Posted inகவிதைகள்
தாகூரின் கீதப் பாமாலை – 80 காலியான என் கூடை .. !
மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. காலியான என் கூடையை உனது பாதக் கமலங்களில் வைக்கிறேன். நடக்கும் உன் பாதையில் எனது புடவைத் தலைப்பை விரிக்கிறேன் ஒரு பிச்சைக்…