தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

அரசியல் சமூகம்

சீனாவின் எழுச்சியும் அதை தொடர்ந்த பின்னடைவும்… – வரலாறு கற்றுத் தரும் பாடம்

யுவராஜ் சம்பத் சீனாவை வீழ்ந்து கொண்டிருக்கும் நாடு என்று மேற்குலகு நாடுகள் வர்ணிப்பது சரியல்ல. IMF, பன்னாட்டு நாணய நிதியத்தின் மதிப்பீட்டின்படி, 2025-ல் சீனப் பொருளாதாரம் 5% வளர்ந்தது; 2026-க்கு 4.5% வளர்ச்சி கணிக்கப்பட்டுள்ளது.…

கடிதங்கள் அறிவிப்புகள்

இலக்கியப்பூக்கள் இதழ் 399 வானொலி சஞ்சிகை நிகழ்வு

வணக்கம்யாவரும் நலமா?இவ்வாரம்(வெள்ளிக்கிழமை - 28/08/2026) லண்டன் நேரம் 8.15 மணிக்கு(இரவு பிரதான செய்திகளுக்குப் பிறகு)(தமிழக நேரம்:அதிகாலை:1.46 மணி) அனைத்துலக உயிரோடைத்தமிழ் மக்கள் வானொலியில் (www.ilctamilradio.com) இலக்கியப்பூக்கள் இதழ் 399 வானொலி சஞ்சிகை நிகழ்வு ஒலிபரப்பாகும்.நிகழ்வில், …

கதைகள்

சொல்லத் தெரியவில்லை

என் பெயர் ஃபுர்கான். நான் பிறந்தது முதல் இன்று வரை புக்கிட்மேரா பகுதியில்தான் வாழ்கிறேன். தொடக்கப்பள்ளியில் தொடங்கி பட்டயக் கல்வி முடித்து, திருமணமாகி, இரண்டு வயது மகனுடன் அதே வீட்டில்தான் இருக்கிறேன். என் அத்தா…

அப்பாவின் குரல்

-சுந்தரிமணியன் முற்றத்தில் அமரும் சிட்டுக்குருவியின் அழகு கண்களைப் பறிக்க, அம்மா அந்த வைகறைப் பொழுதிலேயே எழுந்து வாசல் தெளிக்கலானாள். என்னையும் அறியாமல் கனவில் வந்த அப்பாவின் உருவம் மனதை உறுத்த எழுந்து அமர்ந்தேன். அப்பாவின்…

மார்த்தா

ஜெயா மதுரையின் அந்தப் பழமையான ஓட்டு வீட்டில், காலை நேரத்துப் பரபரப்பு நிறைந்திருந்தது. தெருவில் ஒலிக்கும் பால் வண்டி மணியின் சத்தமும், காய்கறிக்காரரின் கூவலும் அந்த நாளின் தொடக்கத்தை அறிவித்தன. அறையின் ஒரு ஓரத்தில்,…

சீனியர்

பாலமுருகன்.லோ இல்ல, இந்தப் பாலாப்போன மனசு கடந்து அடுச்சுக்கிது. புத்திக்குத் தெரியுது, நாமதான் சற்று விலகி இருக்கணுமுன்னு. ஆனா, மனசு புத்தி சொல்றதைக் கேட்டுக்குதா என்ன? இல்லை. இதனாலத்தானே மனத்தாங்கல் ஏற்படுகிறது. இந்தக் கம்பெனியில…

தமிழ்த் தாய் வாழ்த்து

        ஜெ. ஜெயகுமார் பாரதி பூங்காவில் நடைப் பயிற்சி செய்வதற்காக விரைந்தார் எழுபது வயது விஜய். இன்று குடியரசு தினம் விடுமுறை நாள்  என்பதால் உழைக்கும் வர்க்கமும் தழைக்கும் வர்க்கமும் சோம்பல் முறித்துக் கொண்டு…

கவிதைகள்

மழை புராணம் : 44

பெருமழைக்காலம்**************************** எதைத் தொட்டாலும் ஈரம்கரை கடந்தால் மழைமையம் கொண்டால் மழைபலவீனம் அடைந்தாலும் மழைசுற்றி எழுப்பிய சுவருக்குள் பிராணியாய்ஒட்ட வைக்கிறது இம்மழை.“உஸ்..ஸ்” எனும் ஈரப் பாம்புச் சீறலாய்சீரான ஒலியோடு  விடாமல் பெய்யும் மழைஊறிப்போன தவிட்டுக் குருவிகள்…

நன்றி நவிலல்

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) பகலாகியும் இரவாகியும் பருவங்கள் பலவாகியும் அகலாதொரு அன்பாகியும் அழியச்செயும் அம்பாகியும் இகபரமென்றெதுவாகியும் இல்லாததுள்ளதாயும் குகையாகியும் பகையாகியும் நகைக்கெல்லாம் நகையாகியும் எல்லாமேதுமில்லாதாயும் சொல்லாச்சொல் சேர்ந்த செம்மாந்தமொழியாகவும் ஆளவரமற்றதோர் அரங்காகியும் அதில் யாருங்காணா…

மனிதம் எங்கே?

                          -தர்ஷினி யார் யாரோ என்னை உடைத்துவிட்டார்கள்! அதில் நான் கண்ணாடிச் சில்லாய் நொறுங்கிவிட்டேன்! ஆனாலும் என்னை பார்த்து ஏங்குகிற ஒருசிலர் என்னை தடவிக் கொண்டே செல்கிறார்கள்! அது என்மீதுள்ள இரக்கமா? அல்லது... உயிரோடு…