author

ஓ! அழக்கொண்ட எல்லாம்?

This entry is part 31 of 31 in the series 16 டிசம்பர் 2012

குழல்வேந்தன் பாலுக்கார கண்ணம்மான்னா  தெரியாதவங்க எங்க எட்டூரு கிராமத்துல 30 வயசுக்கு     மேலானவங்கள்ள ஒருத்தருகூட இருக்கமாட்டாங்க. இதுல ஆம்பிள்ளை பொம்பிள்ளை பேதமேதும் இல்லைங்க. நானு பொய்      சொன்னா அது எங்க ஊரு கொல தெய்வம் பச்சையம்மா சாமிக்கே அடுக்காதுங்கோ.   அட எட்டூரு கிராமம்னா?  அட அதுதானுங்க சக்காரப்பட்டி, சின்னக்காம்பட்டி, கண்ணுக்காரன்பட்டி, பள்ளப்பட்டி, மோட்டுப்பட்டி,  ஆட்டுக் காரன்பட்டி,  அதகபாடி, தடங்கம் என்பவைதான்   அந்த எட்டூரு கிராமங்க. நம்ம பாலுக்கார கண்ணம்மாவை நாம எப்படி புரிஞ்சிக்கிறது தெரியு முங்களா? அட […]

புத்தாக்கம்

This entry is part 30 of 31 in the series 16 டிசம்பர் 2012

                          வே.ம.அருச்சுணன் – மலேசியா        “கண்ணா….! போன வருசம் என்னைக் கவுத்த மாதிரி இந்த வருசமும் கவுத்திடாதே!” “எடுத்தேன் கவுத்தேனு பேசுறது சரி இல்ல  கோபி. !” “உன்னோட வாயில இருந்து ‘கவுத்தேனு’ என்ற     வார்த்தை உன்னை அறியாமலேயே வந்துடுச்சுப் பாத்தியா…….!” “கெட்டவன் என்றைக்கும் கெட்டவனாதான் இருக்கனுமா என்ன?” “மனிதனா இருந்தா நீ சொல்ற மாதிரி திருந்த வாய்ப்பு இருக்கு.       ஆனா,நரி குணம் கொண்ட நீ திருந்தி மனிதனா வாழ்வதற்குச் சான்சே இல்ல!” “சந்தர்பச் சூழ்நிலையாலக் […]

திருக்குறளில் செவ்வியல் இலக்கிய இலக்கணக் கூறுகள் : கருத்தரங்கம் எதிர்வரும் 19, 20, 21 நாள்களில்

This entry is part 25 of 31 in the series 16 டிசம்பர் 2012

        சிவகங்கை மன்னர் துரைசிங்கம் தமிழாய்வுத்துறையும், சென்னை செம்மொழித்தமிழாய்வு நிறுவனமும் இணைந்து நடத்தும் திருக்குறளில் செவ்வியல் இலக்கிய இலக்கணக் கூறுகள் என்ற தலைப்பிலான கருத்தரங்கம் எதிர்வரும் 19, 20, 21 ஆகிய நாள்களில் நடைபெற உள்ளது. அக்கருத்தரங்கின் நிகழ்வுகள் அழைப்பிதழாகப் பின்வருகிறது. அனைவரும் வருக.

வைகறை சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக்குறிப்பு

This entry is part 8 of 31 in the series 16 டிசம்பர் 2012

வெலிகம ரிம்ஸா முஹம்மத் இன்னும் உன் குரல் கேட்கிறது என்ற கவிதைத் தொகுதியினூடாக தன்னை ஒரு சிறந்த கவிஞராக இனங்காட்டிய தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா, குறுகிய காலத்துக்குள் வைகறை என்ற சிறுகதை தொகுப்பின் மூலம் தான் சிறுகதையாளர் என்பதையும் நிதர்சனப்படுத்தியிருக்கிறார். மலைநாட்டை பிறப்பிடமாகக்கொண்ட இவர் வைகறை என்ற சிறுகதைத் தொகுதியின் அட்டைப் படத்தில்கூட மலைப் பிரதேசத்திலிருந்து உதிக்கும் சூரியனைக் காட்டி மலையகத்தின் மேல், அவர் கொண்டுள்ள பற்றுதலை காட்டுகிறார். இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றத்தின் வெளியீடாக […]

வால்ட் விட்மன் வசன கவிதை -2 மௌனத்தில் ஆழ்ந்த சிந்தனை

This entry is part 7 of 31 in the series 16 டிசம்பர் 2012

[Walt Whitman Image] (1819-1892) (புல்லின் இலைகள் -1) மௌனத்தில் ஆழ்ந்த சிந்தனை மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா வால்ட் விட்மன் வாழ்க்கை வரலாறு: அமெரிக்காவின் உன்னதக் கவிஞருள் ஒருவரான வால்டயர் விட்மன்1819 ஆம் ஆண்டில் வெஸ்ட் ஹில்ஸ், லாங் ஐலண்டு, நியூயார்க்கில் பிறந்தார். தனது 12 வயது வரை புரூக்லினில் வசித்து வந்தார். அவர் 11 வயதினராய் உள்ளபோது வீட்டில் வருவாயின்றி வேலை செய்து பணம் சம்பாதிக்கப் பள்ளி […]

பழங்கால திருமண வழக்கங்களிலிருந்து விடைபெற விரும்பும் ஆப்கானிஸ்தான்.

