பவள சங்கரி அன்பு நண்பர்களுக்கு, வணக்கம். வருகிற சூன் திங்கள் 9,10,11 (2017) ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறவிருக்கும் 2ஆம் உலகத் தமிழ் … 2ஆம் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடுRead more
Author: pavalasankari
வந்துவிடு வனிதா.. !
சன்னல் திட்டின் விளிம்பில் உட்கார்ந்தவாறு மாலை நேர மங்கிய ஒளியில் மயிலிறகாய் வருடும் தென்றல், முன் நெற்றி முடியை மெல்லச் … வந்துவிடு வனிதா.. !Read more
பெண்கள் நிலை – அன்றும் இன்றும்!
பவள சங்கரி பெண்களுக்கென்று ஒதுக்கப்பட்ட ஒரு சில துறைகளைத் தவிர வேறு எதிலும் தலையிடுவது என்பது அரிதாக இருந்த காலமும் ஒன்று … பெண்கள் நிலை – அன்றும் இன்றும்!Read more
மீகாமனில்லா நாவாய்!
மிதமான சாரலில் இதமாய் நனைந்தபடி நடமிடும் அழகில் இலயித்த வான்மேகம் வளமாய் பொழிந்து வசமாய் வீசிடும் வளியின் வீச்சில் வெகுதூரம் விரைந்தோடி … மீகாமனில்லா நாவாய்!Read more
அமர காவியம்!
காதல் என்பது நீ காதலிக்கும் அந்த ஒருவருக்கானதேயல்ல உன் தனித்தன்மையை உணரச் செய்து உன் சுகதுக்கம் என எதையும் எவருடன் பகிரமுடிகிறதோ … அமர காவியம்!Read more
ஆறில் ஒரு பங்கு – நிறைவுப் பகுதி
“மதராஸ் பக்கத்து யுவதியென்று அவர் சொன்னவுடனேயே என் மனதில் ஏதோ ஒருவிதமான பதைபதைப்பு உண்டாயிற்று. அதன் பின்னிட்டு அவர் சொல்லிய வார்த்தைகளைக் … ஆறில் ஒரு பங்கு – நிறைவுப் பகுதிRead more
ஆறில் ஒரு பங்கு – நிறைவுப் பகுதி
“மதராஸ் பக்கத்து யுவதியென்று அவர் சொன்னவுடனேயே என் மனதில் ஏதோ ஒருவிதமான பதைபதைப்பு உண்டாயிற்று. அதன் பின்னிட்டு அவர் சொல்லிய வார்த்தைகளைக் … ஆறில் ஒரு பங்கு – நிறைவுப் பகுதிRead more
உயிரோட்டமுள்ள உரைநடைக்கு உரைகல் பாரதி!
1911, டிசம்பர் 6ம் தேதி மகாகவி பாரதியின் “ஆறில் ஒரு பங்கு” என்ற ஒரு நூல் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. … உயிரோட்டமுள்ள உரைநடைக்கு உரைகல் பாரதி!Read more
சுருதி லயம்
”நன்னா யோசனை பண்ணி சொல்லும்மா சுருதி. உண்மையிலேயே நோக்கு என்னைப் புடிக்கலையா. நம்மளோட காதலுக்கு ஆயுசு இவ்ளோதானா? என்ன … சுருதி லயம்Read more
டாப் டக்கர்
பவள சங்கரி மச்சி, எங்கடா இருக்கே, சீக்கிரம் வாடா.. ஷாப்பிங் போகணும்னு சொன்னேனில்ல.. எங்கடா, இப்பதான் டூட்டி முடிச்சு வெளியே கிளம்பறேன். … டாப் டக்கர்Read more