Posted inஇலக்கியக்கட்டுரைகள் அரசியல் சமூகம்
அன்னாய்ப் பத்து 2
இப்பகுதியின் பாடல்கள் எல்லாம் ‘அன்னாய்’ என்னும் விளிச்சொல்லோடு முடிவதால் இப்பகுதி அன்னாய்ப் பத்து எனப் பெயர் பெறுகிறது. ===================================================================================== அன்னாய்ப் பத்து—1 “நெய்யொடு மயக்கிய உழுந்துநூற் றன்ன வயலையஞ் சிலம்பின் தலையது செயலையம் பகைத்தழை வாடும் அன்னாய்! [மயக்கிய=கலந்து பிசைந்த; நூற்றன்ன=நூல்…