புரியாத மனிதர்கள்….

வாணமதி கொடியநோயில் கொடுரமான மரணத்தை மனமார இரசித்தேன் இறப்பென்பது உன்றெண்டு உணர்த்திய நிமிடம் உறவென்ற உயிர்கள் எட்டவே எட்டிப்போக எப்படிச்சொல்வேன் எந்தன்வலியை? நிஜமென்ற யாவும் நிஜமல்லவென்று நிமிடங்கள் நிஜமாக்கியபோது... உதிர்ந்த முடியும் ஒட்டியகண்ணமும் கறுத்ததேகமும் எலும்போடியைந்த தசையும் மருந்தின் நெடியும் இரத்தமும்…
எம்.ஜி.ஆரின்  தாய்  ஏட்டிலிருந்து  தாயகம்  கடந்த   தமிழ் அவுஸ்திரேலியன்  வரையில்  பயணித்த   பன்முக ஆளுமை    கலாநிதி  சந்திரிக்கா   சுப்பிரமணியம்

எம்.ஜி.ஆரின் தாய் ஏட்டிலிருந்து தாயகம் கடந்த தமிழ் அவுஸ்திரேலியன் வரையில் பயணித்த பன்முக ஆளுமை கலாநிதி சந்திரிக்கா சுப்பிரமணியம்

  முருகபூபதி  -  அவுஸ்திரேலியா சென்னை    மழை வெள்ளத்தின்   காரணிகளை துல்லியமாக   ஆராய்ந்த   சுற்றுச்சூழல்   ஆய்வாளர்                                                        அவுஸ்திரேலியாவுக்கு  நான்   வந்தபின்னர்,  தமது  மறைவுவரையில் எனக்கு   அடிக்கடி  கடிதங்கள்  எழுதியவர்  நண்பர்  ராஜஸ்ரீகாந்தன்.   இலங்கையில்   நடைபெறும்  கலை,   இலக்கிய  நிகழ்வுகள்…
தொடுவானம்      116.சிங்கப்பூருக்கு பெயர் சூட்டிய பரமேஸ்வரன்

தொடுவானம் 116.சிங்கப்பூருக்கு பெயர் சூட்டிய பரமேஸ்வரன்

                    1. பரமேஸ்வரன். சிங்கப்பூரின்  வரலாறு சுவையானது.அதைக் கண்டுபிடித்தவர் சர் ஸ்டாம்போர்ட் ரேபிள்ஸ். அவர்தான் சிங்கப்பூரின் தந்தையாகப்  போற்றப்படுகிறார். அவர் 1805ல் இங்கிலாந்திலிருந்து கிழக்கிந்தியக் கம்பெனியின் கீழ் பினாங்கு தீவுக்கு அனுப்பப்பட்டார். அங்கு ஆட்சி புரிந்த ஆங்கில ஆளுநருக்கு  உதவிச்  செயலாளராகப்…
குரு அரவிந்தனின் தமிழ் சிறுகதை பற்றிய சிறு குறிப்பு

குரு அரவிந்தனின் தமிழ் சிறுகதை பற்றிய சிறு குறிப்பு

  முனைவர் மனோன்மணி சண்முகதாஸ்   (ஈழத்து இலக்கிய வரலாற்றில் இணைந்திருக்கும் புலம் பெயர் இலக்கியம் கனடியத் தமிழ் இலக்கியம் என்ற புதிய மரபின் தொடக்கத்திற்கான ஒரு அடித்தளமாக அமைய குரு அரவிந்தன் முக்கியமாகப் பங்காற்றியுள்ளதை அடுத்த தலைமுறையினர் நன்குணர்வர். - முனைவர்…

நல்ல சிறுகதைகள் – ஒரு பட்டியல்

    என் செல்வராஜ்      குறைந்தது நான்கு  பரிந்துரை (தொகுப்பு,  பரிந்துரை மற்றும் எழுத்தாளர்களால் குறிப்பிடப்பட்ட) பெற்ற  சிறுகதைகளை சிறந்த சிறுகதைகள் நூற்று ஐம்பது என்ற கட்டுரையில் பார்த்தோம். பால குமாரனின் சின்ன சின்ன வட்டங்கள் என்ற கதை…

கவிதைத் தேர்

  சேயோன் யாழ்வேந்தன்   புறப்பட்டுவிட்டேன் கவிதைத் தேர் ஏறி காலச்சக்கரம் பூட்டி இலக்கணக் கடையாணி கழற்றி கற்  பனைக் குதிரை கட்டி சக்கரத்தில் ஒன்று முன்னோக்கியும் இன்னொன்று பின்னோக்கியும் ஓட நாற்றிசையும் சுழல்கிறது என் தேர் நின்றது நின்றபடி!  

குழந்தை

அதியன் ஆறுமுகம் ......................................... சின்னவன் காதைப் பெரியவன் திருக சின்னவன் நறுக்கென அண்ணனைக் கிள்ள வீட்டின் முற்றத்தில் நாட்டப்பட்டது மூன்றாம் உலகப் போருக்கான அடிக்கல்! நெற்றியில் வழியும் வியர்வை நீரைச் சேலை முந்தானையில் துடைத்தப்படி சமையற்கட்டிலிருந்து சமாதான புறாவாக அம்மா பறந்துவர…

மேல்

- சேயோன் யாழ்வேந்தன் பிரபஞ்சத்தின் மேல் மிதந்த ஒரு புள்ளியின் மேல் சுழன்ற பூமியின் மேல் அமைந்த ஒரு மலையின் மேல் நின்ற ஒரு மரத்தின் மேல் விரிந்த ஒரு கிளையின் மேல் அமர்ந்த ஒரு பறவையின் மேல் விழுந்த ஒளியின்…
செங்கைஆழியான்  நினைவுகள்

செங்கைஆழியான் நினைவுகள்

செங்கைஆழியான் நினைவுகள் ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு தமது கடின உழைப்பினால் தொண்டாற்றிய செங்கை ஆழியான் கலாநிதி கந்தையா குணராசா விமர்சனங்களுக்குள்ளாகியிருக்கும் மகாவம்சம் வரலாறு பற்றியும் ஆய்வுமேற்கொண்ட பன்னூல் ஆசிரியர். முருகபூபதி - அவுஸ்திரேலியா ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் செங்கை ஆழியானுக்கு முக்கியமான…