பெரியபுராணத்தில் – மெய்பொருள் நாயனாரின் கருணையுள்ளம்

பெரியபுராணத்தில் – மெய்பொருள் நாயனாரின் கருணையுள்ளம்

 அ. இளவரசி முருகவேல் பக்தி இலக்கியத்தில் இறைவன் மீது கொண்டுள்ள அன்பின் வெளிப்பாடாக பல செய்யுள்கள் இயற்றப்பட்டுள்ளன. அவற்றில் இறைத் தொண்டர்கள் தங்களின் பக்தியுணர்வுகளை செய்யுள் வடிவிலும் பா வடிவிலும் இயற்றியதோடு இறைபக்தி, இறைவனை வணங்கும் முறைகள் போன்றவற்றை அவர்களின் பாக்கள்…
அமரர் எஸ்.பொ. ஞாபகார்த்த அனைத்துலக சிறுகதைப் போட்டி 2015

அமரர் எஸ்.பொ. ஞாபகார்த்த அனைத்துலக சிறுகதைப் போட்டி 2015

அவுஸ்திரேலியாவில் இருந்து செயற்படும் அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தினால் மறைந்த மாபெரும் எழுத்தாளரும், அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தின் பிரதம இலக்கிய ஆலோசகராக இருந்தவருமான எஸ்.பொ. அவர்களின் ஓராண்டு நினைவினையொட்டி அனைத்துலக ரீதியாக சிறுகதைப் போட்டியொன்று நடாத்தப்பட உள்ளது.   போட்டிகள் பற்றிய பொது விதிகள் உலகெங்கும்…

’சாரல் விருது’ பெற்ற விழா மேடையில் விக்ரமாதித்யன் நிகழ்த்திய ஏற்புரை

இனம் மொழி கவிதை யாயும் யாயும் யாரா கியரோ எந்தையுந் நுந்தையு மெம்முறைக் கேளிர் யானு நீயும் எவ்வழி அறிதும் செம்புலப் பெய்ந்நீர் போல அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே -    செம்புலப் பெய்ந்நீரார் ( ’குறுந்தொகை’ பாடல் :40 )…
திரும்பிப்பார்க்கின்றேன் – இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்

திரும்பிப்பார்க்கின்றேன் – இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்

முருகபூபதி இயற்கை எழில் கொஞ்சிய கிழக்கிலங்கை கிராமத்திலிருந்து வல்லரசு இங்கிலாந்து வரையில் பயணித்த பெண்ணிய ஆளுமை இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் படைப்பு இலக்கியத்திலும் , பெண்ணிய மனிதஉரிமை செயற்பாட்டிலும் ஆவணப்படத்துறையிலும் மனித நேயப்பணிகளிலும் பங்காற்றிய மருத்துவ தாதியின் வாழ்வும் பணிகளும். எதிர்வினைகளை எதிர்கொண்டு,…

‘ஜிமாவின் கைபேசி’ – திரு.கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வழங்கிய திரு.கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது. சிறந்த குழந்தை இலக்கிய நூலாக நானெழுதிய 'ஜிமாவின் கைபேசி' ( சிறுவர் அறிவியல் புனைகதை) புத்தகத்துக்கு வழங்கப்பட்டது. இந்த ஆண்டு திருன்னாமலையில் நடத்தப்பட்ட சிறுவர் இலக்கிய முகாமில் திரு.…

பூனைகள்

ஜெ.குமார் பசிக்குப் புசிப்பதற்காக எலி தேடியலைந்த பூனையொன்று வழி தவறிக் காடடைந்தது . வேட்டையின் எச்சத்தில் புலி வைத்த மிச்சத்தை உண்டு களித்த அப்பூனை புலிகளும் தன்னினமே எனக்கூறிப் புளகாங்கிதம் அடைந்தது . பெருத்த சப்தத்துடன் ஒலித்த பூனையின் ஏப்பத்தைப் புலியின்…

குரு அரவிந்தன் பாராட்டு விழாவும் நூல் வெளியீடும்

  --------------------------------------------------------- Invitation    அன்புடன் அழைக்கின்றோம். கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஆதரவுடன் எழுத்தாளர் குரு அரவிந்தனின் (Kuru Aravinthan) 25 வருடகால கனடிய இலக்கிய சேவையைப் பாராட்டும் முகமாகப் பாராட்டு விழாவும், நூல் வெளியீடும் எழுத்தாளர் இணையத் தலைவர் திரு. எஸ்.…
லாந்தர் விளக்கும் காட்டேரி பாதையும்

லாந்தர் விளக்கும் காட்டேரி பாதையும்

கே.பாலமுருகன் 1 காட்டேரி பாதை - 1955 அம்மாச்சிக்கு மட்டும்தான் லாந்தர் விளக்கைக் கொளுத்தத் தெரியும். மண்ணெண்ணையை உள்ளே விட்டப் பிறகு நீளுருளையாக இருக்கும் ஏதோ ஒன்றை உள்ளே நுழைத்து நுழைத்து வெளியே எடுப்பார். விளக்கு அப்பொழுதுதான் பிறந்த சிறிய வெளிச்சத்துடன்…
தாக்க தாக்க – திரைப்பட விமர்சனம்

தாக்க தாக்க – திரைப்பட விமர்சனம்

இலக்கியா தேன்மொழி பெண்கள் நேர்மையானவர்கள். உழைப்பின் வழி உயர்வின் மேல் அதீத நம்பிக்கை உள்ளவர்கள். ஆனால், நிதர்சன உலகில், இப்படிப்பட்ட உயர் அர்த்தங்கள் கொண்ட பெண் இனம் வீழ்வதும், களங்கத்திற்கு ஆளாவதும், அடிமைப்படுவது, ஏமாற்றப்படுவதும், நேர்மையற்ற ஆண்களை தேர்வு செய்கையில் நிகழ்ந்து…
பண்டமாற்று

பண்டமாற்று

பத்மநாபபுரம் அரவிந்தன்    குளம் நோக்கி  வேரிறக்கி வளருகின்ற மரம்  மர நிழலில்  தனையொதுக்கி இளைப்பாறும் குளம் ..   பழம் தின்று விதையோடு  எச்சமிடும் பறவை  விதை விழுந்து மரமாக  கூடு கட்டும் அதனில்..   மழை நீரால் பெருக்கெடுத்து …