Posted inகவிதைகள்
கடப்பதன் தவிப்புகள்
ரவி அல்லது நம்பிக்கைகளைச் சுருள விடும் பசி சிவப்பு விளக்கின் சகாயத்தில் திரைக் கண்ணாடிகள் திறக்க ஏங்குகிறது பரிதவித்து. முண்டி வெளிவரும் கருணையைப் பற்ற எரிந்து விடும் பச்சை விளக்கை நிறுத்த யாதொரு உபாயமில்லை ஏக்கத்தைத் தவிர. இனிவரும் புண்ணியவான்கள் குளுமைப்படுத்தலாம்…