
புதிய பார்வைகள் பெறும்போது
கதைகள்
புதிய கதைகளாகி விடுகின்றன.
– பி.கே. சிவகுமார்
கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடலில், அடுத்து ரா. செந்தில்குமார் எழுதிய “விபத்து” சிறுகதை.
** எழுத்தாளர் ரா. செந்தில்குமார் கூட்டத்தில் கலந்து கொண்டு, இறுதியில் பேசி, கேள்விகளுக்குப் பதில் சொல்ல இசைந்துள்ளார். **
நாள் & நேரம்:
டிசம்பர் 17 2025 புதன் அமெரிக்கக் கிழக்கு நேரம் இரவு 8:30 மணி
டிசம்பர் 18, 2025 வியாழன் இந்திய நேரம் காலை 7 மணி
ஜூம் கூட்டத்தின் சுட்டியும் சிறுகதையின் சுட்டியும் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
அனைவரையும் அன்புடன் நிகழ்வுக்கு அழைக்கிறோம்.
Zoom Meeting Link:
To join using Meeting ID & Pass Code:
Go to zoom.com and use
Meeting ID: 845 8520 6505
Passcode: 285383
“விபத்து” சிறுகதையின் சுட்டி:
- கலந்துரையாடலும் கலந்துறவாடலும்
- மழை புராணம் -11
- கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் கலந்துரையாடல்
- கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடல்
- கனடா நாதவீணா மன்றத்தின் ஆண்டுவிழா – 2025