தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 17 மே 2026

Browsing Category

அரசியல் சமூகம்

அரசியல் சமூகம்

சிலையாகும் சரித்திரங்கள் : வீரபாண்டிய கட்டபொம்மன் – சிவாஜி – கி.ரா

                                                                       முருகபூபதி       வள்ளுவர், கம்பன்,  இளங்கோ, பாரதி  முதலான  முன்னோடிகளை  நாம்   நேரில்  பார்க்காமல்  இவர்கள்தான் அவர்கள்     என்று     ஓவியங்கள்     உருவப்படங்கள்   சிலைகள்  மூலம்  தெரிந்துகொள்கின்றோம்.   இவர்களில்…

கி ராஜநாராயணன் என்ற அன்பு நெசவாளி

    சுப்ரபாரதி மணியன் கவிஞர் மீரா அவர்கள் நடத்திய அன்னம் பதிப்பகத்தின் மூலம் கி ராஜநாராயணன் படைப்புகள் எனக்கு அறிமுகமாயின. என் ஆரம்பகால புத்தகங்களை கவிஞர் மீரா வெளியிட்டதால் அவரின் பதிப்பக வெளியீடுகள் என்…

கி ரா காலமானார்.

  வட்டார இலக்கியத்தின் ‘முன்னத்தி ஏர்’, ‘தமிழ் எழுத்துலகின் பீஷ்மர்’, ‘தலைசிறந்த கதைசொல்லி’, ‘கரிசல் இலக்கியத்தின் பிதாமகர்’ என்றெல்லாம் போற்றப்படும் கி.ரா. என்கிற கி.ராஜநாராயணன் வயது முதிர்வு காரணமாக புதுச்சேரியில் இன்று காலமானார். அவருக்கு…

மோடியின் தப்புக்கணக்கு – 

  எஸ்ஸார்சி முதல் அலை கொரானாவின் போது அதனை எதிர்கொண்ட மோடி இரண்டாவது அலை வந்து இந்திய மக்களை விரட்டும்போது திணறித்தான் போயிருக்கிறார். முதல் அலையின்போது வானத்துக்கும் பூமிக்கும் ஜுலும்பியது அனைத்தும்   விடுங்கள் காற்றில் போகட்டும்.…

அன்னாரா? அண்ணாரா?

கோ. மன்றவாணன்   “............ இன்று மாலை 5 மணி அளவில் அன்னாரின் இறுதி ஊர்வலம்  நடைபெறும் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று ஒலிபரப்பிச் சென்றார்கள். கொஞ்ச நேரம் ஆன பின்…

உங்களைக் காத்துக்கொள்ள எளிய வழிமுறைகள் – கரோனா சமூகத் தொற்றாக மாறிவிட்டது

    முனைவர் ம இராமச்சந்திரன்   கரோனா வைரஸ் கடந்த ஓராண்டில் பல மாற்றங்களைப் பெற்று புதிய வகை உருமாறிய வைரஸாக வேகமாகப் பரவி வருகிறது. மக்கள் தொகை அடர்த்தி கொண்ட நமது…

பாவண்ணன் கண்ட பெங்களூரு, நான் கண்ட பாவண்ணன்

-ரவி ரத்தினசபாபதி   ‘நாடா கொன்றோ, காடா கொன்றோ; அவலா கொன்றோ, மிசையா கொன்றோ; எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை; வாழிய நிலனே. ஔவையாரின் இந்த வரிகள்தாம் இந்த நூலைப் படித்து முடித்ததும்…

இரண்டாவது அலையும் கடந்து செல்ல சில துணிச்சலான செயல்பாடுகளும்

முனைவர் ம . இராமச்சந்திரன்   கடந்த சில மாதங்களாகக் கரோனா தாக்குதலின் இரண்டாவது அலை பரவத் தொடங்கி பெரும் பாதிப்பை‍ ஏற்படுத்தி வருகிறது. இந்தச் சூழ்நிலையில் மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது என்று…

கனவில் வருகிறது !

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்   மீண்டும் மீண்டும் கொட்டிக் கொட்டி அளந்ததில் துயரங்களின் கொள்ளளவு கூடித்தான் இருக்கிறது   எல்லா நிஜங்களும் தம் நிழல்களை என்னிடம் தந்துவிட்டுப் போனது எப்படி ?    கண்முன் தெரியும்…

ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் – (முதல் முதல் அமைச்சர்) -நூல் மதிப்பீடு

(முதல் முதல் அமைச்சர்) கோ. மன்றவாணன் நெய்வேலி நிலக்கரி சுரங்கம் தோண்டுவதற்குச் சுற்றியுள்ள ஊர்களை எல்லாம் கையகப்படுத்தும்போது…. வள்ளலார் வாழ்ந்த கருங்குழி, மேட்டுக்குப்பம், வடலூர் ஆகிய ஊர்கள் எப்படி தப்பித்தன என்று யாரேனும் நினைத்துப்…