தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

இலக்கியக்கட்டுரைகள்

இலக்கியக்கட்டுரைகள்

பாவண்ணனின் கவிதைகளில் ஒரு பயணம்.

-எஸ்ஸார்சி பாவண்ணன் கவிதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.அவைகளை ஒரு தொகுப்பாய் வாசிக்க அவரின் படைப்பு மனம் பற்றியஒரு புரிதல் கூடுதலாய்ச் சித்திக்கும்.ஆக அவரின் கவிதைகள் வேண்டும்.எத்தனை புத்தகக்காட்சிகள் தேடினாலும் பாவண்ணனின் கவிதைத்தொகுப்பு கிடைக்கவில்லை.ஒன்று கிடைத்தது…

மாலே மணிவண்ணா

26. மாலே மணிவண்ணா மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான் மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே சாலப் பெரும்பறையே…

படித்தோம் சொல்கின்றோம் குரலின் வலிமையை பேசும் மற்றும் ஒரு குரல் அ.முத்துக்கிருஷ்ணனின் மொழிபெயர்ப்பில் ஃபிடல் காஸ்ரோவின் மறுபக்கம்

முருகபூபதி - அவுஸ்திரேலியா " ஒருமுறை அவர் தன் விருப்பத்தைச்சொன்னார்," என் அடுத்த பிறவியில் நான் எழுத்தாளராகவேண்டும்" என்று. அது உண்மையும்கூட. அவர் எழுதுவார். எழுதுவதை கொண்டாட்டமாக உணர்பவர் ஃபிடல். வாகனத்தில் பயணிக்கும்பொழுதுகூட அவருடைய…

மொழிபெயர்ப்பும் கவிதையும்

- சுயாந்தன். மொழிபெயர்ப்பாளன் தன் உடலில் இன்னொரு கவிஞனின் தலையைப் பொருத்தி நிறுத்துகிறான் என்று கே. சச்சிதானந்தன் கவிதை மொழிபெயர்ப்பின் நுட்பங்களைப் பற்றித் தெளிவுறுத்தும்போது கூறியுள்ளார். அதில் இருக்கும் அர்த்தங்களைப் புரியாத வெறும் கவிதைப்…

கவிதைத்திரட்டுகளும் கவிஞர்களும்

லதாராமகிருஷ்ணன்.   கொங்குதேர் வாழ்க்கை என்ற தமிழ்க் கவிதைத் திரட்டின் முதல் பிரசுரத்தில் தமிழின் குறிப்பிடத்தக்க கவிஞர்கள் சிலர் விடுபட்டிருந்தது குறித்து அந்த சமயத்தில் சர்ச்சை எழுந்தது நினைவிருக்கிறது.   ஒரு கவிதைத்திரட்டில் சில…

கவிஞர் பழனிவேளின் தொகுப்பு “கஞ்சா” குறித்து…..

    லதா ராமகிருஷ்ணன்.     தனது தவளை வீடு தொகுப்பின் மூலம் தமிழின் குறிப்பிடத்தக்க கவிஞராக கவனம் பெற்றுள்ள திரு. பழனிவேளின் கஞ்சா என்ற தலைப்பிட்ட மற்றொரு தொகுப்பு ஆலன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.…

பிரம்மராஜனின் இலையுதிராக் காடு

  (எதிர் வெளியீடு. முதல் பதிப்பு டிசம்பர் 2016. பக்கங்கள் 318. விலை – ரூ290. தொடர்புக்கு: 04259 226012, 99425 11302. மின்னஞ்சல்: ethirveliyedu@gmail.com   இலக்கியத்திற்கான நோபெல் விருது, புக்கெர் விருது…

நெருப்பென்ன நின்ற நெடுமாலே!

ஒருத்தி மகனாய்ப் பிறந்தோ ரிரவில் ஒருத்தி மகனா யொளித்து வளரத் தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில் திருத்தக்க…

‘தமிழை ஆண்டாள்’ கட்டுரையில் வைரமுத்து செய்த 18 சறுக்கல்கள்

ஜெயஸ்ரீ சாரநாதன் தமிழை ஆண்டாள்  என்னும் 'ஆய்வுக் கட்டுரையை' மூன்று மாத ஆராய்ச்சிக்குப் பின், ஆசைப்பட்டு எழுதினார் கவிப் பேரரசு வைரமுத்து. அவர் செய்த 'ஆராய்ச்சியின்' அழகை முந்தின கட்டுரையில் கண்டோம். ஆண்டாள் தமிழைப் பற்றிப் பேசும் அவரது அற்புதத்  தமிழை இந்தக் கட்டுரையில் காணலாம். தமிழை ஆற்றுப்படுத்துவதாகச் சொல்லிக் கொள்ளும் கவிப் பேரரசுவைரமுத்து…

பழந்தமிழ் இலக்கியத்திற்கும் நவீன தமிழ் இலக்கியத்திற்கும் பாலமாக விளங்கும் பாலம் லக்ஷ்மணன் அம்மையார்

அவுஸ்திரேலியா "தமிழ் அம்மா"வின் கனவுகளை நனவாக்குவோம்!                                               முருகபூபதி - அவுஸ்திரேலியா இந்தப்பதிவில் நான் "அம்மா" எனக்குறிப்பிடுவது, "அவுஸ்திரேலியாவிலும் உலகடங்கிலும் எதிர்காலத்திலும் தமிழ் வாழவேண்டும்" என்ற கனவுடன் வாழ்ந்துகொண்டிருப்பவர் பற்றியே! பொதுவாகவே அம்மாமாருக்குத்தான்…