(குரு அரவிந்தன்) ரொரன்ரோ ஸ்கைடோம் வாசலில் ஒரே பரபரப்பாக இருந்தது. வானம் பார்த்த அந்தப் பிரமாண்டமான மண்டபத்தில் ஏ.ஆர். ரகுமானின் இன்னிசைவிருந்து இன்னும் சிறிது நேரத்தில் ஆரம்பமாக இருந்தது.…
தாரமங்கலம் வளவன் பாண்டியன் ஒரு பிரபல தனியார் தமிழ் டிவி சேனலின் டில்லி நிருபர். கிழக்கு டில்லியின் மயூர் விஹாரில் வீடு. நார்த் பிளாக், உள்…
-எஸ்ஸார்சி கோதுமையை ரேஷன் கடையில் வாங்கினான்.. அதனை ச்சலித்தாயிற்று புடைத்தாயிற்று கோதுமையில் உருண்டை உருண்டையாய் இருந்த சிறு சிறு மண்கட்டி மட்டும் போகவில்லை. அது…
குரு அரவிந்தன் .................................................. (பிரதியாக்கம், இயக்கம் : குரு அரவிந்தன்) புலம்பெயர்ந்த மண்ணில் பொங்கலோ பொங்கல்..! காட்சி – 1 (அப்பா, அம்மா, மகள், மகன்)…
January 10, 2022 • By
admin
ஜனநேசன் அந்த கிராமத்து பள்ளியில் பத்து ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். கொரோனா முடக்கம் முற்றாகத் தளர்த்தப்…
ஜோதிர்லதா கிரிஜா (கிருஹ ஷோபா இதழில் சில ஆண்டுகளுக்கு முன் வந்தது.) சுந்தரம் நம்ப முடியாதவராய் அப்படியே நின்று போனார். அவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாய் மைதிலிக்கு வரன் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்.…
எஸ்ஸார்சி குயவன் களிமண்ணை சுழலும் அச்சக்கரத்தில் எடுத்து எடுத்துவைப்பான் எவ்வளவு வைப்பான் எப்போது வைப்பான் எதனைச் செய்வான் சட்டியா பானையா அதனதன் மடக்கா, எரிஅகலா, இறைத் தூபமா தண்ணீர்க் குடமா இல்லை மாட்டுக்த் தொட்டியா…
December 20, 2021 • By
admin
கடல்புத்திரன் நம் தீவு நாட்டில் தான் ' தீ 'க் குளிப்புகள் நடக்கிறதென்றால் போற புலம் பெயர் நாடுகளிலுமா இடம் பெற வேண்டும் ? இந்த பூமிப்பந்திற்கு என்ன தான் வந்து விட்டது .…
December 20, 2021 • By
admin
ஜோதிர்லதா கிரிஜா (28.2.1988 தினமணி கதிர் இதழில் வந்தது. கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் “மகளுக்காக” எனும் தொகுப்பில் இடம் பெற்றது.) “நேற்றிலிருந்து நானும் கவனித்துக்கொண்டே இருக்கிறேன். என்ன யோசனை அப்படி – ஏதோ கோட்டையைப்…
ஜோதிர்லதா கிரிஜா (ஏப்ரல் 1988 “தமிழரசு” இதழில் வெளிவந்தது. கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் ‘மகளுக்காக’தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.) “என்னங்க! இங்க கொஞ்சம் வாங்களேன்!” என்று லல்லி கூவிய கூவல் எட்டு வீடுகளுக்குக்…