Posted inகவிதைகள்
இந்த வார்த்தைகளின் மீது
– நித்ய சைதன்யா இந்த வார்த்தைகளின் மீது கொஞ்சம் ஏற்றிவைக்கிறேன் அறிய இயலா துயரத்தினை உடம்பெல்லாம் ரணம்வழிய எனை அஞ்சி மேலும் சுருண்டு பலகீனக்குரல் எழுப்பிய அத்தெருநாயை நின்று கவனிக்கத்தான் செய்தேன் பசி மயக்கம்போலும் மார்த்தொட்டிலில் துயின்ற…