கோவிந்த் கோச்சா ::: இந்த படம் நியூடெல்லி விமான –புது- நிலையத்தில் எடுத்தது. விமானம் ஏறும் இடம் அருகே, -செக்யூரிட்டி செக் … பேசும் படங்கள்::: பஸ்ஸ்டாண்டில் சாரயக்கடை வருமா…?Read more
Series: 9 அக்டோபர் 2011
9 அக்டோபர் 2011
முன்னணியின் பின்னணிகள் – 8 சமர்செட் மாம்
தமிழில் எஸ். சங்கரநாராயணன் பளபள மஞ்சள் ரோல்ஸ் ராய்ஸ் காரில் நாங்கள் போனோம். பிளாக்ஸ்டேபிளில் இருந்து ஃபெர்ன் கோர்ட் மூணு … முன்னணியின் பின்னணிகள் – 8 சமர்செட் மாம்Read more
பஞ்சதந்திரம் தொடர் 12 நன்றி கெட்ட மனிதன்
நன்றி கெட்ட மனிதன் ஒரு ஊரில் யக்ஞதத்தன் என்றொரு பிராமணன் இருந்தான். அவனது குடும்பத்தைத் தரித்திரம் பிடுங்கித் தின்றது. ஒவ்வொரு நாளும் … பஞ்சதந்திரம் தொடர் 12 நன்றி கெட்ட மனிதன்Read more
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 48
சமஸ்கிருதம் கற்றுகொள்வோம். 48 பிடிஎஃப் கோப்பு இந்த வாரமும் क्त्वा प्रत्ययः (ktvā pratyayaḥ ) பற்றிப் படிப்போம். … சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 48Read more
கையாளுமை
காட்சி ஒன்று .. மறுத்து பேசும் பிள்ளைகளிடம் மன்றாடி மனு போட்டு, மாறுவேடம் தரித்து பயமுறுத்தி, கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொண்டு காட்சி … கையாளுமைRead more
கேரளா நெல்வயல் மற்றும் நீர்பாங்கான பகுதி பாதுகாப்பு சட்டம் 2008
தமிழகத்தில் பல ஆண்டுகளாக சென்னை போன்ற பெருநகரங்களின் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நெல்வயல்கள் குடியிருப்பு மனைபிரிவுகளாக மாற்றப்பட்டு வருகின்றன.. குளம் … கேரளா நெல்வயல் மற்றும் நீர்பாங்கான பகுதி பாதுகாப்பு சட்டம் 2008Read more
இரு கவிதைகள்
அகதிக் காகம் – பத்மநாபபுரம் அரவிந்தன் – நீண்டதோர் கடற் பயணத்தின் மூன்றாம் நாள் அதிகாலை கண்ணில்ப் பட்டது முன்புறக் கொடிமர உச்சியில் அமர்ந்திருந்த அக்காகம் .. சில நூறு மைல்கள் கரையே இல்லாப் பெருங் கடல் நடுவே எப்படி வந்ததோ, கண்டம் கடக்கும் பறவைகள் பலவும் ஓய்வெடுக்க வந்திருந்து மீண்டும் போகும்.. காகங்கள் பொதுவாக இத்தனை தூரம் பார்ப்பதே இல்லை.. … இரு கவிதைகள்Read more
யார் குதிரை?
அது அஸ்தினாபுரத்தை நோக்கிச் செல்லும் இராஜபாட்டை. நாலு கால் பாய்ச்சலில் ஒரு குதிரை வாயு வேகமாகச் சென்றுகொண்டிருந்தது. ‘டக்டக்’ என்று அதன் … யார் குதிரை?Read more
கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) மரக்கோடரி ( புதையல் தோண்டுதல்) (கவிதை -51 பாகம் -1)
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா யாரிந்த மாறுதல் செய்பவர் ? எவரிந்த மாறுதலைப் … கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) மரக்கோடரி ( புதையல் தோண்டுதல்) (கவிதை -51 பாகம் -1)Read more
கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) காதல் என்பது என்ன ? (கவிதை – 49 பாகம் -2)
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “சகோதரர்களே ! ஒருவருக் கொருவர் போதனை கூறிக் … கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) காதல் என்பது என்ன ? (கவிதை – 49 பாகம் -2)Read more