Author: kualagarsami
கேதார்நாத் சிங் கவிதைகள்
பீதி
அலங்கரிக்கப்பட்ட மலர்ப் பாடையிலிருந்து அறுந்து வீழ்ந்து மிதிபட்டு நசுங்கி- வறிய தெருநாய் சாவினை முகர்ந்ததெனும் நறுமாலைகள் சிதறிக் கிடக்க- நகர்ச் சாலையில் … பீதிRead more
மூட முடியாத ஜன்னல்
எங்கேகின வெளியில் புறாக்கள்? சப்திக்கிறதே சடுதியில் மழை புறாக்கள் சிறகடிப்பது போல். மழையோடு மழையாய் மறைந்தனவா அவை? எப்போதும் என்னறையின் ஜன்னலின் … மூட முடியாத ஜன்னல்Read more
இன்னொரு புகைப்படம்
கு.அழகர்சாமி அறிந்தவர் இல்லின் கூடத்தில் மாட்டப்பட்டிருக்கும் அநேக புகைப்படங்கள். அநேக புகைப்படங்களில் தெரியும் அநேக உருவங்கள். அநேக உருவங்களின் நெரிசலில் ஓருருவத்தைத் … இன்னொரு புகைப்படம்Read more
வற்றும் கடல்
கு.அழகர்சாமி ஆர்ப்பரிக்கிறது அது- ஆச்சரியத்தில் ததும்பும் குழந்தையின் விழிகளில் தளும்பி வழிகிறது அது. அலையலையாய்க் குழறுகிறது. அதே போல் குழறுகிறது குழந்தையும். … வற்றும் கடல்Read more
பெருந்தொற்றின் காலத்தில்
கு.அழகர்சாமி (1) ஊரடங்கி நடமாட்டமில்லாமல் வீதி- இருபுற வீடுகளிடையே திடநதியாய் ஓடி சுவடுகள் பதியாது விலாசமிழந்து நிசப்தம் சப்திக்க நடக்க நீட்டித் … பெருந்தொற்றின் காலத்தில்Read more
செலேடார் ஆற்றின் சதுப்புநில யட்சிகள் – இரண்டாம் பாகம்
சிறுகதை – அழகர்சாமி சக்திவேல் கி.பி 1896, மார்ச் 16 அந்த யட்சி, திரும்பி என்னைப் பார்த்தாள். ஆகா..என்னவொரு சிருங்காரப் பார்வை! … செலேடார் ஆற்றின் சதுப்புநில யட்சிகள் – இரண்டாம் பாகம்Read more
குழந்தைகளும் மீன்களும்
கு. அழகர்சாமி (1) கண்ணாடித் தொட்டிக்குள் நீரில் கலர் கலராய் நீந்தும் மீன்கள் கண்டதும் கல கலவென்று குதித்துத் துள்ளும் நிலம் … குழந்தைகளும் மீன்களும்Read more
சிலந்தி வலை
’என் வீடு’. ’உன் வீடு போல் என் வீடு இது. ’என் வீடு கல் வீடு’ ‘என் வீடு நூல் வீடு, … சிலந்தி வலைRead more