பிஸ்மார்க் கவிதை எழுதினார்

நேதாஜிதாசன் பிஸ்மார்க் கவிதை எழுதி கொண்டிருப்பதாக சொன்னார்கள் பிரவுனியன் இயக்கம் போல அவரை பார்க்க செல்ல திட்டமிட்டிருந்தேன் திடீரென நவீனன் வந்து என்னை பார்க்க வந்தவர் தன்னை பார் என சொல்லிவிட்டு சென்றதாக சொன்னார் ஆனாலும் பயண திட்டத்தை கைவிடும் யோசனை…

இலக்கியச் சோலை, கூத்தப்பாக்கம் நிகழ்ச்சி எண் : 157 நாள் : 17-04-2016, ஞாயிறு காலை 10.00 மணி

இலக்கியச் சோலை, கூத்தப்பாக்கம் நிகழ்ச்சி எண் : 157 நாள் : 17-04-2016, ஞாயிறு காலை 10.00 மணி இடம் : ஆர். கே. வி தட்டச்சகம், கூத்தப்பாக்கம் வரவேற்புரை : முனைவர். ந. பாஸ்கரன், செயலாளர், இலக்கியச் சோலை தலைமையுரை:…

இலங்கைத் தமிழ் மக்களும் தமிழகத் தோ்தல் அரசியலும்

முனைவா் பு.பிரபுராம் தமிழக அரசியல் கட்சிகளே உங்கள் தோ்தல் போதைக்கு, இலங்கைத் தமிழ் மக்கள் ஊறுகாய் இல்லை என்பதை முதலில் உணருங்கள். கடந்த சட்டமன்றத் தோ்தலில் எத்தனை போலி வாக்குறுதிகளை வாரித் தெளித்தீா்கள். தனி ஈழம் அமைப்பேன் என்றது ஒரு தரப்பு,…

வியாழனுக்கு அப்பால்

நேதாஜிதாசன் பிச்சை கேட்கும் குழந்தை காணிக்கை கேட்கும் கடவுள் லஞ்சம் கேட்கும் அதிகாரி ரத்தம் கேட்கும் சாதிமன்ற தலைவன் பணம் கேட்கும் விபச்சாரி கடன் கேட்கும் அவன் முத்தம் கேட்கும் மனைவி பொம்மை கேட்கும் குழந்தை இறைச்சி கேட்கும் நாய் மீன்முள்…
கவிப்பேராசான் மீரா விருது நிகழ்வு அழைப்பிதழ்

கவிப்பேராசான் மீரா விருது நிகழ்வு அழைப்பிதழ்

அன்புடையீர், வணக்கம். இத்துடன் கவிப்பேராசான் மீரா விருது நிகழ்வு அழைப்பிதழ் இணைத்துள்ளேன். தங்கள் வருகையால் நிகழ்வு சிறக்கட்டும். கவிதை நட்புடன், அருணாசுந்தரராசன் ஆசிரியர் - வளரி
இலக்கியவாதிகளின்   இதயத்தில்  இடம்பிடித்த சாகித்தியரத்தினா வரதர்

இலக்கியவாதிகளின் இதயத்தில் இடம்பிடித்த சாகித்தியரத்தினா வரதர்

முருகபூபதி இலங்கையில் மூவினத்தவர்களினதும் அரசியல் வாழ்வை சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு துப்பாக்கியின் வேட்டுக்கள் புரட்டிப்போட்ட சம்பவம் நடந்த வடஇலங்கையின் யாழ்.குடாநாட்டுக்கு வடமேற்கே அமைந்த பொன்னாலை வரதராஜப்பெருமாள் கோயில் பற்றி அறிந்தவர்கள் அநேகர். 1975 ஆம் ஆண்டு ஜூலை மாதம்…
எஸ் ராமகிருஷ்ணனின் 3 நூல்கள் வெளியீட்டு விழா

எஸ் ராமகிருஷ்ணனின் 3 நூல்கள் வெளியீட்டு விழா

எனது புத்தக வெளியீட்டு விழா அழைப்பிதழ் இணைத்துள்ளேன். அவசியம் கலந்து கொள்ளும்படி அழைக்கிறேன் மிக்க அன்புடன் எஸ்.ராமகிருஷ்ணன்

எனக்குப் பிடிக்காத கவிதை

- சேயோன் யாழ்வேந்தன் எனக்குக் கவிதை பிடிக்காது பிடிக்காத கவிதை படித்து பிடிக்காத கவிதை எழுதி கவிதை எனக்குப் பிடித்துவிட்டது பிடித்த கவிதை படிப்பதும் இல்லை எழுதுவதும் இல்லை இரவைப் பற்றிய ஒரு கவிதையை அசைபோட்டுக்கொண்டிருக்கிறேன் இரவு முடிகையில் இந்தக் கவிதை…
அந்தமான் நிக்கோபார் தீவுகளின் பெருநகரமான போர்ட்பிளேயரில்  கம்பராமாயணமூன்றாம் உலகத்தமிழ்க் கருத்தரங்கம்

அந்தமான் நிக்கோபார் தீவுகளின் பெருநகரமான போர்ட்பிளேயரில் கம்பராமாயணமூன்றாம் உலகத்தமிழ்க் கருத்தரங்கம்

கம்பன் புகழ் பாடி கன்னித்தமிழ் வளர்க்கும் காரைக்குடி கம்பன் கழகத்தின் சார்பில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி அந்தமான் நிக்கோபார் தீவுகளின் பெருநகரமான போர்ட்பிளேயரில் கம்பராமாயணமூன்றாம் உலகத்தமிழ்க் கருத்தரங்க நிகழ உள்ளது. தமிழறிஞர்கள் பலரும் கலந்து கொள்கின்றனர். எண்பதிற்கும்…
நிலவில் இருட்டு

நிலவில் இருட்டு

என். துளசி அண்ணாமலை “அண்ணி, இவர்தான் நான் சொன்ன என் உறவினர், திருச்செல்வம்.என் அண்ணா திருமணம் செய்த வகையில் சொந்தம்.” ரமாவின் அறிமுகத்தைத் தொடர்ந்து, வீட்டில் உள்ள மற்றவர்களின் இன்முக வரவேற்பும், தேநீர் உபசரிப்பும் தொடர்ந்தது. அண்ணி கலா புன்முறுவலுடன் ரமாவைத்…