அழகர்சாமி சக்திவேல் சிங்கப்பூர் பீரெவி தை ஹரிஃபான் பிகேஷிட் யாரே மாரா செல்லுங்கள் நண்பர்களே எனது அன்பானவனை மீளுங்கள் கொண்டு வாருங்கள் … பச்சா பாசி – அத்தியாயம் ஆறுRead more
Author: admin
அமெரிக்கா, தமிழ்நாடு கவிஞர்களின் தன்முனைக் கவிதை நூல்கள் வெளியீடு
நூலேணி பதிப்பகம், அமெரிக்கத் தன்முனைக் கவிதைக்கூடம் இணைந்து நடத்திய நூல் வெளியீட்டில் அமெரிக்கா, தமிழ்நாடு கவிஞர்களின் தன்முனைக் கவிதை நூல்கள் வெளியீடு … அமெரிக்கா, தமிழ்நாடு கவிஞர்களின் தன்முனைக் கவிதை நூல்கள் வெளியீடுRead more
அன்பு என்ற விதை….
பாலமுருகன்.லோ “அத்தை, என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க?” “ஏம்மா, பார்த்தா தெரியலையா? மணக்க மணக்க சமைச்சுக்கிட்டு இருக்கேன்.” “இல்லை, ஏதாவது உதவி செய்யலாம்னுதான் … அன்பு என்ற விதை….Read more
கலைகின்ற பொய்கள்
‘தேவவிரதன்’ நகர்ப்புற சந்தடிகளிலிருந்து விலகி, விலகி வெகு தூரத்தில் இருந்தது என்ற அழகான ‘வானப்ரஸ்தம்’ என்ற முதியோர் இல்லம். சென்னையிலிருந்து பாண்டிச்சேரி … கலைகின்ற பொய்கள்Read more
முடியாமையில் முகர்ந்த வாசனை
–ரவி அல்லது பேருந்து எடுத்து நிறுத்தியதன் காரணம் உள்ளே இருக்கும் எல்லோருக்கும் தெரியும். அமர்ந்து இருப்பவர்களை விட நிற்கின்றவர்களின் எண்ணிக்கை இரண்டு … முடியாமையில் முகர்ந்த வாசனைRead more
ஜாலம்
அமர்நாத் அன்புமணிக்கு வாரக்கடைசி என்றால் வேலையில் கெடுபிடி. அத்துடன், அந்தத் திங்கள்கிழமைக்கு முந்தைய தினம் ப்ரபாகர் இல்லத்தில் ஒரு பெரிய விருந்து. … ஜாலம்Read more
பச்சா பாசி – அத்தியாயம் ஐந்து
அழகர்சாமி சக்திவேல் சிங்கப்பூர் ராஞ்சா ராஞ்சா கர்தி நி மே அப்னா ராஞ்சா ஹொய் நாயகன் ராஞ்சாவை நாளும் பொழுதும் நினைத்து … பச்சா பாசி – அத்தியாயம் ஐந்துRead more
பச்சா பாசி – அத்தியாயம் நான்கு
அழகர்சாமி சக்திவேல் சிங்கப்பூர் குஸ்ரோ தரியா பிரேம் கா உல்டி வா கி தார் ஓ குஸ்ரோ.. காதல் எனும் நதியே … பச்சா பாசி – அத்தியாயம் நான்குRead more
வைபவம்
(திண்ணை இதழில் பிரசுரிக்க வேண்டி “வைபவம்” எனும் நீள் கவிதையை தங்கள் பரிசீலனைக்கு இம்மின்னஞ்சலுடன் இணைத்துள்ளேன். இஃது, தவத்திரு நொச்சூர் ஸ்வாமிகளின் “மஹாதேவ மாலா” … வைபவம்Read more
கவிதை
வசந்ததீபன் நாயாய் நிழல் துரத்துகிறது கல்லுக்குத் தப்ப ஓடுகிறேன் ஒளிய வெளிச்சம் என்னைத் தேடி வருகிறது. வீடு திறந்து கிடக்கிறது பறவைகள் … கவிதைRead more