Posted in

அன்பு மகளுக்கு..

This entry is part 1 of 24 in the series 22 டிசம்பர் 2013

– சுப்ரபாரதிமணியன்., நேரு தன் மகள் இந்திராவிற்கு எழுதிய கடிதங்களின் தொகுப்புதான் “ கண்டுணர்ந்த இந்தியா “. (டிஸ்கவரி ஆப் இந்தியா … அன்பு மகளுக்கு..Read more

Posted in

கிழிபடும் நீதிபதிகளின் புனிதப் போர்வைகள் காதல் – நீதிமன்றங்களின் கவுரவக் கொலைகள் : திருப்பூர் குணாவின் நூல்

This entry is part 1 of 29 in the series 1 டிசம்பர் 2013

  ஜனநாயகத்தின் அய்ந்து தூண்களைப் பற்றி இருக்கும் பிரைமைகள் எப்போதோ தகர்ந்து விட்டன. மிச்சம்மீதி நம்பிக்கை நீதிமன்றங்கள்  மீது இருப்பதாய் அவ்வப்போது … கிழிபடும் நீதிபதிகளின் புனிதப் போர்வைகள் காதல் – நீதிமன்றங்களின் கவுரவக் கொலைகள் : திருப்பூர் குணாவின் நூல்Read more

Posted in

துண்டுத்துணி

This entry is part 1 of 28 in the series 17 நவம்பர் 2013

 சுப்ரபாரதிமணியன்   “ துண்டுத்துணி ஒன்னு ஆகும்போல இருக்குது. நெய்யறேன் ”” “ மல்லிகா சொன்னாள். அவள் கண்களில் புதுத்துணி பல … துண்டுத்துணிRead more

Posted in

சுற்றுச்சூழல் திரைப்பட விழா 2013

This entry is part 1 of 34 in the series 10 நவம்பர் 2013

” சுற்றுச்சூழல் திரைப்பட விழா 2013 ” ” சேவ் “ அமைப்பு ஒருநாள் சுற்றுச்சூழல் திரைப்பட விழாவை விரைவில் நடத்த … சுற்றுச்சூழல் திரைப்பட விழா 2013Read more

Posted in

வேட்டை

This entry is part 18 of 29 in the series 3 நவம்பர் 2013

சுப்ரபாரதிமணியன் “இப்போ எம்மூஞ்சியை கண்ணாடியிலே பாக்கணும் போல இருக்கு” சொல்லிக் கொண்டான் பஞ்சவர்ணம் திருப்தியாகச் சாப்பிட்டிருக்கிறோம். களைப்பு முழுமையாகப் போய்விட்டது. இந்த … வேட்டைRead more

Posted in

பாவடி

This entry is part 14 of 31 in the series 20 அக்டோபர் 2013

: சுப்ரபாரதிமணியன் பாவடிக்கு இடம் தேடுகிற அவஸ்தை மனசிற்கு சிரமம் தந்தது. பாவடிக்கு இடம் பத்தாது போலிருந்தது. பள்ளிக்கூடத்திற்கு சின்ன விளையாட்டு … பாவடிRead more

Posted in

பு.புளியம்பட்டியில் புத்தகத் திருவிழா

This entry is part 28 of 31 in the series 13 அக்டோபர் 2013

சின்ன ஊர்களிலும் இப்போது புத்தகதிருவிழாக்கள் நடப்பது ஆரோக்யமான விசயமாக உள்ளது. சென்றாண்டு  இரு பதிப்பகங்களின் தளங்களுடன் ஆரம்பித்தது புஞ்சைப்புளியம்பட்டி புத்தகக் கண்காட்சி. … பு.புளியம்பட்டியில் புத்தகத் திருவிழாRead more

Posted in

குட்டி மேஜிக்

This entry is part 27 of 27 in the series 29 செப்டம்பர் 2013

  “இந்த ஓரப்பார்வை எதுக்கு…” “என்னமோ என்னோட கண்ணு ஒன்றக்கண்ணா மாறிட்டு வருது. நிரந்தரமா ஓரப் பார்வை வந்துருமோ…” “ஓரப்பார்வைதா கிளுகிளுப்புக்கு … குட்டி மேஜிக்Read more

Posted in

படிக்கலாம் வாங்க..

This entry is part 10 of 27 in the series 29 செப்டம்பர் 2013

                      1. நூல் : போயிட்டு வாங்க சார் ( நாவல் ) தமிழில்: ச.மாடசாமி ஆங்கில மூலம் : … படிக்கலாம் வாங்க..Read more

Posted in

விரதமிருப்பவளின் கணவன் ; தூங்காத இரவுகள்

This entry is part 23 of 30 in the series 18 ஆகஸ்ட் 2013

 சுப்ரபாரதிமணியன் ——– அவனுக்கு மூன்று நாட்களாக தூக்கமில்லை. அவன் அப்படி ஒன்றும் அழகானவன் இல்லை. அப்புறம் சொல்லிக்கொள்ளும்படியானவன் இல்லை.கதைக்கு வேண்டுமானால் கதாபாத்திரமாக்கி … விரதமிருப்பவளின் கணவன் ; தூங்காத இரவுகள்Read more