சி. கு. மகுதூம் சாயபுவின் பன்முக ஆளுமை

முனைவர் கோட்டி திருமுருகானந்தம் சிங்கப்பூர் thiru560@hotmail.com       பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் சிங்கப்பூர்த் தமிழ்ப் பத்திரிகை உலகில் கொடிகட்டிப் பறந்தவர்களில் சி.கு. மகுதூம் சாயபு குறிப்பிடத்தக்க ஒருவராவார். இக்காலக் கட்டத்தில் சிங்கப்பூரில் வாழ்ந்த யாழ்ப்பாண வண்ணை நகர் சி.…

“நியாயம்”

 தருணாதித்தன்   மூர்த்தியின் மேசைக்கு அந்த மொட்டைக் கடிதம் வந்து சேர்ந்தது. "அன்புள்ள அய்யா, தங்களுக்கு " ராமசந்த்ரா பவன்" தெரியாமலிருக்க சாத்தியம் இல்லை. உங்களுக்கும் ராமசந்த்ரா என்றவுடன் மசால் தோசை ருசி நினைவில் நாவில் நீர் ஊறுகிறதல்லவா ? கூடவே…

“எஸ்.எம்.ஏ.ராம் நாடகங்கள்”-புதிதாக வெளி வந்திருக்கும் நாடகத் தொகுப்பு நூல்

    நான் இதுவரை எழுதிய அனைத்து ஐந்து நாடகங்களையும் ஒரே தொகுப்பாகத் தொகுத்து  'எஸ்.எம்.ஏ.ராம் நாடகங்கள்' என்ற தலைப்பில் புத்தகமாகக் கொண்டு வந்திருக்கிறேன். நவீனத் தமிழ் நாடக வளர்ச்சிக்கான ஒரு சிறிய பங்களிப்பாக என்னுடைய நாடக முயற்சிகளையும் பதிவு செய்யும் முகமாக இந்தப் புத்தகம் வெளிவருகிறது. இலக்கிய…

இறுதி விண்ணப்பம்

  சேயோன் யாழ்வேந்தன்   சிறுபிள்ளை விளையாட்டுபோல் எளிதான அந்தச் சிறு உதவியைக்கூட நான் அவளுக்குச் செய்யவில்லை. கண்ணீர் மல்க என் கைகளைப் பிடித்து ஒன்றே ஒன்றைத்தான் அவள் கேட்டாள் “உன் கவிதைகளில் என்னையும் ஒரு கதாபாத்திரமாக்கிவிடாதே” seyonyazhvaendhan@gmail.com

அவசரமான தேடல்களும் பாஸ்டு ஃபுட் வாழ்க்கையும்

ஹஸீனா அப்துல் பாசித் எங்கும் எதிலும் எப்போதும் அவசரம், சக்கரம் கட்டி சுழன்றிடும் நிமிடங்களோடு நம்மவா்கள் வரும்புவதெல்லலாம் இரண்டே நிமிடத்தில் தயாராகிடும் உணவையும், இரண்டு வாரங்களில் சிகப்பழகு பெற்றுத்தந்திடும் முகப்புச்சு களிம்புகளையும் தான். இளைய தலைமுறையின் இத்தகைய அவசரமான தேடல்களால் நாம்…

திருப்பூர் எழுத்தாளர்களின் தொகுப்பு “ டாலர் நகரம் “ வெளியீடு

கனவு இலக்கிய வட்டத்தின் ஜனவரி மாதக்கூட்டம் வியாழன் மாலை திருப்பூர் பாண்டியன் நகர்  அம்மா உணவகம் அருகிலான சக்தி பில்டிங்கில் நடைபெற்றது  கவிதை ஜோதி தலைமை தாங்கினார்.. எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் திருப்பூர்  எழுத்தாளர்களின்  இவ்வாண்டுத் தொகுப்பு           “ டாலர் நகரம்  “…

காரைக்குடி கம்பன்கழகத்தின் சார்பில் பிப்ரவரி மாதக் கூட்டம்

காரைக்குடி கம்பன்கழகத்தின் சார்பில் பிப்ரவரி மாதக் கூட்டம் கம்பன் அடிசூடி தம்பெற்றோர் நூற்றாண்டு நிறைவு நினைவாக நிறுவியுள்ள மீனாட்சி பழனியப்பா அறக்கட்டளைப் பொழிவாக நடைபெற உள்ளது. புதிய தலைப்பு புதிய துறை. திருமிகு அரிமழம் பத்மநாபன் (இசைவாணர்) அவர்கள் கம்பனில் இசைத்தமிழ்…

சிங்கப்பூர் முன்னோடிக் கவிஞர்கள்

முனைவர் கோட்டி திருமுருகானந்தம்   thiru560@hotmail.com         உலக நாடுகளில் தமிழர் பல்லாண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர் தமிழர்களை மலாயா, பிஜித்தீவுகள், மொரிசியஸ், தென்னாப்பிரிக்கா முதலிய நாடுகளுக்குக் கூலித் தொழிலாளர்களாக அனுப்பி வைத்தனர். பின்னர்த்…

கோணங்கள்

  அழகர்சாமி சக்திவேல்   சிவப்பு நிறத்தை ஆபாசமாக்கியது அந்த கேளிக்கை விடுதி. நானும் என் அலுவலக முதலாளியும் எங்கள் முக்கிய வாடிக்கையாளர் கம்பெனியின் அதிகாரியை வியாபார விபச்சாரத்துக்காய் அழைத்து வந்திருந்தோம்.   விடுதியின் சொந்தக்காரன் வரவேற்றான்... அவன் புன்னகையின் உள்வரைக்…

பிரிவின் சொற்கள்

  சேயோன் யாழ்வேந்தன்   விடைபெற்ற கடைசிக் கணத்தில் ரயில் நகரும்போது கிடைத்த சொற்ப அவகாசத்தில் ‘திரும்பி வருவேன்’ என்றாய் எப்போதென்று சொல்லவில்லை நான் இங்கு வந்து காத்திருக்கவேண்டுமா என்று சொல்லவில்லை தனியாகத்தான் வருவாய் என்றும் சொல்லவில்லை. பிரிவின் கடைசிக் கணங்களில்…