<strong>காதல் ரேகை கையில் இல்லை!</strong>

காதல் ரேகை கையில் இல்லை!

குரு அரவிந்தன் (சேராவிடினும் நான் துன்புற மாட்டேன் இந்த அணையை நான் என்று எண்ணிடுவாய்..!) எனக்கு என்ன ஆச்சு, எதுவும் புரியவில்லை. ஒரு பெண்ணைக் கண்டவுடன் ஏற்படும் ஈர்ப்பு இவ்வளவு சக்தி வாய்ந்ததாக இருக்குமா என்று நினைத்துப் பார்த்தேன். திரும்பத் திரும்ப…
அகழ்நானூறு 14

அகழ்நானூறு 14

சொற்கீரன் ஆறலை கள்வர் கொடுமைக் கொலையின் வீழ்படு பைம்பிணம் குடற் படர்க் கொடுஞ்சுரம் கற்பரல் பதுக்கை கொடிவிடு குருதியின் காட்சிகள் மலியும் கொடும் பாழாறும் இறந்து நீண்டார் நீளிடை நில்லார் நின் முறுவல் ஒன்றே மின்னல் காட்டும். விலங்கிய குன்றின் சிமையமும்…
தமிழா! தமிழா!!

தமிழா! தமிழா!!

சொற்கீரன்  என்ன அழைப்பு இது? யாருடைய குரல் இது? உன் குரல்  உனக்குத் தெரியவில்லை. உன் இனம் உனக்கு உணர்வு இல்லை. அயல் இனத்தானின் வாளும் கத்தியும் உன் இனத்தானின்  நெஞ்சில் செருகுவதற்கும் உன் கைகள் தான் உதவிக்கு வருகின்றன‌ என்னும் …
நானே நானல்ல

நானே நானல்ல

ஆதியோகி நான் எப்போதும் ஒரேநானல்ல.சில நேரங்களில், நீங்கள்'யாரைப்போல வாழக் கூடாது'என்று நினைப்பவர்களில்ஒருவன் நான்.சில நேரங்களில் நீங்கள்'யாரைப்போல வாழ'நினைப்பவர்களில்ஒருவன் நான்.எப்போதும்  அதேநானல்ல நான்.                         -  ஆதியோகி
இருப்பதும் இல்லாதிருப்பதும்

இருப்பதும் இல்லாதிருப்பதும்

ராம் ஆனந்த் மக்கள் கூட்டமாக நடந்து கொண்டிருக்கிறார்கள் நடத்தல் ஒன்றே யாயினும்  நடத்தலுக்கான காரணங்கள் வேறு வேறு. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சுறுசுறுப்பாக நடந்து கொண்டிருக்கிறார்கள். வெவ்வேறு மொழிகளில் பேசிக்கொண்டாலும்  ஒன்றிணைப்பது தேவையின் புள்ளி. கிராமத்தான் எதைப் பற்றியும் யோசிக்காமல்…
மழை

மழை

ஆர் வத்ஸலா மழை! மழை! மழை! பிடிவாதமாய்... நடுத் தெருவில் உருண்டு புரண்டு அழுது அடம் பிடிக்கும் குழந்தையை போல் அனைத்து ஜன்னல்களையும் அடைத்து அறைக்குள் சிறைப்படுத்திக் கொண்டிருக்கும் நான் வழக்கம் போல் வெளியே வந்து நனையும் வரை பெய்வதென சபதம்…
கே. எஸ். சுதாகரின் “பால்வண்ணம்” சிறுகதைத்தொகுப்பு – ஒருகண்ணோட்டம்

கே. எஸ். சுதாகரின் “பால்வண்ணம்” சிறுகதைத்தொகுப்பு – ஒருகண்ணோட்டம்

கிறிஸ்டி நல்லரெத்தினம் ஆஸ்திரேலியாவை வதிவிடமாய் கொண்ட ஈழத்து எழுத்தாளர் கே. எஸ். சுதாகரின் புதிய படைப்பு "பால்வண்ணம்" சிறுகதைத்தொகுப்பு. 1983ல் இருந்து சிறுகதை, குறுநாவல், ஆய்வுக்கட்டுரை, விமர்சனம் ஆகிய பல பாதைகளில் தடம் பதித்தவரின் மூன்றாவது சிறுகதை தொகுப்பு இது. இலக்கிய…
பெரு வெடிப்புக்கு முன் பிரபஞ்சத்தில் நேர்ந்தது என்ன ?

பெரு வெடிப்புக்கு முன் பிரபஞ்சத்தில் நேர்ந்தது என்ன ?

சி. ஜெயபாரதன் (கட்டுரை 49) சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா பெரு வெடிப்பில் பிரபஞ்சம்பிறந்தது மெய்யா ?பெரு வெடிப்புக்கு மூலமானகரு எங்கேகர்ப்ப மானது ?கரு இல்லாதுஉருவம் உண்டாகுமா ?அருவமாய்க் கருமைப் பிண்டம்அணு உருவில்அடர்த்தியாக இருந்ததா ?பெரு வெடிப்…

பாடம்

கே.எஸ்.சுதாகர் சூரியகுமாருக்கு நாளை காலை பத்திற்கும் பன்னிரண்டுக்கும் இடைப்பட்ட சுப வேளையில் திருமண எழுத்து நடைபெற இருந்தது. சூரியகுமாரின் அக்காவும் அத்தானும் மகள் ஆரபியும் நான்கு நாட்கள் முன்பதாகவே வீட்டிற்கு வந்துவிட்டார்கள். அக்கா தான் வீட்டிற்கு மூத்தவள். அதற்கடுத்து வரிசைக்கிரமமாக ஐந்து…
இது நியூட்டனின் பிரபஞ்சம்

இது நியூட்டனின் பிரபஞ்சம்

சி. ஜெயபாரதன், கனடா பிரபஞ்ச பெருவெடிப்பு  நியதி பிழையாகப் போச்சு ! ஒற்றை முடத்துவ முடிச்சு  தானாய் வெடித்து விரியும் பிரபஞ்ச பலூன்  பஞ்சர் ஆகிப் போச்சு !  நியூட்டன் விதிகள் பிரபஞ்சத்தின் தோற்ற நியதிகள். பெரு வெடிப்பு  ஊகிப்பில்  ஓசோன் ஓட்டைகள் !…