தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 24 மே 2026

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

வானிலை அறிக்கை

ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)புயல் மையங்கொண்டிருக்கிறது.புயலின் மையத்திலிருப்பவர்களின்பீதியைஅயல்மண்ணிலிருப்பவர்களால் உணர முடியாது.கோப்புக்காட்சிகளிலிருந்து புயலின் பேரழிவுப் படங்களை‘லைவ்’வாகக் காண்பித்துக்கொண்டிருக்கும் ஊடகங்களுக்குபுயல் ஒரு செய்தி மட்டுமே.கரையைக் கடப்பதற்கு முன்னும் கடந்த பின்னும்இன்னுமின்னுமாய் சேதங்களைக்கண்முன்னம் காண்பது ஒரு வலி யெனில்காற்றில் முறிந்துவிழுந்த மரங்களின்…

மழைபுராணம் 30

   மழையம்மா மழையம்மா                                  -- பா.சத்தியமோகன் மழையம்மா! உனக்குப் படையல் எடுக்கிறேன்'கொஞ்சம்…

கவிதை

முல்லைஅமுதன் கூட்டை குரோதத்துடன் அகற்றியிருந்தோம்..ஆனாலும் குயிலின் ஈனக்குரல்இன்னும் சிதைந்த கூட்டைச் சுற்றி அலைகிறது. எனக்காக அவன் சாட்சியாய்ப் போனவனைஇப்படித்தான்சுமந்தேன்.அம்மா சொன்னாள்..மௌனமாக இரு..எதையும் எழுதாதே..கோபங்கொள்ளாதே.. வில்லைகளை இப்படித்தான் அழுத்தவேண்டும் என தோழனும் சொன்னான்..குறி பிசகியது..தோழர்கள் சுமக்கிறார்கள்.இடுகாட்டின் கனதி அனைவரின் கண்ணீரில் தெரிந்தது..இப்போது…

‘ரிஷி’ [லதா ராமகிருஷ்ணன்]யின் கவிதைகள்

ரிஷி’ 1. மண்ணோடு மண்ணாய்….. ஒவ்வொரு உறவிலும் ஒருவருக்கொருவர் சாயமடித்துக்கொண்டே யிருக்கிறார்கள் _ இரண்டு வண்ணங்களின் சேர்க்கையில் தாம் நினைக்கும் மூன்றாவது நிறம் அத்தனை துல்லியமாக வந்துவிடும் என்ற நினைப்பில்.. பெரும்பாலும் மண்ணே விழுந்தபோதும் ’அவர்களிருவரின் உறவில் விழுந்தது அழுக்குப் பிடித்த உலர்மண் - எங்கள் விஷயத்தில் விழுந்தது ஈரமண் ’ என்று பெருமைபீற்றிக்கொள்கிறார்கள். விழுந்த மண் விழுந்தபடியிருக்க விளையாட்டாக ஒருவர் மீதொருவர் அவரவர் கையகப்பட்ட மண்ணை எறிகிறார்கள். இவர் எறியும் மண் அவர் சட்டையை அழுக்காக்கிவிட அவர் எறிவது இவர் கண்ணுக்குள் விழுந்துவிட நெருங்கியிருந்தவர்கள் தொலைவாகி வேகவேகமாய் வீசத் தொடங்குகிறார்கள்…

உயிர்மையின் நாடி

வசந்த தீபன் __________________________ காலங்களைப் பட்டைகளாக  தரு அணிந்து இருக்கிறது கனவுகளைக் கிளைகளாக  திசை எட்டும்  நீட்டுகிறது. இலைகளாக கிளைத்திருக்கின்றன அதன் நூறு இருதயங்கள். மண்ணில் ஊன்றியிருக்கும்  ஆணிவேர் வாயில் சல்லிவேர்களாய்  ஆயிரம் நாவுகள்…

என்றும் இதே நிலைகள்

   என்றும் இதே நிலைகள்    யாரோ விட்ட பட்டம்    அறுந்து இங்கே பறந்து வந்து    மின்கம்பியில் மாட்டிக் கொண்டு    என் மனத்தைப் போலத்    தத்தளிக்கிறது;    ஒடிந்து விழுவேன் என்று    பயமுறுத்திக் கொண்டே    இன்னும் ஒடியாமல்    முருங்கை ஆடுகிறது;    உச்சிக் கிளைகளில்    கட்டிய தன் கூடு  …

மழை புராணம்: 28 

மழை புராணம்: 28  மழை கரைத்துச் செல்கிறது தன்னிறம் நீங்கிசெம்மண் நிறத்துக்கு மாறும்மழை நீரைப் பருகிமரித்துக் கிடந்த சொல் விழுங்கும் கிளிமீண்டும் வானம் ஏகும்தூயதொரு தனிமை கூடி.**           …

மழை புராணம்: 27 

மழை புராணம்: 27 ஞாபகப் பருவ மழை********************************** ஐம்புலக் காகம்ஞாபகத் தோலை கொத்திப் புரட்டும்பெருந்துயருடன் மழையை கவனிக்கும்போதுயாவற்றையும் ஆனந்தமாய்க் கருதும்மழை வெள்ளிக்கொலுசுடன் குதிக்கிறது உடலை நனைத்துச் சென்ற பருவ மழை.

‘ரிஷி’ [லதாராமகிருஷ்ணன்] யின் கவிதைகள்

ரிஷி’  [லதா ராமகிருஷ்ணன்] யின் கவிதைகள் 1. மண்ணோடு மண்ணாய்….. ஒவ்வொரு உறவிலும் ஒருவருக்கொருவர் சாயமடித்துக்கொண்டே யிருக்கிறார்கள் _ இரண்டு வண்ணங்களின் சேர்க்கையில் தாம் நினைக்கும் மூன்றாவது நிறம் அத்தனை துல்லியமாக வந்துவிடும் என்ற நினைப்பில்.. பெரும்பாலும் மண்ணே விழுந்தபோதும் ’அவர்களிருவரின் உறவில் விழுந்தது அழுக்குப் பிடித்த உலர்மண் - எங்கள் விஷயத்தில் விழுந்தது ஈரமண் ’ என்று பெருமைபீற்றிக்கொள்கிறார்கள். விழுந்த மண் விழுந்தபடியிருக்க விளையாட்டாக ஒருவர் மீதொருவர் அவரவர் கையகப்பட்ட மண்ணை எறிகிறார்கள். இவர் எறியும் மண் அவர் சட்டையை அழுக்காக்கிவிட அவர் எறிவது இவர் கண்ணுக்குள் விழுந்துவிட…