Posted inகவிதைகள்
சோ.சுப்புராஜ் கவிதைகள்
காத்திருப்பு வெகு நேரமாயிற்று விமானம் தரை இறங்கி...... விடைபெற்றுப் போயினர் உடன் பயணித்தவர்கள் யாவரும்; வெறிச்சோடிக் கிடக்கிறது விமான நிலையம்; அடுத்த விமானத்திற்கு இன்னும் அவகாசமிருப்பதால்...... அலைபாயும் கண்களுடன் காத்திருக்கிறார் அழைத்துப் போக யாரும் வராத அவஸ்தைகளை விழிகளில் தேக்கி …