தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

அரசியல் சமூகம்

அரசியல் சமூகம்

(அனுபவக் கட்டுரை) – கெட்டகனவு தொழிற்சாலை

  கா.ரபீக் ராஜா “தம்பி சிக்கன், மட்டன், மீன்ன்னு டெய்லி ஏதாவது வேணும். செவ்வாய், வெள்ளி மட்டும் சாம்பார் ரசம் ரெண்டு கூட்டு பொரியல்ன்னு சைவம் வைக்க சொல்லுங்க”   முழுக்க முழுக்க 5D…

தமிழக பெண்களை மது அரக்கனிடமிருந்து விடுவிக்க தமிழ் நாட்டில் முழு மதுவிலக்கை அமுல்படுத்த பரிந்துரைகள்

  என்.எஸ்.வெங்கட்ராமன், வேதியியல் பொறியாளர் நிறுவனர், நந்தினி வாய்ஸ் ஃபார் தி டிப்ரைடு, M-60/1,4வது குறுக்கு தெரு, பெசன்ட் நகர் சென்னை 600090 Ph:044-24916037 மின்னஞ்சல்: nsvenkatchennai@gmail.com   குடிகாரக் கணவனிடம் அடிவாங்கும் மனைவி, குடிகார மகனிடம்…

இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா?

  ஜோதிர்லதா கிரிஜா ஈஷா யோகா அமைப்பாளர் ஜக்கி வாசுதேவ் கடந்த சில நாள்களாக இந்துக் கோவில்களை அற நிலையத் துறையினின்று விடுவித்துத் தனியார் வசம் ஒப்பபடைக்க வேண்டும் எனும் கருத்தை வெளியிட்டு வருகிறார்.…

ஒளிப்படங்களும் நாமும்

    நடேசன்  ஒளிப்படங்களுக்கான வருடம்தான்  2021.  இந்த வருடத்தில் எவ்வளவு  ஒளிப்படங்கள் எடுக்கப்படும் என்று கணினியை தட்டிப் பார்த்தபோது 1.4 ரில்லியனுக்கு மேல்  ஒளிப்படங்கள்  எடுப்பார்கள்  என்றிருந்தது. உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறதா? 1.4…

ஒரு கதை ஒரு கருத்து – அசோகமித்திரனின்  குருவிக்கூடு

      அழகியசிங்கர்               சமீபத்தில் எனக்கு ஒரு பிரச்சினை ஏற்பட்டது.  மாஜிக்கல் ரியாலிசம் என்றால் என்ன? என்பதுதான் பிரச்சினை. தமிழில் யார் யார் இதுமாதிரி வடிவத்தில் கதைகள்  எழுதியிருக்கிறார்கள் என்று பார்த்துக்கொண்டு வருகிறேன்.            சரி,…

புகலிட  தமிழ் சிறுகதை இலக்கியத்தில் முருகபூபதியின் வகிபாகம்

      ஆயிஷா அமீன்  ( பேராதனை பல்கலைக்கழகம் )   ஈழத்தமிழரின் புலப்பெயர்வு ஆரம்ப காலங்களில் இருந்தே பல்வேறு தேவைகளுக்காக  இடம்பெற்று வந்திருக்கின்றது. என்றாலும் இலங்கையில் 1970 களின் பின்னர் தமிழ்…

நடந்தாய் வாழி, காவேரி – 2

    அழகியசிங்கர்             ஒரு பயண நூலைப் படிக்கும்போது நமக்கு எந்தவிதமான உணர்வு உண்டாகிறது? நாம் முன்னதாக அந்தப் பயணநூலில் குறிப்பிட்ட இடங்களுக்குப் போயிருந்தால், அந்தப் பயணநூலில் எப்படிக் குறிப்பிட்டிருக்கிறார்கள் என்று நமக்குத் தெரியவரும்.            அதில் குறிப்பிட்டிருக்கிற…

அஸ்தியில் பங்கு

  நடேசன் அது மெல்பன் குளிர்காலத்தில்  ஒரு   சனிக்கிழமை. அரை நாள் மட்டும் வேலை.  பாதையில் ஏற்பட்ட தாமதத்தால் சற்று பிந்தி வந்ததால் எனக்காகக் காத்திருந்த நாயொன்றைப் பரிசோதித்துவிட்டு  கம்பியூட்டரில் விபரங்களைப் பதிந்து கொண்டிருந்தேன்.…