(திண்ணை இதழில் பிரசுரிக்க வேண்டி “வைபவம்” எனும் நீள் கவிதையை தங்கள் பரிசீலனைக்கு இம்மின்னஞ்சலுடன் இணைத்துள்ளேன். இஃது, தவத்திரு நொச்சூர் ஸ்வாமிகளின் “மஹாதேவ மாலா” எனும் மலையாளக் கிருதியைத் தழுவியும், இராமலிங்க ஸ்வாமிகளின் திருவருட்பாவைத் (மகாதேவ மாலை) தழுவியும்…
தன் மழை தாத்தா தோளிலிருந்துபிஞ்சு விரல் மொக்கால்உள்ளங்கையில் மழை கவ்வி ஏந்தும் குழந்தைசளி புடிச்சிடும் என்பார் தாத்தாஅவருக்குள் இருக்கும்பழைய மழை நினைவில் கொண்டுதாத்தா தலை திரும்பியதும்மறுபடி மழை பிடிக்கும் குழந்தை விரல் நீட்டும்புதுப் புது…
கடைசிப்பெட்டியில் கடைசியாக தாவி ஏறினேன். பசிக்கு திரும்பி பார்த்தால் ஏற்கெனவே பண்டாரங்கள் பொட்டலத்தை பிரித்து விட்டனர். கடைசியாக மிஞ்சிய பொட்டலத்தை ஒருவன் கொடுத்தான். பிரித்து பார்த்தால் ஒரு ஓரத்தில் இனிப்பு, புளிப்பு மற்றொரு ஓரத்தில் …
வசந்ததீபன் நாயாய் நிழல் துரத்துகிறது கல்லுக்குத் தப்ப ஓடுகிறேன் ஒளிய வெளிச்சம் என்னைத் தேடி வருகிறது. வீடு திறந்து கிடக்கிறது பறவைகள் இரை தேட போயிருக்கின்றன இருள் மெல்லக் கவியத் தொடங்குகிறது. அழகான பூஞ்செடி…