இந்த வார்த்தைகளின் மீது

 – நித்ய சைதன்யா   இந்த வார்த்தைகளின் மீது கொஞ்சம் ஏற்றிவைக்கிறேன் அறிய இயலா துயரத்தினை   உடம்பெல்லாம் ரணம்வழிய எனை அஞ்சி மேலும் சுருண்டு பலகீனக்குரல் எழுப்பிய அத்தெருநாயை நின்று கவனிக்கத்தான் செய்தேன்   பசி மயக்கம்போலும் மார்த்தொட்டிலில் துயின்ற…

அவுஸ்திரேலியாவில் அனைத்துலகப் பெண்கள் தின விழா

  ஐந்து அரங்குகள் ஒன்றுகூடும் அமர்வுகளில் பெண்ணிய கருத்தியல்களின் சங்கமம் தமிழினியின் ஒரு கூர்வாளின் நிழலில் நூல் அறிமுகம் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் எதிர்வரும் 6 ஆம் திகதி (06-03-2016) ஞாயிற்றுக்கிழமை மெல்பனில் நடத்தவிருக்கும் அனைத்துலகப்பெண்கள் தின விழாவில் கவியரங்கு,…

கனவு நீங்கிய தருணங்கள்

லதா அருணாசலம் .......................................... நிலைப்படி தாண்டாத மனதின் இடுக்குகளில் புரையோடிப் போயிருந்தது களிம்பிடாமல் வைத்திருந்த இருத்தலின் காயங்கள்.. நித்தமும் எரிந்து சமைத்துச் சலித்திருக்கும் அடுப்பில் பொங்கிப் பரவியிருந்த பாலின்  கறையை சுத்தம் செய்யாமலே உறங்கச் செல்கின்றாள் அவள் இரவுகளுக்கும் விடியல்களுக்குமான இடைப்…

பால்

  அழகர்சாமி சக்திவேல்   கோமியம் குடிக்கும் சமூகம் பசும்பாலில் மட்டும் தெய்வத்தைக் கண்டது. கொதிக்கிறான் திராவிடன்..குமுறுகிறான் கசப்பால்   எருமைப்பால் என்ன பாவம் செய்தது ஆட்டுப்பால் ஏன் ஆண்டவனுக்குப் பிடிக்கவில்லை கழுதைப்பால் வெறும் மருந்துக்கு மட்டும்தானா? திராவிட வேப்பம்பாலில் திணறுகிற மதக்கூட்டம்.…

தமிழ் ஸ்டுடியோ நடத்தும் படத்தொகுப்பு பயிற்சிப் பட்டறை

தமிழ் ஸ்டுடியோ நடத்தும் படத்தொகுப்பு பயிற்சிப் பட்டறை பயிற்சியளிப்பவர்: படத்தொகுப்பாளர் B. லெனின் நாள்: 25, 26 & 27, March 2016. (வெள்ளி, சனி, ஞாயிறு), வெள்ளிக்கிழமை புனித வெள்ளி என்பதால் அரசு விடுமுறை) இடம்: சென்னை, நேரம்: காலை…

இன்னா இன்னுரை!

முனைவர். இராம. இராமமூர்த்தி நாம் காணவிருக்கும் இக்கட்டுரைக்கண் இரண்டு செய்திகள் இடம்பெறவுள்ளன. பாடலின் மையப்பொருளாக விளங்கும் அகப்பொருட் செய்தியொன்று; பிறிதொன்று அப்பாடற்கு உறுதுணையாக விளங்குவதோடு, பண்டை நாளைய வரலாறு பற்றிய செய்தி. முதலில் அகப்பொருட் செய்திக்குறிப்பினைக் காணலாம். சங்க இலக்கியங்களில் நற்றாய்க்கு…

டி.கே.துரைசாமியை படியுங்கள் !

நேதாஜிதாசன் ராமச்சந்திரனா என கேட்பார் எந்த ராமசந்திரன் என்றும் கேட்பார் சாவிலும் சுகம் உண்டு என்பார் சுசிலா அழகு என்பார் அது ஏன் என்றும் தெரியவில்லை என்பார் இந்த மனதை வைத்து எதுவும் செய்யமுடியாது என்பார் தனிமையில் தனிமையோடு தான் இருந்தார்…

சாமானியனின் கூச்சல்

நேதாஜிதாசன் திராவிட கூச்சல் இன்னமும் கேட்டுகொண்டிருந்தது சத்தம் போடாதே என அதட்டியது காவி கூச்சல் எதை எரிக்கலாம் என தேடிக்கொண்டிருந்தது சாதி கூச்சல் யாரை விமர்சிக்க என சலித்துக்கொண்டிருந்தது இலக்கிய கூச்சல் எதை திருட என யோசித்து கொண்டிருந்தது அதிகார கூச்சல்…

பேசாமொழி மாற்று சினிமாவிற்கான மாத இதழ் – புதியது

படிக்க: http://thamizhstudio.com/Pesaamozhi/index_content_38.html நண்பர்களே தமிழ் ஸ்டுடியோவின் சினிமாவிற்கான இணைய மாத இதழின் பிப்ரவரி இதழ் பதிவேற்றப்பட்டுள்ளது. நிறைய கட்டுரைகள் ஆவணப்படுத்துதல் அடிப்படையில் பதிவேற்றப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ் சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் சில குறிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. தவிர சிவாஜி பத்மினி போன்றோர்களுக்கு…

இனப்பெருக்கம்

அழகர்சாமி சக்திவேல்    இனப்பெருக்கம் தான் திருமண வாழ்க்கையின் அர்த்தம் மதம் அடித்துச் சொன்னது. சமூகமும் ஜால்ரா அடித்தது.   ஜால்ராவின் சத்தம் கூடியபோதுதான் பிள்ளை பெற முடியாத பெண் மலடியாக்கப்பட்டாள் பிள்ளை பெற முடியாத ஆண் பொட்டை ஆக்கப்பட்டான்.  …