ஒன்றும் தெரியாது

அன்பழகன் செந்தில்வேல் கல்யாணமோ சடங்கு வீடோ கபடி விளையாட்டோ கட்சி கூட்டமோ பழனிச் சாமி அண்ணன் கொண்டு வரும் சோடா கலர் மென் பானங்கள்தான் நாவிற்கு தித்திப்பாய் இருக்கும் நாகல் குளத்தடி கிணற்று ஊற்றுத் தண்ணீரில் உருவான அப்பானங்கள் தேவாமிர்தமாய் இருக்கும்…

இலக்கிய சிந்தனை 2015 ம் ஆண்டின் சிறந்த சிறுகதைகள்

என் செல்வராஜ்   இலக்கிய சிந்தனை அமைப்பு ஆண்டு தோறும் வார, மாத மற்றும் தீபாவளி மலர்களில் வரும் சிறுகதைகளில் இருந்து பன்னிரண்டு சிறுகதைகளை தேர்ந்தெடுத்து அவற்றை  ஒரு எழுத்தாளரிடம்  தந்து அவரது தேர்வில் முதல் இடத்தை பிடிக்கும் சிறுகதையின் தலைப்பில்…

உன்னை நினைவூட்டல்

  சேயோன் யாழ்வேந்தன்   உன்னை நினைவூட்டும் எதுவும் இனி இல்லை என்றாய் செல்லும் வழியிலெல்லாம் இன்னமும் செடிகள் பூக்கத்தான் செய்கின்றன!   உன்னை நினைவூட்ட இனி ஒன்றும் இல்லை என்றாய். செல்லும் வழியெல்லாம் வண்ணத்துப்பூச்சிகள் இன்னமும் பறந்தவண்ணமே இருக்கின்றன!  …

”வேட்பாளருக்கு ஒரு வேண்டுகோள்”

  ப.கண்ணன்சேகர் ஆளுக்கொரு தலைவரென அரசியலில் காணலாம் ஆனாலும் முதல்வரென ஒருவரே ஆகலாம் நாளுமொரு கட்சியென நாட்டினிலே உதிக்குது நடப்பதென்ன வணிகமா நல்லமனம் பதைக்குது மூளுகின்ற பிரச்சாரம்  மூட்டுவது கலகமே முறையாக பேசினால் முரண்படாது உலகமே வாளும்கையும் போலவே வார்த்தைகளை வீசினர்…

கனவுகளுக்கு அர்த்தம் சொல்பவன்

  சேயோன் யாழ்வேந்தன் கனவுகளுக்கு அர்த்தம் சொல்பவனை தேடிச்சென்று கேட்டேன், ‘நேற்றென்ன கண்டாய் உன் கனவில்? ஒரு கனவிலிருந்து இன்னொரு கனவுநோக்கிச் செல்லும் பயணத்தின் இடைவேளையில் உன்னைக் காண வரும் ஒருவன், உன் கனவுக்குப் பொருள் கேட்பான் என்றா?   கனவுபோல்…

அன்புடையீர்  வணக்கம் , மணல்வீடு  இலக்கிய வட்டம் எதிர்   வரும்(24-4-16) ஏப்ரல்  இருபத்தி  நான்காம்  தேதி  காலை  அண்மையில்  வெளியான ஈழ   நாவல்கள் குறித்த  விமர்சன  அமர்வு -மற்றும்  நூல் வெளியீட்டு அமர்வும் உள்ளடக்கிய இலக்கிய   நிகழ்வு…

சங்ககாலப் போரில் பெண்கள்மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைகள்

  பா. சிவக்குமார், முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை, 641 046.             சங்க காலத்தில் ஏறத்தாழ  முப்பதற்கும் மேற்பட்ட பெண்பாற் புலவர்கள் பாடல் புனைந்துள்ளனர். ஒளவையார் அதியமானின்  அவைக்களப் புலவராகவும் சிறந்த நண்பராகவும் விளங்கியுள்ளமையை சங்கப்பாக்கள்…
மெல்பனில் ‘ திரைவிலகும்போது’ நாடக நூல் அறிமுகவிழா

மெல்பனில் ‘ திரைவிலகும்போது’ நாடக நூல் அறிமுகவிழா

கொழும்பு இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் அவுஸ்திரேலியா கிளையின் ஏற்பாட்டில் மெல்பனில்  திரைவிலகும்போது நாடக நூல் அறிமுகவிழா ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இலங்கை வானொலியின் புகழ்பெற்ற கலைஞர் அமரர் சாணா சண்முகநாதனின் பேரனும் கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் செயலாளர் இரகுபதி பாலஸ்ரீதரனின் மகனுமாகிய…

நித்ய சைதன்யா கவிதை

நித்ய சைதன்யா  தனிமைச் சதுப்பு உள்வாங்கிய விதை கிழித்து ஓராயிரம் வண்ணத்தீற்றல்கள்   உன்னை நினைவுறுத்தி அடுக்குகள் தோறும் அலைவீசிக் கிடந்த ஜ்வாலைகளில் அப்பவும் இல்லை பனித்துளி ஏந்திய புல்நுனி   சிறிய குவளைகளில் ததும்பிய  நீர்மை ஆழத்தில் கொண்டிருந்தது பகிரப்படாத…
ஏப்ரல்- 18 உலக பாரம்பரிய தின கவிதை

ஏப்ரல்- 18 உலக பாரம்பரிய தின கவிதை

ப.கண்ணன் சேகர் முன்னோரின் வாழ்வியல் மூலத்தை அறிந்திட முத்தான பழமையே முதும்பெரும் தலமாகும்! பின்னாளில் வருவோரும் பெருமையாய் கற்றிட பிழையிலா வாழ்வினை பெறுவதும் நலமாகும்! பண்ணிசை பாட்டோடு பாரம்பரிய செல்வமும் பழமையைக் காப்பது பாரினில் வளமாகும்! மின்னிடும் உலகினில் மிஞ்சியே இருப்பதை…