Posted in

காத்திருப்பு

This entry is part 6 of 28 in the series 3 ஜூன் 2012

முத்துராமன். வெளியே மழை தூறிக் கொண்டிருந்தது. சுகுணாவை அழைத்து வரவேண்டும். அவளாகவே வந்தாலும் வந்து விடுவாள். பஸ்ஸை எதிர்பார்த்து, காத்திருந்து காத்திருந்து, … காத்திருப்புRead more

Posted in

முள்வெளி அத்தியாயம் -11

This entry is part 2 of 28 in the series 3 ஜூன் 2012

பாட்டிலில் இருந்த குடிநீரை ஒரு மிடறு குடித்து, மறுபடி மூடி வைத்தான் ராஜேந்திரன். வெளியே மழை பெய்து கொண்டிருந்தது. மழை பெய்யும் … முள்வெளி அத்தியாயம் -11Read more

Posted in

மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 27

This entry is part 25 of 33 in the series 27 மே 2012

30. நள்ளிரவைக் கடந்து மூன்று சாமங்கள் கழிந்திருக்கலாம். செண்பகம் மொட்டைமாடியில் உறங்காமல் குட்டிபோட்ட பூனைபோல உலாத்தினாள். குளிர்ந்தகாற்றுடன் கரிய இருளும் உடலைத் … மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 27Read more

Posted in

விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்றொன்று

This entry is part 23 of 33 in the series 27 மே 2012

1938 நவம்பர் 18 வெகுதான்ய கார்த்திகை 3 வெள்ளிக்கிழமை சாயந்திர வெய்யில் செண்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் சுற்றுப் புறத்துக்கு அலாதியான சோபையைக் … விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்றொன்றுRead more

Posted in

பஞ்சதந்திரம் தொடர் 45

This entry is part 22 of 33 in the series 27 மே 2012

பொன் தந்த பாம்பு ஒரு ஊரில் ஒரு பிராம்மணன் இருந்தான். உழுவதே அவன் தொழில். அதில் ஆதாயம் ஒன்றும் அவனுக்குக் கிடைக்காமல் … பஞ்சதந்திரம் தொடர் 45Read more

Posted in

மறுபடியும்

This entry is part 15 of 33 in the series 27 மே 2012

தெலுங்கில்: ஸ்ரீ வல்லி ராதிகா தமிழாக்கம் : கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com அடிக்கடி கனவுலகில் நழுவிப் போவதற்கும், இதழ்கள் மீது இடை … மறுபடியும்Read more

Posted in

மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (முதலாம் அங்கம்) அங்கம் -1 பாகம் – 3

This entry is part 11 of 33 in the series 27 மே 2012

  ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா பரத்தைமைத் தொழிலுக்கு மெய்யான … மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (முதலாம் அங்கம்) அங்கம் -1 பாகம் – 3Read more

Posted in

கயஸ்கானின் காரண காரிய சரித்திரம்

This entry is part 8 of 33 in the series 27 மே 2012

கயஸ்கான் தொடர்ந்து வெற்றுக் கூச்சல்களை போட்டுக் கொண்டிருந்தான்.வெவ்வேறு குரல்களில்  கூச்சல் போட்டு பழகிய வாய் ஒரு நாள் சோறு தின்ன மறுத்துவிட்டது.காபி … கயஸ்கானின் காரண காரிய சரித்திரம்Read more

Posted in

முள்வெளி அத்தியாயம் -10

This entry is part 7 of 33 in the series 27 மே 2012

“டாக்டர் சிவராமை சந்தித்தேன். அவர் கருத்தில் ராஜேந்திரன் ஒரு பக்கம் கடுமையான மன அழுத்தத்திலும் மறுபக்கம் கற்பனாசக்தியுடைய எழுத்து முயற்சியிலும் சிக்கிக் … முள்வெளி அத்தியாயம் -10Read more

Posted in

பெண் என்ற ‘புதிரும்’ ‘குறிப்பும்’

This entry is part 4 of 33 in the series 27 மே 2012

  மெல்லியதாய் கொழுந்து விட்டு எரிந்துக்கொண்டிருக்கும் அக்கினிக்கு எதிரே நானும் கோமளாவும் மணமக்களாய் அமர்ந்திருந்திருக்கிறோம். கழுத்தை அழுத்தும் மலர் மாலையுடன் பொன்னும் … பெண் என்ற ‘புதிரும்’ ‘குறிப்பும்’Read more