அறிவியற்பா: பொருண்மையீர்ப்பு அலைகள்!

அறிவியற்பா: பொருண்மையீர்ப்பு அலைகள்!

இரா. நாகேஸ்வரன். நேற்று வெளிவந்த பொருண்மையீர்ப்பு அலைகளைப் பற்றியக் கண்டுபிடிப்பை வைத்து ஒரு வெண்பா! ஈரேழ் உலகை சூலகத்தில் இட்டவள் சீராய் விரித்த விஞ்சை ஓதுவோம் கூராய் குறுக்கி, பலகணியில் நோக்கிலும் (அதன்) தீரா அழகே/அறிவேச் சிறப்பு [இரண்யகர்ப்பம் போன்ற பேரண்டம்…

பிளந்தாயிற்று

நேதாஜிதாசன் புலம்பிகொண்டே இருக்கும் நாக்கை அறுத்தாயிற்று கிறுக்கிக்கொண்டே இருக்கும் கையை அறுத்தாயிற்று நடந்து கொண்டே இருக்கும் காலை வெட்டியாயிற்று மூச்சு விட்டு கொண்டே இருக்கும் இதயத்தை பிளந்தாயிற்று. அமைதியாகவே இருக்கும் மீதியை என்ன செய்வதென்றே தெரியவில்லை Surya V.N (Nethajidhasan) Nethajidhasan.blogspot.in
விஜயதாரகை  அறிமுகம் இமைகள்  கவிழ்ந்த  இலக்கிய  இதழ்

விஜயதாரகை அறிமுகம் இமைகள் கவிழ்ந்த இலக்கிய இதழ்

புகலிடத்தில் வரையறைக்குள் நின்று பெண்ணியம்பேசிய ஆளுமையின் காலத்தை பதிவுசெய்த ஆவணம் ரேணுகா தனஸ்கந்தா - அவுஸ்திரேலியா இலங்கையிலும் புகலிடம்பெற்ற அவுஸ்திரேலியாவிலும் ஒரு இலக்கியத்தாரகையாக மிளிர்ந்த எழுத்தாளரும், பெண்ணியச் சிந்தனையாளரும் சமூகப்பணியாளருமான திருமதி அருண். விஜயராணி கடந்த ஆண்டு இறுதியில் மறைந்து நாட்கள்…

ஆண் பாவங்கள்

அழகர்சாமி சக்திவேல் மருத்துவம் சொல்கிறதாமே சிறுநீர் குடிப்பது உடம்புக்கு நல்லதென்று நானும் எனது அண்ணனும் தினமும் சிறுநீர் குடிக்கும் கழிப்பறைப் பீங்கான் பாத்திரங்கள்... கழிப்பறையின் ஓர் ஓரத்தில் நானும் என் அண்ணனும் அடுத்தடுத்து.. அரைமணி நேரத்திற்கு ஒரு முறையாவது ஆண்களின் அழுக்கு…

வாழ்க்கையை முறைப்படுத்த இலக்கியப் பகிர்வு அவசியம்! – எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்

சந்திப்பு: வே.தூயவன் தமிழ் நவீன இலக்கிய உலகில் திருப்பூரின் அடையாளங்களில் ஒருவர் சுப்ரபாரதிமணியன். 13 நாவல்கள், 15 சிறுகதைத் தொகுப்புகள் உட்பட 47 நூல்களை வெளியிட்டிருக்கும் இவர் தொடர்ந்து சுற்றுச்சூழல் சார்ந்து வாழ்வியல் பிரச்சனைகளை இலக்கியரீதியாக வெளிப்படுத்தி வருபவர். ”சாயத்திரை“ என்ற…

குப்பையும் சாக்கடையும் துணை!

செந்தில் 2005ல் சுனாமி, 2010ல் தமிழின அழிப்பு, மீனவர் பிரச்சனை, ஊழல் வழக்குகள், 2015ல் மழையோ மழை...ஆனால் தண்ணீரை காணவில்லை..ஊரெல்லாம் குப்பையும் சாக்கடையும்...இப்படி பெரும் இழப்புகளினால், சிக்கல்களினால் ஆட்சி மாறத்தான் செய்கிறது. மக்களுக்கு இன்னும் ஜன நாயகத்தில் ஏதோ நம்பிக்கை...ஆனால், அவர்களால்…

புரட்சித்தாய்

சேயோன் யாழ்வேந்தன் ஒரு பெரிய புரட்சிதான் சிறிய புரட்சிகளைத் தோற்றுவித்தது சிறிய புரட்சிகள் தத்தம் குட்டிப் புரட்சிகளைப் பெற்றெடுத்தன. குட்டிப் புரட்சிகள் தம் பங்குக்கு துளித்துளிப் புரட்சிகளைப் பிரசவித்தன சிறு துளிகள் பல்கிப் பெருவெள்ளமாகி புரட்சித்தாயை அடித்துக்கொண்டுபோய்விட்டது! seyonyazhvaendhan@gmail.com
மெக்காவை தேடி -1

மெக்காவை தேடி -1

பக்கீர் ராஜா   மெக்கா பற்றி குரான் மற்றும் இஸ்லாமிய வரலாற்று நூல்களில் சொல்லப்பட்டிருக்கும் விவரங்களும் இன்றைய மெக்காவும் ஒத்துப்போகிறதா என ஆராயும் புத்தகம், Quranic Geography , ஆசிரியர் Dan Gibson முதலில் மெக்காவை பற்றி குரானில் சொல்லப்பட்டிருப்பதும் இஸ்லாமியர்கள்…

கானல் வரிகள்

  அழகர்சாமி சக்திவேல்   கோவலனும் மாதவனும் கடைசியில் பிரிந்தே போனார்கள்... அவர்தம் கானல் வரிகளால் காதல்...கானல் நீர் ஆனது   கடலை ஒட்டிய ஹோட்டல் அறை... அலைகள் ஆர்ப்பரித்தது.. கோவலன் மாதவன் ஆசை மனங்களைப்போல.. முரட்டுத்தனமாய்.. ஒரு பேரலை இன்னொரு…

கதை சொல்லி .. நிகழ்ச்சி

  திருப்பூர் பெருமாநல்லூர் சாலை பாண்டியன்நகர் தாய்த்தமிழ்ப்பள்ளியில்          ” கதை சொல்லி ..  “ நிகழ்ச்சி  சனியன்று மருத்துவர் முத்துச்சாமி தலைமையில் நடைபெற்றது. இலங்கையைச்சார்ந்த குழந்தை நூல்கள் எழுத்தாளர் ஓ கே குணநாதன் கலந்து கொண்டு  குழந்தைகளின் மன இறுக்கத்திலிருந்து  அவர்களை…