தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 24 மே 2026

Browsing Category

கதைகள்

கதைகள்

நீ  வருவாய்  என…

                         வெங்கடேசன் ராஜமோகன்     " வாசு "....   " சார் " ......   வண்டிய பைபாஸ்ல விடுங்க...... அப்படியே "சாரதா இன் " ல நிறுத்துங்க.…

பார்த்தாலே  போதும்

  ஆ. மீனாட்சி சுந்தரமூர்த்தி என்னங்க எப்படி இருக்காங்க?  குளுகோஸ் ஏறுது, அதிலேயே மருந்துஏத்தியிருக்காங்க.சரி  குளிச்சிட்டு வாங்க,,இட்டிலி எடுத்துவைக்கிறேன்ஆவி பறக்கும் இட்டிலியை எடுத்து  தட்டில்வைத்து தேங்காய் சட்டினி , மிளகாய்ப் பொடி,,நல்லெண்ணெய்  ஊற்றி எடுத்துச் சென்று…

இருள் சூழ்ந்த பௌர்ணமி!

    கிருஷ்ண பிரியா மயில்சாமி    அன்று புத்தாண்டு, அலுவலகத்தில் ஆரவார கொண்டாட்டம். புத்தாடைகள், கனிகள், பலகாரம் என கோலாகலமாக இருந்தது அந்த காலைப்பொழுது. பரிமாற்றங்களுக்கு இடையில் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொண்டனர் உங்களது இப்புதுவருட…

க்ரோ எனும் கிழவர்

    சார்ல்ஸ் டு லிண்ட் தமிழாக்கம்: மைத்ரேயன்  (சார்ல்ஸ் டு லிண்ட் என்பவர் எழுதிய ஒரு அதிபுனைவுக் கதையை மொழி பெயர்த்துள்ளேன். இவர் அதிபுனைவுலகில் சற்று நன்கு தெரிய வந்தவர்.  கதை பற்றிய விவரங்கள் கடைசியில் கொடுத்திருக்கிறேன்.…

ஜீவ கரிகாலன் சிறுகதைத் தொகுப்பு

    அழகியசிங்கர்   ஜீவ கரிகாலன் சிறுகதைத் தொகுப்பின் பெயர் ஒரு நீளமான பெயர் "ஒரு சம்பிரதாய தேநீர் சந்திப்பு அல்லது ஒரு விநோதமான கைத்தடியின் அசுவாரசியமான கதை & பிற கதைகள்'…

பாடம்

      ஆ. ஸ்டாலின் சகாயராஜ் முறுக்கு மூக்கங்கயிறு     துளைக்காத காளை அடக்கம் அதை மறந்து     குதிக்கும் காலால் பிடித்து அடக்குபவரை    உதைத்து தாக்குகிறது கொம்பை முறைத்து காட்டுகிறது…

அஞ்சுவாசல் கிட்டங்கி…

    மஹ்மூது நெய்னா .எஸ் – கீழக்கரை   காற்றடி காலம் அது..பொழுது புலரத் தொடங்கி இருந்தது..   வடக்கே ஊர் மக்களை திகிலூட்டும் அஞ்சுவாசல் கிட்டங்கி இருந்த திசையில் இருந்து ஆந்தைகளின் கூகை…

நில்லாதே  போ பிணியே …

                 ஜனநேசன்    மனைவி   விம்மி விம்மிக் கேவினாள் ; வறண்ட  உதடுகளைத்  தாண்டி குரல் எழும்பவில்லை.; கண்ணீர் பொங்கியது. கணவன்   அவளது தோளைப் …

அந்நிய மண்ணில்

  ஹமீது தம்பி காலையில் கீழ்வானம் வெளுக்க ஆரம்பிக்குமுன்பே ,கரையை அடைந்துவிட்டது . “தம்பிகளா எழுந்திருங்க’ என்று எழுப்பி விட்டார் கார்சா. இருவரும் பதறியபடி எழமுயன்றனர்.  ஒன்னும் அவசரமில்லை மெதுவா எழும்புங்க என்றார். வல்லம்…

என் ஜீவப்ரியே ஷ்யாமளா

    குரு அரவிந்தன்   சியாமளா அம்மாளின் பாட்டைக் கேட்ட நாளில் இருந்து அவரைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை என் மனதில் துளிர்விட்டிருந்தது. கணீரென்ற அந்தக் குரல் என்னை எங்கோ இழுத்துச்…