வன்னி நாவல் பற்றிய என்பார்வை

வன்னி நாவல் பற்றிய என்பார்வை

எம். ஜெயராமசர்மா ... அவுஸ்த்திரேலியா வன்னி நாவல் ஒரு வரலாற்றுப் பதிவு என்றுதான் எண்ணத்தோன்றுகிறது. பொதுவாகக் கதைகள் எழுதப்படும்பொழுது அது சுவைக்காக மட்டுமே எழுதப் படுவதையே காண்கின்றோம்.அந்தச்சுவையானது ஒரு குறிப்பிட்ட நிலையுடன் நின்றுவிடும்.பின்னர் அது பற்றி யாருமே பேசமாட்டார்கள். ஆனால்" வன்னி…
முடிவற்ற போர்: மிதவாத முஸ்லீமாக இருந்தால் மட்டுமே போதாது.

முடிவற்ற போர்: மிதவாத முஸ்லீமாக இருந்தால் மட்டுமே போதாது.

மின்ஹாஸ் மர்ச்சண்ட் தீவிரவாத இஸ்லாமை நிரந்தரமாக தோற்கடிக்க ராணுவரீதியாகவும் கொள்கை ரீதியாகவும் இரண்டு முனைகளிலும் போரை நடத்தவேண்டும் இஸ்லாமிய காலிபேட் (ISIS) பாரீஸில் நடத்திய தாக்குதல்களும், G20 உச்ச மாநாடு நடைபெறும் துருக்கியில் தடுக்கப்பட்ட தற்கொலைகுண்டு தாக்குதலும் இறுதியான தாக்குதல்கள் அல்ல.…
உலகெங்கும் மசூதிகளில்  இமாம்கள், “காபிர்களை  முஸ்லீம்கள் வென்றெடுக்க ” அல்லாவை வேண்டுகிறார்கள்

உலகெங்கும் மசூதிகளில் இமாம்கள், “காபிர்களை முஸ்லீம்கள் வென்றெடுக்க ” அல்லாவை வேண்டுகிறார்கள்

தாரிக் ஃபடா (September 25, 2015) நான் மசூதிகளில் வெள்ளிக்கிழமை தொழுகையைத் தவிர்ப்பதற்கு முக்கிய காரணம் ஒன்று இருக்கிறது: ஜும்மா என்று அழைக்கப்படும் வெள்ளிக்கிழமை கூட்டுத்  தொழுகையின் முன்பு, மசூதி இமாம்கள் ஒரு குறிப்பிட்ட  பிரார்த்தனையை செய்கிறார்கள். இந்த பிரார்த்தனையில்  இமாம்கள்…

நித்ய சைதன்யா கவிதை

 நித்ய சைதன்யா பார்வைக்கோணம் தரைக்குமேல் விரியும் வானம் இருள்மொக்கு அவிழும் போது ஒளிப்புள்ளிகளாய் மினுங்கும் நிலா வெறிக்கும் சமயம் வந்துகவியும் பாட்டியின் தனிமைத்துயர்   இரவின் குரல்கொண்ட தொடுகை இட்டுச்செல்கிறது விண்ணிற்கு   வெளிச்சத்துண்டுகளாய் சிதறிக்கிடக்கிறது விளையாட்டுப் பொருள்போல் நகரம்  …
“வானுயர்ந்து எழுந்துள்ள கட்டிடங்களின் அத்திவாரக்கற்கள் வெளியுலகிற்கு   தெரிவதில்லை. “

“வானுயர்ந்து எழுந்துள்ள கட்டிடங்களின் அத்திவாரக்கற்கள் வெளியுலகிற்கு தெரிவதில்லை. “

       ரஸஞானி - அவுஸ்திரேலியா   அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் தமிழ் எழுத்தாளர் விழா 2015 கலை இலக்கிய சமூகக் கருத்துக்களின் சங்கமாகத் திகழ்ந்த எழுத்தாளர் ஒன்றுகூடல்                      " இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா உட்பட தமிழர்…

சூடகம் கரத்தில் ஆட ஆடிர் ஊசல்

பிள்ளைப் பெருமாள் ஐயங்காரின் திருப்பேரரான கோனேரியப்பனையங்கார் அருளிச் செய்த சீரங்க நாயகியார் ஊசல் எனும் நூலின் மூன்றாம் பாடல் பிராட்டியார் ஊசல் ஆடும்போது பிராட்டியாரின் திருவுருவில் அமைந்திருக்கும் அணிகலன்கள் ஆடும் அழகைச் சுட்டிக் காட்டுகிறது. ’ஆட’ ‘ஆட’ என்று ஒவ்வோர் அடியிலும்…
இஸ்லாம் ஒரு வன்முறை மதம் – இஸ்லாம் என்பது அமைதி மார்க்கமா இல்லையா?

இஸ்லாம் ஒரு வன்முறை மதம் – இஸ்லாம் என்பது அமைதி மார்க்கமா இல்லையா?

அயான் ஹிர்ஸி அலி இஸ்லாமிய பயங்கரவாதம் அமெரிக்க மற்றும் மேற்குலகின் முன்னணி சிந்தனைக்கு கொண்டு வந்த 9/11 நடந்து, அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் “உலக பயங்கரவாதத்தின் மீதான போரை” துவங்கி, 14 வருடங்களுக்கு பிறகு, இஸ்லாமின் வன்முறைவாத பிரிவு…
” கலைச்செல்வி ” சிற்பி சரவணபவனுக்கு அஞ்சலி

” கலைச்செல்வி ” சிற்பி சரவணபவனுக்கு அஞ்சலி

முருகபூபதி - அவுஸ்திரேலியா அதிபர் - இதழாசிரியர் - இலக்கியப்படைப்பாளி "யாழ்வாசி " விடைபெற்றார்                            தீபாவளி வாழ்த்து அழைப்புகள் வந்தவண்ணம் துயில் எழுப்பியபொழுது மீண்டும் ஒரு அழைப்பு. ஆனால், துயரமான செய்தியுடன் ...!! நண்பரும் வீரகேசரியில் முன்னர் பணியாற்றியவரும்  எழுத்தாளர்…

நித்ய சைதன்யா – கவிதைகள்

நித்ய சைதன்யா 1.சுடர் தவித்தலையும் பிரார்த்தனை யாளிகள் விளிக்கும் பிரகாரத்தில் நிச்சலனம் கொண்டமர்ந்தது புறாக்களின் சிறகடிப்பில் தேங்கிய மௌன நதியில் கல்லெறி நிகழ்த்திய வளையங்கள் ஆயிரங்கால் மண்டபத்தில் ரீங்கரித்தது சுதைச்சிற்பங்களில் ஒன்று உதடசைத்த சொல் குளுமை படிந்த கல்முற்றம் பசுங்கிளையென்றானது குழும்பித்திரியும்…

மாறி நுழைந்த அறை

  சேயோன் யாழ்வேந்தன்   அறை மாறி நுழைந்தபோது அவள் உடைமாற்றிக்கொண்டிருந்தாள் அறை மாறி விட்டதென்று மன்னிப்புக்கோரி திரும்ப எத்தனிக்கும்போது ‘இங்கு எல்லாமே மாறி இருக்கிறது என்னையும் மாற்றிவிட்டுப்போ ஏமாற்றாமல்’ என்றாள் அவள் மனம் மாறி விடுமுன் நான் மாறி விட்டேன்.…