Posted inஇலக்கியக்கட்டுரைகள்
எஸ்.வைதீஸ்வரனின் நகரச் சுவர்கள் கவிதைத் தொகுதி பற்றி எழுதிய மதிப்புரை (– நவீன விருட்சம் 1995).
நகுலன் --------------------------------------------------------------------------- இத் தொகுப்பு 33 வருடக் கவிதைகளின் முழுத் தொகுப்பு என்கிறது புத்தகத்தின் பின்னட்டைக் குறிப்பு. ஆர். ராஜகோபாலனின் அறிமுகத்துடன் வெளிவருகிறது. அவரது கணிப்பில் வைதீஸ்வரன் “ நிறைவு தருகின்ற கவி ஞராகவும் அதற்கும் மேலாக சீரிய உணர்வுள்ள கவிஞரா…