே. அழும்போதும் ஆத்திரப்படும்போதும் அழகாகக் காட்சியளிக்கவேண்டும் என்ற கவனமாகவே யிருக்கும் நடிகையர் திலகங்கள் இயல்பாக நடப்பதாய்…
காலமுரணில் முகிழ்த்த கதைகள் (நூல்மதிப்புரை)

காலமுரணில் முகிழ்த்த கதைகள் (நூல்மதிப்புரை)

    ஜனநேசன்       “ கடல்வனம்  “ தேனி.சீருடையான் எழுதிய எட்டாவது சிறுகதைத் தொகுப்பு.முற்போக்கு எழுத்தாளராக முளைவிட்ட சீருடையானை “ கடை “ நாவல் மூலம்  தமிழ்கூறும் நல்லுலகிற்கு   நவீன தமிழ்ப்பதிப்புலகின் முன்னோடியான கவிஞர். மீரா அறிமுகப்படுத்தினார். கடையிலிருந்து சீருடையானின்…

புத்தகக் காட்சி சிந்தனைகள்

  அழகியசிங்கர்  புத்தகக் காட்சி சிந்தனைகள் 1     புத்தகக் காட்சியில் அமர்ந்து இருக்கிறேன் என் முன்னால் கூட்டம் போய்க் கொண்டிருக்கிறது யாரும் என்னுடன் பேசவில்லை   ************   புத்தகக் காட்சி சிந்தனைகள் 2     புத்தகக்…

மெய்ப்பாடு  

                ஜோதிர்லதா கிரிஜா (குங்குமம் 30.4.2004 இதழில் வந்தது. “மாற்றம்” எனும் சேது-அலமி பதிப்பக வெளியீட்டில் இடம் பெற்றது,)      அன்னம்மா ஒரு திடீர் உந்துதலில் “அமுதம்” வார இதழுக்கு அனுப்பிய…

உக்ரைன் நாட்டின் சில பகுதிகளை ரஸ்யா கைப்பற்றியதன் எதிர்வினை என்ன?

    குரு அரவிந்தன்   கடந்த இரண்டு மாதங்களாக ரஸ்யா - உக்ரைன் எல்லையில் நடக்கும் பிரச்சனை உலகநாடுகளின் கவனத்தைத் திருப்பி இருக்கின்றது. உக்ரைன் எல்லையில் 100,000 மேற்பட்ட ரஸ்யாவின் இராணுவ வீரர்களும், தாக்குதல் வாகனங்களும் குவிக்கப்பட்டிருப்பதே இதற்கு முக்கிய…

அயலாள் தர்மினி கவிதைகள் – வாசிப்பு அனுபவம்:  அவதானிப்பின் ஊடாக உணர்வுகளை புரிந்துகொள்ளல்….!

                                                 தேவா ஹெரால்ட்  - ஜெர்மனி       கவிதையை, ஓவியத்தை புரிந்துகொள்ள தனித்த ஒருமனமும், ரசிப்பும் வேண்டும். இவை ஒருவருக்குத் தரும் செய்தி இன்னொருவருக்கு வேறுமாதிரியான கருத்தைத்…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                                    வளவ. துரையன் கார்கிழித்து அமர்நாடு கண்டுஉடன் பார்கிழித்து உரகர் பூமி பற்றியே.   [361]   [கார்=மேகம்; அமரர்=தேவர்; உரகர்=நாகர்]   மேகத்தைக் கிழித்துக் கொண்டு பூதப் படைகள் தேவர் உலகம் சென்றன. அதன்…

மகாசிவராத்திரியும் மயானகாண்டமும் – அனுபவப் பகிர்வு

        குரு அரவிந்தன்   மாணவப் பருவத்தில் எதையுமே நாங்கள் விளையாட்டாக எடுத்துக் கொள்வோம். ஏன் எதற்கு அதைச் செய்கின்றோம் என்பது அனேகமாக எமக்குத் தெரியாது. பெரியவர்களைக் கணம் பண்ணும் பழக்கம் இருந்ததால், அவர்கள் சொல்வதை, செய்வதை…