Posted in

சரித்திர சான்று

This entry is part 2 of 11 in the series 1 டிசம்பர் 2024

பத்மநாபபுரம் அரவிந்தன் – எத்தனையெத்தனை  தலைமுறை  மரபணுக்களின் நீட்சி நான்  என்னுள் நீந்தும்  அவைகள் அத்தனையும்  எத்தனை ஜாதிகள் கொண்டனவோ  எத்தனை … சரித்திர சான்றுRead more

இரு கவிதைகள்
Posted in

இரு கவிதைகள்

This entry is part 7 of 17 in the series 18 செப்டம்பர் 2016

    பொட்டுகள் வீட்டு விசேஷம் முடிந்து அனைவரும் போன பின்பும் மீட்டுத் தருகின்றது பல பெண்களின் நினைவுகளை முகம் பார்க்கும் … இரு கவிதைகள்Read more

Posted in

ஞானக் கிறுக்கன்

This entry is part 12 of 12 in the series 11 செப்டம்பர் 2016

– பத்மநாபபுரம் அரவிந்தன் – கப்பல்த் தளத்தில் புகை பிடித்தபடி அமர்ந்திருந்தேன் அருகே வந்தமர்ந்தான் அந்த குரோஷியன் .. அமைதியாய் கிடந்த … ஞானக் கிறுக்கன்Read more

Posted in

 ‘முசுறும் காலமும்’

This entry is part 5 of 12 in the series 22 மே 2016

பத்மநாபபுரம் அரவிந்தன் என் பால்ய காலத்தில் வீட்டு மாமரத்தில் இலைகளைப் பிணைத்துப் பின்னி பெருங் கூட்டமாய் கூடுகளில் முசுறெறும்புகள் வசித்தன… மரமேறி …  ‘முசுறும் காலமும்’Read more

Posted in

கூடுவிட்டுக் கூடு

This entry is part 15 of 22 in the series 27 செப்டம்பர் 2015

  தன் கடும் பயிற்சியில் கைகூடியது அவனுக்கு கூடுவிட்டுக் கூடு பாயும் வித்தை.. கைகூடியக் கலையை சோதிக்க நினைத்தவன் உயிரிழந்த வெற்றுடம்பைத் தேடியபோது.. எதிரில் நின்றிருந்தது வளர்ப்புப் பூனை கழுத்தை நெரித்து பூனயைக் கொன்றான்.. பூனையின் உடலுள் தன்னுயிர் நுழைத்தான்.. பூனையின் உயிர் உடல்விட்டலைந்தது.. பிணமாய்க் கிடந்த … கூடுவிட்டுக் கூடுRead more

குப்பி
Posted in

குப்பி

This entry is part 8 of 24 in the series 13 செப்டம்பர் 2015

பத்மநாபபுரம் அரவிந்தன் – அன்று அதிகாலை என் அக்காவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அத்தான் ஒரு வாரத்துக்கு முன்பே கப்பலில் … குப்பிRead more

நாக்குள் உறையும் தீ
Posted in

நாக்குள் உறையும் தீ

This entry is part 9 of 24 in the series 13 செப்டம்பர் 2015

பத்மநாபபுரம் அரவிந்தன் சில நாக்குகள் கனலை சுமந்து திரிகின்றன சில நாக்குகள் சதா ஜுவாலையை உமிழ்கின்றன சில நாக்குகள் கனல் சுமக்க … நாக்குள் உறையும் தீRead more

ஊறிவழியும் கைபேசிப் பொய்கள்
Posted in

ஊறிவழியும் கைபேசிப் பொய்கள்

This entry is part 15 of 27 in the series 6 செப்டம்பர் 2015

பத்மநாபபுரம் அரவிந்தன் – ஒவ்வொரு நாளும் பொய் சொல்லாமல் கழிப்பதென்பது இயலாமலேயே இருக்கிறது.. நம்மையறியாமல் நம்முள் நிரந்தரமாய்க் குடியேறிவிட்டன பொய்கள். அதிலும் … ஊறிவழியும் கைபேசிப் பொய்கள்Read more

Posted in

கடற்புயல் நாட்கள்

This entry is part 1 of 33 in the series 12 மே 2014

காரிருளில் கொடுங் காற்றின் கையசைப்பில் கடிவாளம் இன்றி துள்ளித் திரிகின்றன வெண்ணலைக் குதிரைகள் அவை ஒவ்வொன்றும் கப்பலைத் தகர்க்கும் வெறியுடன் அறைந்து தள்ளும் தாக்குதல் சமாளித்து தன் முழு பலம் திரட்டி உள்ளிறங்கி மேலெழுந்து முன்னேறும் கப்பல் அடிவானக் கூரையில் வேர் நட்டு கடலுக்குள் கிளை பரப்பி விரிந்தெழும் மின்னல் மரங்கள்.. ராட்டினத்தில் இருப்பதுபோல் வயிற்றினுள் குடலேறி கீழிறங்கும் பெருங்குடி குடித்தவனின் நிலைபோல் … கடற்புயல் நாட்கள்Read more

Posted in

பத்மநாபபுரம் அரவிந்தன் கவிதைகள்

This entry is part 1 of 31 in the series 4 மே 2014

நழுவிப் போனவைகள்                         அரைத் தூக்க இரவில் தானாய்த் தவழ்ந்து கருத்தும்,கோர்வையுமாய் … பத்மநாபபுரம் அரவிந்தன் கவிதைகள்Read more