3. இடைச்சுரப் பத்து

  ’இடைச்சுரம்’ என்பது இடைவழிப்பயணத்தைக் குறிக்கும். பொருள் தேடச் செல்லும் தலைவனுக்குப்  இடைவழிப்பயணத்தின் போது தலைவியின் நினைவு வருவதும் அதனால் அவன் வருந்துவதும் இயல்பானதாகும். இப்பகுதியில் உள்ள பாடல்கள் அனைத்தும் இடைவழியில் அவன் செல்லும்போது ஏற்படும் நினைவுகள் பற்றியே இருப்பதால் இப்பெயர்…

செலவுப் பத்து

செலவுப் பத்து செலவுன்னா ஒரு எடத்துலேந்து வேற எடத்துக்குப் போறதுன்னு பொருள். இந்தப் பகுதியில இருக்கற பத்துப் பாட்டுகளும் அந்தச் செலவைப் பத்திப் பேசறதால இந்தப் பெயர் வந்தது. ================================================================================= செலவுப் பத்து—1 வேங்கை கொய்யுநர் பஞ்சுரம் விளிப்பினும் ஆர்இடைச் செல்வோர்…

ஐங்குறுநூறு—பாலை

பாலை என்பது தனித்திணையாக கூறப்படவில்லை. குறிஞ்சியும், முல்லையும் காலத்தின் வெம்மையால் தம் தன்மையை இழந்து கோடையின் கொடுமை வாய்ப்பட்டால் பாலையாகும். பிற்காலத்தில் நெய்தலும் அவ்வாறு ஆகும் என்றும் கூறி உள்ளனர். தலைவனைத் தலைவி பிரிந்திருத்தல் பாலை நிலத்துக்குரிய பொருளாகும். பாலைத்திணைக்குரிய நூறு…

மஞ்ஞைப் பத்து

மஞ்ஞை என்றால் மயில் என்று பொருள். இப்பகுதியில் உள்ள பத்துப் பாடலிலும் மயில் பயின்று வருதலால் இப்பகுதிக்கு மஞ்ஞைப் பத்து எனப் பெயர் வந்தது. ===================================================================================== மஞ்ஞைப் பத்து—1 மயில்கள் ஆலக் குடிஞை இரட்டும் துறுகல் அடுக்கத் ததுவே பணைத்தோள், ஆய்தழை…

கிள்ளைப் பத்து

இப்பகுதியில் உள்ள பத்துப் பாடல்களிலும் கிளிகள் தொடர்புபடுத்தப் பட்டுள்ளதால் இப்பகுதி கிள்ளைப் பத்து என வழங்கப்படுகிறது. ===================================================================================== கிள்ளைப் பத்து—1 வெள்ள வரம்பின் ஊழி போகியும் கிள்ளை வாழிய, பலவே! ஒள்ளிழை இரும்பல் கூந்தல் கொடிச்சி பெருந்தோள் காவல் காட்டி யவ்வே…

குரக்குப் பத்து

இப்பகுதியில் உள்ள பத்துப் பாடல்களிலும் குரங்கு பயின்று வருதலால் இப்பகுதி குரக்குப்பத்து என்னும் பெயர் பெற்றது. இப்பாடல்களில் ஆண்குரங்கைக் கடுவன் என்றும், பெண் குரங்கை மந்தி என்றுன் குரங்குக் குட்டியைப் பறழ் அல்லது குட்டி என்றும் கூறப்படிருப்பதைக் காண முடிகிறது. =====================================================================================…

குன்றக் குறவன் பத்து

குன்றக் குறவன் பத்து இப்பகுதியில் உள்ள பத்துப் பாடல்களிலும் குன்றக் குறவன்’ என்னும் பெயர் தொடர்ந்து வருவதால் இப்பகுதிக்குக் குன்றக்குறவன் பத்து என்று பெயர் வந்தது. குன்றக் குறவன் என்பவர் குன்றிலே பிறந்து பின் நிலம் சென்று வாழாமல் குன்றிலேயே வாழ்பவராவர்.…

வெறிப்பத்து

தான் எடுத்துக்கொண்ட நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளும் மனப் போக்கே ‘வெறி’ என்று சொல்லப்படும். தங்களால் தீர்க்க முடியாத வாழ்க்கைச் சிக்கல்கள் ஏற்படும்போது குறிஞ்சி நில மக்கள் தங்கள் நிலத் தெய்வமான முருகனுக்குப் படையலிட்டு வழிபடுவர். தெய்வமானது பூசாரியின் வாயினால் அருள்வதை வெறியாட்டு…

4. தெய்யோப் பத்து

இப்பகுதில் உள்ள பத்துப் பாடல்களிலும் ‘தெய்யோ’ என்னும் அசைச்சொல் இறுதியில் வருவதால் இப்பகுதி தெய்யோப் பத்து என வழங்கப்படுகிறது. துன்பத்தில் உழன்று மீண்டவனை ‘நீ எப்படித் தாங்கினையோ தெய்ய’ என்பது போலப் பொருள் கொள்ளலாம். தெய்யோ என்பது பொருளில்லாத அசைச்சொல்லாகும் ====================…

அம்ம வாழிப் பத்து—1

அம்ம வாழிப் பத்து இப்பகுதியின் பத்துப் பாடல்களும் ‘அம்ம வாழி’ எனத் தொடங்குவதால் இப்பகுதி “அம்ம வாழிப் பத்து” என்று பெயர் பெற்றது. ===================================================================================== அம்ம வாழி, தோழி! காதலர் பாவை அன்னஎன் ஆய்கவின் தொலைய, நன்மாமேனி பசப்பச் செல்லல் என்பதம்…