Posted in

மரணத்தின் கோரம்

This entry is part 10 of 22 in the series 24 ஜனவரி 2016

  இரு நண்பர்கள் பிரியாமல் இருப்பதைக் காட்ட ஒரு திரைப் படத்தில் விசு இப்படி வசனம் எழுதுவார். ”அவர்கள் இருவரும் நகமும் … மரணத்தின் கோரம்Read more

Posted in

முறையான செயலா?

This entry is part 10 of 12 in the series 10 ஜனவரி 2016

காலை இளவெயில் சூடாக ஒத்தடம் கொடுக்கச் சாய்வு நாற்காலியில் படுத்திருந்தேன். சுற்றுப்புறச் சுவர் மீது ஒரு காக்கை “உள்ளே வரலாமா?” என்று … முறையான செயலா?Read more

Posted in

பாம்பா? பழுதா?

This entry is part 15 of 18 in the series 3 ஜனவரி 2016

    ”வீட்டைக் கட்டிப் பார், கல்யாணம் பண்ணிப் பார்” என்ற பழமொழி சரியாய்த்தான் சொன்னார்கள் போலிருக்கிறது. இரண்டுமே எளிதாகப் பிறர் … பாம்பா? பழுதா?Read more

Posted in

வாரிசு

This entry is part 17 of 23 in the series 20 டிசம்பர் 2015

வளவ. துரையன் அந்த வனாந்தரமே மகிழ்ச்சியில் மூழ்கியிருந்தது. கருங்காலி மரங்களும், தேவதாரு மரங்களும் வீசிய மெல்லிய காற்றில் கிளைகளை ஆட்டி ஆனந்தத்தில் … வாரிசுRead more

Posted in

காடு சொல்லும் கதைகள்

This entry is part 9 of 17 in the series 6 டிசம்பர் 2015

  ஆதிகால மாந்தன் இயற்கையைக் கண்டுதான் முதலில் அச்சப்பட்டான். அதனால்தான் அதைத் தெய்வமாக வணங்கத் தலைப்பட்டான். இறைவன்தான் இயற்கையின் வடிவாய் இருக்கின்றான் … காடு சொல்லும் கதைகள்Read more

Posted in

பூவைப்பூவண்ணா

This entry is part 13 of 18 in the series 15 நவம்பர் 2015

  மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி மூரி நிமிர்ந்து முழங்கிப் … பூவைப்பூவண்ணாRead more

Posted in

நிச்சயம்

This entry is part 1 of 24 in the series 25 அக்டோபர் 2015

  ”இந்த மூணு மாசத்துல நீங்க இப்ப போறது நாலாவது தடவை; இந்தத் தடவையாவது ஒரு நிச்சயம் பண்ணிட்டு வந்துடுங்க. ஆமா … நிச்சயம்Read more

Posted in

திருமால் பெருமை

This entry is part 15 of 18 in the series 18 அக்டோபர் 2015

    திருமாலின் பெருமையை யாராலும் அளவிட்டுக் கூற இயலாது. அந்தப் பெருமை இப்படித்தான் என்று அறுதியிட்டும் சொல்ல முடியாது. மேலும் … திருமால் பெருமைRead more

Posted in

செங்கண் விழியாவோ

This entry is part 22 of 23 in the series 11 அக்டோபர் 2015

  அங்கண்மா ஞாலத்[து] அரசர் அபிமான பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட்டிற் கீழே சங்க மிருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம் கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் … செங்கண் விழியாவோRead more

Posted in

ஊற்றமுடையாய்

This entry is part 23 of 23 in the series 4 அக்டோபர் 2015

ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்! ஊற்ற முடையாய்! பெரியாய்! உலகினில் … ஊற்றமுடையாய்Read more