Posted inஇலக்கியக்கட்டுரைகள்
அசோகமித்திரன் சிறுகதைகள் – 10
-பி.கே.சிவகுமார் அசோகமித்திரனின் “அம்மாவுக்கு ஒருநாள்” கதை ஏறக்குறைய 11 பக்கங்கள் கொண்டது என்றாலும், முதல் நான்கு சிறுபத்திகளிலேயே (8 வரிகளிலேயே) அம்மாவின் அன்பை granted ஆக எடுத்துக் கொள்கிற மகன், அதைக் குறித்த புகார்கள் இல்லாத அம்மாவின் கதை என்பதற்கான குறிப்புகள்…