தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 24 மே 2026

Browsing Category

கதைகள்

கதைகள்

குரல்

    குணாவுக்கு பட்டணம் பற்றிய கனவுகள் இருந்தன. பிறந்ததில் இருந்து இப்போது பிளஸ் ட்டூ முடிக்கும் வரை அவன் அந்த ஊரை விட்டு வெளியே போனதே இல்லை. ஊருக்குப் போகிறோம் என்று ஆனதும்,…

குருட்ஷேத்திரம் 13 (திருதராஷ்டிரன் என்ற யானைக்கு அங்குசமாக இருந்த காந்தாரி)

    அங்ககீனமானவர்களை இந்த உலகம் கேலிக்குள்ளாக்குமே தவிர அவர்கள் உள்ளம் நோகுமே என்று வருத்தம் கொள்வதில்லை. அங்ககீனமாவர்கள் மீது பெண்கள் இரக்கம் காட்டுவார்களே தவிர அவர்களுக்கு வாழ்க்கை தர முன்வர மாட்டார்கள். கர்மவினை…

குருட்ஷேத்திரம் 14 (யாதவ வம்சமும் கிருஷ்ணனும் துர்வாசரின் சாபத்தால் அழிந்தார்கள்)

        கிருஷ்ணன் கடவுளா? இந்த உலகத்தில் ஒருவன் மனிதனாக வாழ்ந்தாலே அவன் கடவுள் தானே! திரெளபதி சுயம்வரத்தில் தான் அர்ச்சுனனுக்கு அறிமுகமாகிறான் கிருஷ்ணன். தருமன் போர் தேவையா என சாத்விகம்…

    கிண்டா

            வேல்விழிமோகன்                        அந்த குதரைக்கு “கிண்டா..”ன்னு பேரு வச்சேன். ஏன் அந்த…

குருட்ஷேத்திரம் 15 (சாத்வீக மனம் கொண்ட பாண்டு)

      மனிதன் மரணத்தைப் பற்றி சிந்திப்பதில்லை. பிறந்தவுடனேனே இறந்தநாளும் நிர்ணயிக்கப்பட்டுவிடுகிறது. வாழ்க்கையின் வேர்களை ஊடுருவிப் பார்க்க மனிதமனம் எத்தனிப்பதில்லை. உலகத்தில் துர்சம்பவங்கள் நடைபெறாத நாளே கிடையாது. மரணம் கசப்பு மருந்தாக இருக்கலாம்…

குருட்ஷேத்திரம் 16 (தருமனால் ஏற்பட்ட தலைகுனிவு)

        இந்த உலகம் தர்ம கேந்திரம். தர்மம் இங்கே தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது. வாழ்க்கையில் முயற்சி முக்கால் பங்கு விதி கால் பங்கு. உலக மக்கள் பிறரிடமிருந்து என்ன ஆதாயம்…

உப்பு பிஸ்கட்

     வேல்விழி மோகன் பாட்டு கேட்டுக்கொண்டிருந்த அவன் இப்போதுதான் திரும்பிப் பார்த்தான்.. அவள் “நாலஞ்சு முறை கூப்பிட்டு அமைதியாயிட்டேன்.. “ என்றாள்.. “என்ன விழயம்..?” என்றான் சலிப்புடன்.. அவன் சலிப்பை புரிந்துக்கொண்டு அமைதியாக…

குருட்ஷேத்திரம் 11 (பாரதப் போருக்கு வித்திட்ட பாஞ்சாலியின் சபதம்)

    திரெளபதி அக்னியிலிருந்து பிறந்தவள். திரெளபதியை முன்னிருத்தியே பாரதம் மிகப்பெரிய போரைச் சந்தித்தது. காளி ரூபமாக சிவனை மிதிப்பது திரெளபதியின் இன்னொரு முகம். பெண் தன்னை உடலாக பார்க்கும் ஆடவர்களுக்கு பாடம் புகட்டவே…

குருட்ஷேத்திரம் 12 (கர்ணனின் முடிவுக்கு குந்தியே காரணம்)

      பெண்கள் எப்போதும் ஆகப்பெரியதை தான் அடைய நினைக்கிறார்கள். தோற்றத்தைவிட ஆணின் பின்புலம் தான் அவளுக்கு பெரிதாகப்படுகிறது. அவனுடைய செல்வம் அளிக்கும் பாதுகாப்பு உணர்வு அவளுக்குத் தேவையாய் இருக்கிறது. ஆணைவிட பெண்…

பிழை(ப்பு) 

                         -எஸ்ஸார்சி    அதிகாலையிலேயே  மொட்டை மாடியில் இருக்கும்  சிண்டெக்ஸ் தண்ணீர்த் தொட்டி காலியாகியிருப்பது தெரிந்தது. அவன்  நீர் மோட்டார் சுவிட்சைப்போட்டான். சப்தம் வித்தியாசமாக வந்தது.…