என் பெயர் ஃபுர்கான். நான் பிறந்தது முதல் இன்று வரை புக்கிட்மேரா பகுதியில்தான் வாழ்கிறேன். தொடக்கப்பள்ளியில் தொடங்கி பட்டயக் கல்வி முடித்து, திருமணமாகி, இரண்டு வயது மகனுடன் அதே வீட்டில்தான் இருக்கிறேன். என் அத்தா…
-சுந்தரிமணியன் முற்றத்தில் அமரும் சிட்டுக்குருவியின் அழகு கண்களைப் பறிக்க, அம்மா அந்த வைகறைப் பொழுதிலேயே எழுந்து வாசல் தெளிக்கலானாள். என்னையும் அறியாமல் கனவில் வந்த அப்பாவின் உருவம் மனதை உறுத்த எழுந்து அமர்ந்தேன். அப்பாவின்…
ஜெயா மதுரையின் அந்தப் பழமையான ஓட்டு வீட்டில், காலை நேரத்துப் பரபரப்பு நிறைந்திருந்தது. தெருவில் ஒலிக்கும் பால் வண்டி மணியின் சத்தமும், காய்கறிக்காரரின் கூவலும் அந்த நாளின் தொடக்கத்தை அறிவித்தன. அறையின் ஒரு ஓரத்தில்,…
பாலமுருகன்.லோ இல்ல, இந்தப் பாலாப்போன மனசு கடந்து அடுச்சுக்கிது. புத்திக்குத் தெரியுது, நாமதான் சற்று விலகி இருக்கணுமுன்னு. ஆனா, மனசு புத்தி சொல்றதைக் கேட்டுக்குதா என்ன? இல்லை. இதனாலத்தானே மனத்தாங்கல் ஏற்படுகிறது. இந்தக் கம்பெனியில…
ஜெ. ஜெயகுமார் பாரதி பூங்காவில் நடைப் பயிற்சி செய்வதற்காக விரைந்தார் எழுபது வயது விஜய். இன்று குடியரசு தினம் விடுமுறை நாள் என்பதால் உழைக்கும் வர்க்கமும் தழைக்கும் வர்க்கமும் சோம்பல் முறித்துக் கொண்டு…