ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா
This entry is part 5 of 8 in the series 21 ஏப்ரல் 2024

ஆர்வி ஆசிரியராய் இருந்த கண்ணன் சிறுவர் இதழில் எழுதத் தொடங்கி ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் எழுத்துலகில் செயல் பட்டவர் ஜோதிர்லதா கிரிஜா. 

திண்ணை இதழில் தொடர்ந்து பங்களிப்பு செய்தவர். பெண்களின் பார்வையைப் பிரதிபலித்து தம் கருத்துகளை புனைவாகவும், கட்டுரைகளாகவும் முன்வைத்தவர்.

அவர் எம்போன்றோர் நினைவில் வாழ்ந்திருப்பார்.

Series Navigationரொறன்ரோவில் நூல்களின் சங்கமம்கனடாவில் செல்வி அதிசாவின் சலங்கைப்பூசை

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *