10 ஜனவரி 2021
latseriesid seriesname=10 ஜனவரி 2021
latseriesidjanuary10_202110 ஜனவரி 2021
latseriesidjanuary10_2021 seriesname=10 ஜனவரி 2021
latseriesidjanuary10_2021 seriesname=10 ஜனவரி 2021
latseriesidjanuary10_202110 ஜனவரி 2021
latseriesidjanuary10_2021 seriesname=10 ஜனவரி 2021
latseriesidjanuary10_202110 ஜனவரி 2021
latseriesidjanuary10_2021 seriesname=10 ஜனவரி 2021
latseriesidjanuary10_202110 ஜனவரி 2021
latseriesidjanuary10_202110 ஜனவரி 2021
latseriesidjanuary10_202110 ஜனவரி 2021
latseriesidjanuary10_2021 seriesname=10 ஜனவரி 2021
latseriesidjanuary10_2021 seriesname=10 ஜனவரி 2021
latseriesidjanuary10_2021குமரி எஸ். நீலகண்டன் திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோவிலின் எதிரே ஒரு சிறிய பூங்காவினை அடுத்து ஒரு நெடிய சாலை. அதுதான் சாலைக் கம்போளத் தெரு . அந்தத் தெருவின் தொடர்ந்த பாதை கிள்ளிப் பாலம் தாண்டி வளைந்து நெளிந்து கன்னியாகுமரி நோக்கிச் செல்கிறது. உள்ளே நுழைந்ததுமே சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் நுழைந்த உணர்வு இருக்கும். மளிகைக் கடைகள் சார்ந்த வணிகப் பகுதியில் வரும்போது நாகர்கோவில் கோட்டாறு கம்போளத்தெருவுக்குள் நுழைந்த உணர்வும் ஏற்படும். மலையாளத் தமிழர்கள் ஆ.மாதவனின் […]
திர்லதா கிரிஜா (அமரர் மணியனின் “சிறு கதைக் களஞ்சியம்” முதல் இதழில் 1985ல் வெளிவந்தது. கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் “அம்மாவின் சொத்து” எனும் சிறுகதைத் தொகுதியில் இடம் பெற்றுள்ளது.) – காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டதன் பின்னர் நூறு ஆண்டுகள் ஓடிவிட்டன. நாடெங்கிலும் நூற்றாண்டு விழா ஆங்காங்கு கொண்டாடப்பட்டு வருகிறது. அடேயப்பா! நூறு ஆண்டுகள்! ஆஞ்சநேயலு தம் வாழ்க்கைப் புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டினார். அவர் பிறந்து வளர்ந்த தெல்லாம் மதுரை ஜில்லாவின் ஒரு சிறு கிராமத்தில். தாய் மொழி தெலுங்கானாலும், […]
குமரி எஸ். நீலகண்டன் திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோவிலின் எதிரே ஒரு சிறிய பூங்காவினை அடுத்து ஒரு நெடிய சாலை. அதுதான் சாலைக் கம்போளத் தெரு . அந்தத் தெருவின் தொடர்ந்த பாதை கிள்ளிப் பாலம் தாண்டி வளைந்து நெளிந்து கன்னியாகுமரி நோக்கிச் செல்கிறது. உள்ளே நுழைந்ததுமே சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் நுழைந்த உணர்வு இருக்கும். மளிகைக் கடைகள் சார்ந்த வணிகப் பகுதியில் வரும்போது நாகர்கோவில் கோட்டாறு கம்போளத்தெருவுக்குள் நுழைந்த உணர்வும் ஏற்படும். மலையாளத் தமிழர்கள் ஆ.மாதவனின் […]
அவன் உணவு மேஜையில் அவனுக்கென்று தயாரிக்கப்பட்ட விஷ உணவை அவன் அடிக்கடி உண்டு தீர்க்கிறான் அவனைச் சிறைப்படுத்தும் பிரச்சனைகள் பின்னர் அவன் காலடியில் மிதிபடுகின்றன வெட்டப்பட்ட சிறகுகள் அவனுக்கு மட்டும் மீண்டும் வளர்ந்துவிடுகின்றன அவ்வப்போது துயரங்களை உள்வாங்கி அவன் சீரழித்து வாழ்கிறான் கிட்டாதனவற்றின் பட்டியலை அவன் உதறிவிட்டு நடக்கிறான் —- இதோ இன்னும்கூட விஷ உணவுகள் அவன் மேஜையில் காத்துக் கொண்டிருக்கின்றன.
அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 238 ஆம் இதழ் இன்று (10 ஜனவரி 2021) வெளியாகி இருக்கிறது. இதழைப் படிக்க வலை முகவரி: https://solvanam.com/ இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: பரோபகாரம் – கொடுக்கும் வழக்கு – சுந்தர் வேதாந்தம் பேராசிரியர் சு. பசுபதி – பேட்டி – பதிப்புக் குழு பியர்: கசக்கும் உண்மைகள் – லோகமாதேவி ராமகிருஷ்ணர் பல மதங்களைக் கையாண்டவரா? – கடலூர் வாசு இந்திய கிரிக்கெட்டிற்கு இரட்டைத் தலைமை சரியானதா? – ஏகாந்தன் தேடியபின் பறப்பது – நாச்சு – பயணக் கட்டுரை சிகரெட் மற்றும் புகையிலை சர்ச்சைகள் – ரவி நடராஜன் கற்றலொன்று பொய்க்கிலாய் – உத்ரா சூர்ய சக்தி வேதியியல் – பானுமதி ந. சூரிய ஒளியால் தோலில் நச்சுத்தன்மை ஏற்படுத்தும் மருந்துகள் – முனைவர் ராஜேந்திர பிரசாத் தேகயாத்திரை – பாஸ்டன் பாலா – திரைப்பட விமர்சனம் கவிதைகள்: வெற்று யோசனைக்கெட்டா வண்ணத்துப்பூச்சி – கு.அழகர்சாமி மார்கழி சா.கா. பாரதிராஜா கடலும் காடும் – அருணா சுப்ரமணியன் கதைகள்: ஒன்றே வேறே – ஸ்ரீரஞ்சனி சௌவாலிகா – சுஷில் குமார் வான்பார்த்தல் – முனைவர் ப. சரவணன் தவிர: 2020: அறிவியல் முன்னேற்றங்கள் – காணொளி 2020: அஞ்சலி – ஒளிப்படங்கள் இதழைப் படித்தபின் உங்கள் கருத்துகளை அந்தந்த படைப்புகளின் கீழேயே பதிவு செய்ய வசதி செய்திருக்கிறோம். அதல்லாது உங்கள் கருத்துகளை மின்னஞ்சல் வழியே அனுப்ப முகவரி: solvanam.editor@gmail.com உங்கள் படைப்புகளை அனுப்பவும் அதுவே முகவரி. தளத்தில் உங்கள் வரவை எதிர்பார்க்கும் சொல்வனம் பதிப்புக் குழுவினர்.
பின்னூட்டங்கள்