This entry is part 1 of 31 in the series 16 டிசம்பர் 2012

பாராங்கிஸ் நஜிபுல்லா ஒரு இளம் வாலிபர் தன் மனைவியை திருமணம் செய்ய ஏராளமாக செலவு செய்வதை பார்த்து ஆப்கானிஸ்தானில் யாரும் அதிர்ச்சியடையமாட்டார்கள். வருங்கால மனைவியின் பெற்றோருக்கு ”வால்வார்” எனப்படும் தொகையை கொடுப்பது ஏறத்தாழ பல லட்சக்கணக்கான ரூபாய்கள் ஆகலாம். இது தவிர திருமணச் செலவும் ஏராளமாகும். இப்போது நாட்டின் அரசாங்கத்தின் உள்ளேயே பொருளாதார வகையில் நசுக்கக்கூடிய இப்படிப்பட்ட செலவினங்களை கட்டுப்படுத்த இந்த நீண்டகால பாரம்பரிய பழக்கத்தை தடுத்து நிறுத்த இயக்கம் தோன்றியுள்ளது. ஆப்கானிஸ்தான் பெண்கள் நல அமைச்சகம், […]

பாகிஸ்தானில் பாதுகாப்பற்ற கருக்கலைப்பால் நிகழும் மரணங்கள்

This entry is part 21 of 26 in the series 9 டிசம்பர் 2012

நீலே ஒபெர்முல்லர் guardian.co.uk, Wednesday 30 May 2012 12.24 EDT பாகிஸ்தானில் பாதுகாப்பற்ற கருக்கலைப்பால் நிகழும் மரணங்கள் நீலே ஒபெர்முல்லர் guardian.co.uk, Wednesday 30 May 2012 12.24 EDT பாதுகாப்பற்ற கருக்கலைப்பினால்தான் சென்ற வருடம் தன் மகள் ஷமின் இறந்தாள் என்பதை ஜினோ ஒப்புகொள்ள கஷ்டப்படுகிறார். “என்னுடைய மகள் இறக்கவேண்டிய அவசியமில்லை” என்று பத்து குழந்தைகளுக்கு தாயான 62 வயது ஜினோ மெல்ல சொல்கிறார். ”சமிமின் பாவங்களை என்னால் மன்னிக்க முடியுமா என்று தெரியவில்லை. […]

அரசன் சார்ந்த அறநெறி / இல்லற நெறி – (இராமாயண ராமர் பற்றி)

This entry is part 6 of 26 in the series 9 டிசம்பர் 2012

ஜோதிர்லதா கிரிஜா     28.11.2012 துக்ளக் இதழில், ‘இதில் ஒரு ராஜ தர்மம் இருக்கிறது’ என்கிற தலைப்பின் கீழ் ராமர் சீதையைக்  காட்டுக்கு அனுப்பியது சரிதான் எனும் ரீதியில் சோ அவர்கள் எழுதியிருக்கிறார். ராமர் ஓர் அவதார புருஷன் என்றே நானும் நம்புகிறேன். மச்சாவதாரம் தொடங்கி அனைத்து அவதாரங்களும்  சார்ந்த இலக்கியங்கள் இந்தப் புவியில் உயிரினங்களின் தோன்றத் தொடங்கியதிலிருந்தான பரிணாம வளர்ச்சியையே எடுத்துச் சொல்லுகின்றன.  மனிதனாய்ப் பிறக்கும் எவரும் ராமனைக் காட்டிலும் உயர்ந்தவனாக இருக்க முடியாது என்பதையே […]

ஆத்ம சோதனை

This entry is part 23 of 26 in the series 9 டிசம்பர் 2012

மு.கோபி சரபோஜி இலக்கணம் படித்து இலக்கியம் படைக்க வா என்றபோது இடித்துரைத்தோம். மரபுகளை கற்று மரபை மீறு என்றபோது மறுப்பு செய்தோம். புதுக்கவிதை செய்து புது உலகம் படைக்க புறப்பட்டவர்கள் நாங்கள் – என்றோம். இறுக்கங்களை இலகுவாக்கி மறுப்புகளை மரபாக்கியவர்களோடு சேர்ந்தோம். நம் கூட்டணியின் கூட்டல்களில் குயில்களின் கூவல்களை கேட்க வைத்தோம். கால ஓட்டத்தில்………… பாதை காட்டியவர்கள் பயிராய் வளர பாதசாரியாய் வந்த நாமோ பதர்களாகி போனோம். அளவில்லா கற்பனையில் அர்த்தமில்லா அனுமானத்தில் அவரவர் இஷ்டத்திற்கு எழுதிக் […]

வந்த வழி-

This entry is part 20 of 26 in the series 9 டிசம்பர் 2012

-முடவன் குட்டி ” வேய்..  கலீல் …வேய்..” – தெருவில் நின்று கத்தினார், காட்டுவா சாயிபு. தறி நெய்வதை நிறுத்தி, காக்குழியில் நின்றவாறே, ஜன்னல் வழியே அவரைப் பார்த்த கலீல் ” வேய் காட்டுவா  நான் என்ன செவுட்டுப் பெயலா..? ஏன் இப்படி சத்தம் போடுறீரு..? என்றார். காட்டுவா மேல் மூச்சு வாங்க, மேலும் தொடர்ந்தார்-சத்தமாகவே.: “பெரிய தெரு சேயன் வூட்ல, ரஜப் பதினாலுல கல்யாணம்.. ஆறு மாசத்துக்கு பெறவு இப்பதான் கல்யாணம்  வருது. பெரிய தெருக்காரங்க […]