ஜோதிர்லதா கிரிஜா (குங்குமம் 30.4.2004 இதழில் வந்தது. “மாற்றம்” எனும் சேது-அலமி பதிப்பக வெளியீட்டில் இடம் பெற்றது,) அன்னம்மா ஒரு திடீர்…
கே.எஸ்.சுதாகர் ஞாயிற்றுக்கிழமை. காற்று சூறாவளி போல கதவு ஜன்னல்களை அடித்து, செந்தில்வாசனின் உறக்கத்தைக் கலைத்தது. அவுஸ்திரேலியாவின் காலநிலை மனிதர்களை நள்ளிரவிலும் உறக்கம் கொள்ள விடாது. பாதி விழிகள் மூடியிருக்க, அருகேயிருந்த தனது…
கே.எஸ்.சுதாகர் சனிக்கிழமை மதியம். சாப்பாட்டு மேசையில் அப்பாவும் அம்மாவும், தமது மகனுடன் சேர்ந்து உணவருந்துவதற்காக, அவனது வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். வெளியே கார் வந்து நிற்கும் சத்தம் கேட்கின்றது. நண்பர்களுடன் சுற்றிவிட்டு…
சுப்ரபாரதிமணியன் வீட்டு விலங்குகள் தடை செய்யப்பட்ட நாளிலும் சூரியன் பிரகாசமாக தகித்துக்கொண்டிருந்தான் .மதிய நேரம். எப்போதுமில்லாத பரபரப்பில் சுரேந்திரனின் வீடு இருந்தது. சுரேந்திரன் வீட்டிலிருந்து வெளியேறிய அந்தக்காவல் துறைக்காரர் கையிலிருந்த பூனை மியாவ் என்றபடித்…
February 6, 2022 • By
admin
வெங்கடேசன் ராஐமோகன் ஒரு வழியா இந்த வாரமாவது , லாக் டவுன் இல்லாம போச்சே , அத நினச்சு சந்தோச படு.... இந்த மாதிரி அவுட்டிங்…
குரு அரவிந்தன் (அவனை நேரே சந்தித்து, அவனோடு பழகிப் பார்க்க வேண்டும், அவன் தனக்கு ஏற்றவன் தானா என்பதை உறுதிப் படுத்த வேண்டும் என்ற ஆவலோடு தான் அவள்…
(குரு அரவிந்தன்) நயாகரா நீர் வீழ்ச்சியின் நீர்த் துளிகள் காற்றோடு கலந்து எங்கள் உடம்பைக் குளிரூட்ட, ‘மிஸ்ற் ஒவ்த மெயிட்டில்’ வானவில்லின் வர்ண…
January 30, 2022 • By
admin
- எஸ்ஸார்சி ‘ வருந்தாதே இலக்குமணா' சமாதானப்படுத்தினாள் சீதை. சமாதானம் அடையத்தான் முடியுமா. இலக்குவன்…
தாரமங்கலம் வளவன் -கல்கி,ஆகஸ்டு 2021 இதழில் வெளி வந்தது. பருவ நிலை மாற்றம் குறித்து ஆய்வு செய்யும் ஆய்வகம் அது. மும்பையின் பாந்தரா மேற்கு கடற்கரையில் கடலுக்கு மேல் கான்கீரிட் தூண்கள்…
January 30, 2022 • By
admin
-எஸ்ஸார்சி முதல் மாடியில் என் வீடு.. வீட்டின் நிலைக்கதவின் முன்பாக நிற்கிறேன். கதவைத்திறக்கவேணும். சாவியைத்தான் காணோம். வீட்டின் முன்பாக ஆம்புலன்ஸ் வண்டி…