தொலைந்து போன கடிதம்

அழகர்சாமி சக்திவேல்   முகநூலில் என் காதலனுடன் அரட்டைக் கச்சேரி... குழந்தை அழறான் பாருங்க... என் மனைவி கத்தினாள்... என் சிந்தை ஓடையில் சங்கடப்  புழுக்கள்.   கிலுகிலுப்பை தேடினேன் என் பழைய அலமாரிக்குள். கிலுகிலுப்பை கிடைத்தது... கூடவே என் அம்மாவின்…

பீப் பாடலும் பெண்ணியமும்

குமரன் முன் குறிப்பு: பெண்கள் நிறைந்த பெருங்குடும்ப மரமொன்றின் ஒரு கிளையாய் பிறந்து, அவர்கள் கைப்பிடித்தும் செவி மடுத்தும் வளர்ந்து, புத்தகங்கள் வாயிலாக பெண்மை குறித்த மேன்மையுறு படிமங்கள் கற்று அவற்றை குடும்பத்து மற்றும் சமூகவெளியில் பழகிய பெண்களுடன் ஒற்று, அவ்வாறு…

இலை மறை காய் மறை

அழகர்சாமி சக்திவேல்   முகமலைப் பயிர்வனம் வனமோரம் வாய்க்குளம் குளக்கரையில் இன்பமாய்க் கூத்தாடியதென் இதழ்க்கால்கள் சுகமுடன் குளமிறங்கி சுவைநீர் குடித்தெழுந்தேன் மாமன் முனகினான் "உன்மீசை குத்துதடா"   நெஞ்சுமலைப் பயிர்வனம் வனமோரமிரு நீராம்பல் நீராம்பல் கூம்புபற்றி நீர்குனிந்து பருகுமெனைக் கெஞ்சியது நீராம்பல்…

சாவு சேதி

     ஜி,சரவணன்   விடிந்து ரொம்ப நேரமாகிவிட்டது. வீடுகளில் பெண்களும் குழந்தைகளும் மட்டுமே இருந்தனர். சீனிச்சாமி அய்யா திண்ணையிலிருந்து இறங்கி இன்னும் தெருவில் கால் வைக்கவில்லை. தெருவிலிருக்கும் ஆண்கள் வெளியில் கிளம்பும் நேரத்தைவிட சீனிச்சாமி திண்ணையைவிட்டு தெருவில் நடக்கத் தொடங்குவதுதான்…

நண்பர்கள் உதவிக்குழு அறக்கட்டளை சிறுவர் நூல் வெளியீடு

    * சுப்ரபாரதிமணியனின் புதிய நூல் - “அன்பே உலகம்“                                                                                          என்ற சிறுவர்  நூல் வெளியீடு 24/1/16 ஞாயிறு மாலை   மக்கள் மாமன்ற நூலகத்தில்,       டைமண்ட் திரையரங்கு முன்புறம், திருப்பூரில்  நடைபெற்றது, தலைமை வகித்தவர்: பிரகாஷ் ( நிறுவனத்தலைவர், நண்பர்கள்…

உன்னைப் பற்றி

  சேயோன் யாழ்வேந்தன்   நான் பயணிக்கும் அதே ரயிலில்தான் ஒருவாரமாய் பயணிக்கிறாய் உன்னைப்பற்றி வேறெதுவும் எனக்குத் தெரியாது ஏறும் ரயில் நிலையத்துக்கு அருகில்தான் உன் வீடு உன்னைப்பற்றி வேறெதுவும் எனக்குத் தெரியாது இறங்கும் நிலையத்துக்கு மிக அருகில் பணிபுரிகிறாய் உ.ப.வே.எ.…

“ஆங்கிலம்” என்பது ஒரு மொழி மட்டுமே “அறிவு” அல்ல

  முனைவா் பு.பிரபுராம்           உலகில் நூற்றுக் கணக்கில் பல்வேறு மொழிகள் பேசவும் எழுதவும் பயன்படுகின்றன. அவற்றில் ஆங்கிலமும் ஒரு மொழி அவ்வளவே. பிறகு ஏனய்யா தமிழ்நாட்டில் பல மேதாவிகள் ஆங்கிலத்தில் படித்தால்தான் அறிவு வளரும், நிறையச் சம்பாதிக்க முடியும் என்று…
திரும்பிப்பார்க்கின்றேன்  ஈழத்தின் தொண்டமனாறு  படைப்பாளியின் கதைக்கரு அய்ரோப்பாவரையில்  ஒலித்தது

திரும்பிப்பார்க்கின்றேன் ஈழத்தின் தொண்டமனாறு படைப்பாளியின் கதைக்கரு அய்ரோப்பாவரையில் ஒலித்தது

முருகபூபதி - அவுஸ்திரேலியா 1963  இல் ஆனந்தவிகடனின் அங்கீகாரம்  பெற்ற ஈழத்தின் குந்தவை. அம்மாமாருக்கு எப்பொழுதும் தமது பிள்ளைகளைப்பற்றிய கவலைகள்  தொடர்ந்துகொண்டே இருப்பது இயல்பு. எனது அம்மாவுக்கும் நான் மூத்த மகன் என்பதால்தானோ என்னவோ என்னைப்பற்றிய கவலைகள் அதிகம் இருந்தன. சோதிடத்தில்…