Posted inகவிதைகள்
ஒன்றும் தெரியாது
அன்பழகன் செந்தில்வேல் கல்யாணமோ சடங்கு வீடோ கபடி விளையாட்டோ கட்சி கூட்டமோ பழனிச் சாமி அண்ணன் கொண்டு வரும் சோடா கலர் மென் பானங்கள்தான் நாவிற்கு தித்திப்பாய் இருக்கும் நாகல் குளத்தடி கிணற்று ஊற்றுத் தண்ணீரில் உருவான அப்பானங்கள் தேவாமிர்தமாய் இருக்கும்…