October 2, 2025 • By
admin
பாலமுருகன்.லோ சைக்கிளை வேக வேகமாக அழுத்திக்கொண்டு அவன் மின்வாரியத்துக்குப் புறப்பட்டான். மின் கட்டணத்தைச் செலுத்த வரிசையில் நின்றிருந்தான் ஶ்ரீராம். ஒவ்வொருவராக அவரவர் வீட்டு மின் கட்டணத்தைச் செலுத்தினார்கள். ஶ்ரீராமும் முன்வந்து அவனது வீட்டு மின்…
September 21, 2025 • By
admin
ஆர் சீனிவாசன் எப்போது ஒரு கட்டுரை, "தற்போது மேற்கிலிருந்து வெளிவரும் தரமான விமர்சனங்கள், மேற்கை ஒரு தனித்துவ தலைப்பாக கூடியவரை காக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் விளைவு.", என்று ஆரம்பிக்கிறதோ அந்தப் படைப்பு கலாச்சார முரண்பாடுகளை…
சலிப்பும் களிப்பும் (பெர்ட்ராண்ட் ரஸ்ஸலின் ‘தி காங்க்வெஸ்ட் ஆஃப் ஹாப்பிநெஸ்’ நூலின் நான்காம் அத்தியாயம் BERTRAND RUSSEL’S ‘THE CONQUEST OF HAPPINESS’ CHAPTER – 4 BOREDOM AND EXCITEMENT தமிழாக்கம்: லதா…
September 14, 2025 • By
ரிஷி
ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) அன்புக்கடலாக அறியப்படவேண்டும் என்று அதிகதிகம் விரும்பியவர் இவர் கருத்துக்கும் லைக்கிட்டார் இவர் கருத்துக்கு நேரெதிர் கருத்துக்கும் லைக்கிட்டார் இன்னொருவர் பதிவுக்கும் லைக்கிட்டார் அவரை மட்டம் தட்டிய மற்றவர் கருத்துக்கும் லைக்கிட்டார்…
September 14, 2025 • By
admin
திருவை 1. திருமகள் தாமரை மலர்கள் கூடிச் செய்த புண்ணியம் கோடி பாத மலர்களைத் தேடி தஞ்சம் அடைந்தது உனை நாடி இடை உரசும் நெட்டை நெடுங் கூந்தலும் நளினம் புகுந்த பாதமும் அடக்கி…
லதா ராமகிருஷ்ணன் சில நாட்களுக்கு முன்பு படிக்க கிடைத்த செய்தி இது பெங்களூருவில் உள்ள மூத்த குடிமக்கள் இல்லத்தில் மே மாதத்தில் சேர்க்கப்பட்ட 84 வயது கணவரும் அவருடைய மனைவியும் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்கள்…
August 10, 2025 • By
admin
கதைப்போமா - நண்பர்கள் குழுமம் நடத்தும் காடன் கண்டது - பிரமிள் - சிறுகதை குறித்த கலந்துரையாடல் நண்பர்களுக்கு வணக்கம்! இந்த வார சிறுகதை கலந்துரையாடல் - பிரமிளின் “காடன் கண்டது” அமெரிக்க கிழக்கு…
(THE CONQUEST OF HAPPINESS) – BERTRAND RUSSEL அத்தியாயம் 3 போட்டி (தமிழாக்கம்: லதா ராமகிருஷ்ணன்) அமெரிக்காவில் உள்ள எந்த மனிதரையும் அல்லது இங்கிலாந்தில் வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் எந்த மனிதரையும், வாழ்வின்…
-பி.கே. சிவகுமார் அசோகமித்திரனின் பல சிறுகதைகள் சிறுகதையின் இலக்கணத்துக்குப் பொருந்தாதவை. ஒரு நாவலில் இருந்து தனியே எடுக்கப்பட்ட அத்தியாயம் போல் தோன்றுபவை. அல்லது ஒரு குடும்பத்தின் ஒரு நாளைச் சொல்பவை. கதையில் விசேடமாக வரும்…
சோம. அழகு இந்தக் கண்றாவியான கலாச்சாரம் எப்படி எப்போது துவங்கியது? அதான்…. எதற்கெடுத்தாலும் ‘………. எப்படி?’ என்று முடியுமாறு தலைப்பிட்டு கருத்தரங்கம், பயிலரங்கம், பயிற்சிப்…