December 15, 2014 • By
admin
தொகுப்பு: மு இராமனாதன் [ஹாங்காங் இலக்கிய வட்டம் டிசம்பர் 2001இல் துவங்கப்பட்டது. தமிழ் இலக்கியம் தொடர்பான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதே வட்டத்தின் முதன்மையான நோக்கமாகும். மேலும் பிற மொழி இலக்கியங்களைக் குறித்தும், வாழ்வனுபவங்களைக்…
December 15, 2014 • By
admin
வைகை அனிஷ் தமிழகம் மற்றும் அல்லாது இந்தியாவெங்கும் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என அனைத்து சமூகத்தினரும் ஆயுத பூஜையை கொண்டாடி மகிழ்கின்றனர். அனைத்து சமூகத்தினரும் தாங்கள் வைத்திருக்கும் வாகனங்கள், தங்கள்…
டாக்டர். சார்ல்ஸ் ஃபாப்ரி, ஹங்கரிய நாட்டவர். தில்லி கலை விமர்சகர்களில் மூத்தவர் எல்லோராலும், ஒரு மூத்தவருக்குரிய, ஆசானுக்குரிய மரியாதையுடன், பெரிதும் மதிக்கப்படுபவர், மேற்கத்திய கலை உணர்வுகளில் பிறந்து வாழ்ந்தவராதலால் அதிலேயே ஊறியவர், பரத…
December 15, 2014 • By
admin
வைகை அனிஷ் தேனி மாவட்டத்தில் அமைந்துள்ளது பெரியகுளம். பெரியகுளம் சட்டமன்ற தொகுதியாகும். இவை தவிர கும்பக்கரை அருவி, சோத்துப்பாறை அணை, தோட்டக்கலைக்கல்லூரி, மருதநாயகம் என்ற கான்சாகிப் கால்கள் அடக்கம் செய்யப்பட்ட பள்ளிவாசல், ஆண், பெண்மருதமரம்…
December 8, 2014 • By
admin
விஜய் இராஜ்மோகன் நவம்பர் 27ம் தேதி, 160 நாடுகள் கொண்ட உலக வர்த்தக அமைப்பின் பொது சபை கீழ்க்காணும் உறுதிப்பிரமாணத்தை நிறைவேற்றியது: “..until a permanent solution is agreed and adopted,…
December 8, 2014 • By
admin
ஆதிவாசி பிரபலமான செம்மொழி இலக்கணவாதி பாணிணி. அவர் முந்தைய சகாப்தம் 4ஐச் சேர்ந்தவர் (4 BCE). அவருக்கும் முன்பே பல செம்மொழி இலக்கணவாதிகள் இருந்தார்கள். உதாரணமாக “யாஸ்க”. இவர் முந்தைய சகாப்தம் 5 அல்லது…
December 8, 2014 • By
admin
முருகபூபதி செய்தியின் பின்னால் ஒரு வீராங்கனையின் வாழ்க்கைச்சரிதம் நோபல் பரிசு மறுக்கப்பட்ட சிறைப்பறவை தான் நேசித்த சிறைக்கூண்டுக்கு நோபல் பரிசு பரிந்துரைக்கின்றார். படித்தோம் சொல்கின்றோம் இந்திய காவல்துறையில் இணைந்த முதல் பெண் என்று…
கல்லூரியில் சேரும் நாளும் வந்தது. முதல் நாளே பெட்டி படுக்கையுடன் தாம்பரம் வந்தடைந்தேன். நேராக விடுதிக்குச் சென்றேன். விடுதியின் பெயர் செயின்ட் தாமஸ் விடுதி. அறை என் 25.…
December 8, 2014 • By
admin
வைகை அனிஷ் மூன்றாம் உலகப்போர் தண்ணீருக்காக வரும் என ஆரூடம் கூறிக்கொண்டிருக்கிறோம். அதே வேளையில் நீர் பராமரிப்பு நீர் மேலான்மையில் முன்னோடியாக தமிழன் இருந்தான் என்பதற்கு ஆதாரமாக பல செப்பேடுகள், கல்வெட்டுக்கள் அதிகமாக உள்ளன.…
சென்னையில் மழை! மேம்பாலத்தின் வழியே வழிந்து தரை எங்கும் பொட்டு பொட்டுகளாக தெரிந்து கொண்டிருந்த மழைத் துளிகள் கண்களுக்கு ரம்மியக் காட்சியை ஏற்படுத்தினாலும், மனதிற்குள் ஒரு திகில் உணர்வு. சென்னையிலிருந்து எடுத்து வரப்…