முற்போக்கு  எழுத்தாளர்  சிவாசுப்பிரமணியம் யாழ்ப்பாணத்தில்  மறைந்தார்

முற்போக்கு எழுத்தாளர் சிவாசுப்பிரமணியம் யாழ்ப்பாணத்தில் மறைந்தார்

ஈழத்தின்   மூத்த  எழுத்தாளரும்  பத்திரிகையாளரும் மொழிபெயர்ப்பாளருமான   சிவா சுப்பிரமணியம்  கடந்த  29  ஆம் திகதி  ஞாயிற்றுக்கிழமை   மாலை  யாழ்ப்பாணத்தில்,  கோண்டாவிலில்   தமது  இல்லத்தில்  காலமானார். ஆரம்பத்தில்  இலங்கை  கம்யூனிஸ்ட்  கட்சியில்  அங்கம்  வகித்திருந்த   இவர்,   கட்சியின்  உத்தியோகபூர்வ  இதழ்களான புதுயுகம்,   தேசாபிமானி…

வாழ்வை எழுதுதல் – மாடியில் மலர்ந்த குஞ்சும் மடியில் தவழ்ந்த பிஞ்சும்

                                             முருகபூபதி   " இனியும்  அந்தப்புறா  வந்தால்  அதன்  மூக்கில்  விக்ஸ்  தடவுவேன்" அந்த  மூன்றரை  வயதுக்குழந்தை  சற்று  உரத்தகுரலில்  சொன்னது. " புறாவுக்கு  என்ன  நடந்தது ?  அதற்கு  தடிமன்  வந்துவிட்டதோ ?"  என்று  யோசித்தேன். சிட்னியில்…

வௌவால்களின் தளம்

அன்று நீ வீசிய பந்தை நான் அடித்து உடைந்த ஜன்னலின் பின்னிருந்தெழுந்த கூக்குரல் தேய மறைந்தோம் கணப் பொழுதில் வெவ்வேறு திசைகளில்   உன் பெயர் முகம் விழுங்கிய காலத்தின் வெறொரு திருப்பத்தில் ஒற்றை மழைத்துளி பெருமழையுள் எங்கே விழுந்ததென்று பிரித்தறியாத…

முரசொலி மாறனை மறந்த திமுக.

 பீர்பால்  ஆணித்தரமாக இந்த தேர்தல் ஒன்றை நிரூபித்திருக்கிறது – திமுக , அதிமுக இரண்டும் தான் தலையாய தமிழக கட்சிகள் என்று. அதிலும், திரு.கருணாநிதி செய்த ஒரு தவறான , அரசியல் ரீதியாக, அணுகுமுறையால் காங்கிரஸீற்கு ஆதரவு போன்ற தோற்றம். 6.4…

பழைய கள்

  சேயோன் யாழ்வேந்தன் நிச்சயமாக இவை பழைய நாற்காலிகள்தாம். பலர் அமர்ந்து பார்த்தவைதாம். நிச்சயமாக இவர்களும் பழைய ஆட்கள்தாம். பல நாற்காலிகளைப் பார்த்தவர்கள்தாம். பழைய நாற்காலிகளில் பழைய ஆட்களையே அமரவைத்து புதியதோர் உலகு செய்வோம்! seyonyazhvaendhan@gmail.com
தமிழ் ஆய்வுக்கட்டுரைகள் எழுதுதல் மற்றும்  பதிப்பித்தல் முறைகள்

தமிழ் ஆய்வுக்கட்டுரைகள் எழுதுதல் மற்றும் பதிப்பித்தல் முறைகள்

ல. புவனேஸ்வரி முனைவர் பட்ட ஆய்வாளர், காஞ்சிமாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம் இலாஸ்பேட்டை, புதுச்சேரி - 605008   முன்னுரை: சஞ்சிகைகளிலோ (Journals) அல்லது மாநாடுகளிலோ (Conference) ஆய்வுக்குறிப்புகளை கட்டுரையாக வெளியீடு செய்வது என்பது ஒரு ஆய்வாளரின் தலையாய கடமையாகும். இதன்மூலம்,…

ஆண்களைப் பற்றி

விஜய் விக்கி பாயும் ஆறு முதல் பதறவைக்கும் புயல் வரையிலும் எங்கும் எதிலும் பெண்களின் நாமம்தான்.. அரசியல் முதல் அறிவியல்வரைக்கும் பெண்ணுரிமை பற்றிய பேச்சுகள்தான்.. நிலவு, காற்று, வானம் என வர்ணிக்கும் அழகெல்லாம் பெண்களுக்கென்றே உரித்தாகிவிட்டது.. பெண்களை சுற்றியே சுழல்கின்ற இந்த…

உள்ளிருக்கும் வெளியில்

செம்மை கூடிய வானவெளியின் அரிய தருணத்தைச் சிறைப்படுத்தியிருந்த புகைப்படத்தில் ஒரு கோடுபோல் தெரிந்தது என்ன பறவையோ என்றே துடிக்கிறது மனச்சிறகு அலைபேசி உரையாடலில் லத்தின் அமெரிக்கப்பாடலை  சிலாகித்துக்கொண்டிருக்கிறார் நண்பர்.  பின்னணியில் குழந்தைகளின் விளையாடற் கூச்சல் "டேய் அந்தண்டை போங்க "  தொடர்கிறார்…

நீ இல்லாத வீடு

  சேயோன் யாழ்வேந்தன்   நீ இல்லாத வீடு நீ இல்லாத வீடு போலவே இல்லை. என் ஆடைகள் அனைத்திலும் உன் கைரேகைகள் நிரந்தரமாகப் படிந்திருக்கின்றன. பொருட்கள் எல்லாம் நீ வைத்தது வைத்தபடியே உள்ளன. இட்லிப் பொடியிலும் தக்காளித் தொக்கிலும் உன்…

மே-09. அட்சய திருதியை தினம்

அறிவினைப் பெற்று அழகுடன் திகழ ஆன்றோர் காட்டிய அட்சய திருநாள்! வறியவர் வாழ்வில் வாஞ்சைக் கொண்டு வழங்கிடும் தானம் வாழ்த்திடும் இந்நாள்! குறிக்கோள் வைத்து குவலயம் காக்க கொடுப்பது பெருகி குவிந்திடும் தன்னால்! தெறிக்கும் உண்மை தேசம் தோறும் திடமாய் நின்று…