Posted inகவிதைகள்
தொடு நல் வாடை
ருத்ரா வணங்கு சிலையின் நிறம் உமிழ்பு வால்தளி வீழ்த்தும் கொடுமின் வானம் என்பு நெகிழ்க்கும் ஈர் அடு வாடை அவள் அன்பு குமிழ்க்கும் கொடுநகை செய்யும் குவி இணர் கூர்த்த தண்புரை இதழும் மெல்லிய சூட்டின் மெய் அவிர் பாகம் உள்ளம்…