தஞ்சாவூரிலிருந்து 25 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கும் இதழ் சௌந்தரசுகன். ஆசிரியை சுந்தரசரவணன். இதன் வெள்ளிவிழா ஆண்டும், 300வது இதழ் வெளியீட்டு விழாவும் … சௌந்தரசுகன் 300 / 25Read more
இலக்கியக்கட்டுரைகள்
இலக்கியக்கட்டுரைகள்
வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் –12
தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும். இப்பகுதி எரிமலையில் தீக்குழம்பைக் கொட்டுவது போல் இருக்கலாம். நம்முடன் இருந்து பேசுகின்றவர் … வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் –12Read more
பாரதிதாசனின் குடும்பவிளக்கு
கவிஞர் கனகசுப்புரத்தினம் என்கிற பாரதிதாசன் புரட்சிக்கவிஞர் என்றே அறியப்படுகிறார். அதில் எனக்கு எவ்விதமான கருத்து வேறுபாடும் இல்லைதான். பெண்ணடிமை தீரும் மட்டும் … பாரதிதாசனின் குடும்பவிளக்குRead more
வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் — 11
தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று காணி நிலம் வேண்டும் – பராசக்தி பாட்டு … வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் — 11Read more
குறுந்தொகையில் நம்பிக்கை குறித்த தொன்மங்கள்
இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com சங்க கால மக்கள் பல்வேறு சடங்கு முறைகளைக் கொண்டிருந்தனர். அச்சடங்குகள் … குறுந்தொகையில் நம்பிக்கை குறித்த தொன்மங்கள்Read more
சயந்தனின் ‘ஆறாவடு’
‘ஆறாவடு ’ சயந்தனின் ‘ஆறாவடு’ என்கிற நல்ல நாவலின் வரவுபற்றி ஊடகங்களில் அறிந்தபோதும், அவ்வப்போ நினைவூட்டப்பட்டபோதும் சந்தோஷமாக இருந்தது. ஆனாலும் நான் … சயந்தனின் ‘ஆறாவடு’Read more
வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் –10
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு. உலகில் தோன்றிய ஆண், பெண் என்ற இரு இனங்களில் பெண்ணினம் … வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் –10Read more
குறுந்தொகையில் வழிபாட்டுத் தொன்மங்கள்
இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com பண்டையத் தமிழரின் வாழ்வியலைப் படம் பிடித்துக் காட்டும் காலக் கண்ணாடியாக … குறுந்தொகையில் வழிபாட்டுத் தொன்மங்கள்Read more
”கொற்றவன்குடி உமாபதி சிவாச்சாரியார்”
சிவனை முழுமுதற்கடவுளாகக்கொண்டு வழிபடுவோர் தமிழ்ச்சைவர்கள். ’தென்னாடுடைய சிவனே போற்றி! என்னாட்டவருக்கும் இறைவா போற்றி!’ என்பது இவர்கள் கொள்கை. சைவ சித்தாந்த … ”கொற்றவன்குடி உமாபதி சிவாச்சாரியார்”Read more
வாழ்வியலும் ஆன்மீகமும்: வடிவுடையானின் நூல்களை முன்வைத்து. – நீ வாழும் உலகம்
நீ வாழும் உலகம் என்பது என்ன? அவ்வுலகில் வாழும் போது, நீ எதிர்கொள்ளும் நேர்மறை எதிர்மறை விஷயங்கள் யாவை. அவற்றைப் புரிந்து … வாழ்வியலும் ஆன்மீகமும்: வடிவுடையானின் நூல்களை முன்வைத்து. – நீ வாழும் உலகம்Read more